மழை நீர் வடிகால் கால்வாய்! கட்டிய மூன்றே நாளில் இடிந்து விழுந்த தரமற்ற கட்டுமானம்! என பொதுமக்கள் குற்றச்சாட்டு . – காஞ்சிபுரம் மாநகராட்சி .

நகராட்சி, மாநகராட்சி, கட்டுமான பணியாகட்டும் மற்ற ஒப்பந்த பணிகளாகட்டும் 50 சதவீத கட்டுமான பணி, திறன் அமைந்திருந்தால் கூட இந்த வடிகால் கால்வாய் சுகர் இடிந்து விழுந்து இருக்காது . அப்படி என்றால், அதற்கும் கீழே இந்த கட்டுமான பணி நடந்திருக்கிறது. இதை யார் ஆய்வு செய்கிறார்கள்? யார் இதற்கு பொறுப்பேற்பது? நகராட்சியின் ஆணையாளரா? அல்லது பொறியாளரா? 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த சுமார் 500 அடி நீளத்துக்கு கட்டிய கால்வாய் சுவர் மூன்றே நாளில் […]

Continue Reading

நாட்டில் எல்லாத் துறைகளிலும்! போலிகள் அதிகரித்திருப்பதால், ரீல்ஸ்க்கும், ரியலுக்கும்,அர்த்தம் தெரியாமல்! பேசுவது ..? செய்தியா…?

மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதற்கு தான் செய்திகள், பத்திரிக்கை துறை! ஆனால், அது இன்று மக்களிடையே ஒரு போலியான பிம்பத்தை, கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,ஏற்படுத்தியதன் விளைவு ! இன்றைய விமர்சனங்கள், ரீல்ஸ் எல்லாம் செய்தியாக, அது ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. எது உண்மை? எது பொய் ?அதை சொல்வதுதான் பத்திரிக்கை! அது சொல்லத் தகுதி இல்லாமல் நானும் பத்திரிகை என்று சமூக ஊடகங்கள்! பல! கேள்விகளை மக்களிடம் கேட்கிறார்கள்? யாரிடம் கேட்க வேண்டும்? அர்த்தம் […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில்!என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தொகை நிதி ஒதுக்கீடு? அது பற்றி சுருக்கமான போஸ்ட்.

தமிழக முதல்வர் விஜய் ! எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ?அது குறித்த விளக்கங்கள் மக்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அதிமுக, திமுக ஆட்சியில்! ஒவ்வொரு திட்டமும் அம்மா, கலைஞர் பெயரில் இருந்ததை தற்போது திட்டங்கள் பெயரில் பெயர் மாற்றம் வரவேற்க வேண்டிய ஒன்று.

முதல்வர் விஜய் ஒவ்வொரு திட்டமும் அந்த திட்டத்தின் பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது உண்மையிலேயே, அது வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,மக்களுடைய வரிப்பணத்தில் தான், திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக ,திமுக 50 ஆண்டுகாலத்தில் எம்ஜிஆர் பெயரிலும், கருணாநிதி பெயரிலும், ஜெயலலிதா பெயரிலும் ,தான் திட்டங்கள் வெளிவந்துள்ளது. எவ்வளவு பெயர்களை தமிழகத்தில் நீக்க வேண்டும் தெரியுமா? அப்படி நீக்குவது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், கலைஞர் உரிமைத்தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த பெண் ஆட்சியரில்! சூப்பர் பவர் ஆட்சியாளராக கவிதா !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட, ஒரு சில மாதங்களிலே, இவர் பல டிரான்ஸ்பர்களை பல்வேறு துறைகளில் போட ஆரம்பித்து விட்டார். அது பொது மக்களிடம் வந்த புகாரா? இல்லை நேரடியாக வந்த புகார? என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர் இடம் மாற்றத்தை கொண்டு வந்தால் தான், இந்த மாவட்ட நிர்வாகம் சரி செய்ய முடியும் என்பதை நன்றாக புரிந்து இருக்கிறார். மேலும்,தற்போது கூட, 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றி இருக்கிறார். இந்த இடமாற்றம் காரணத்தோடு […]

Continue Reading

தமிழக அரசின் நாளை நடைபெறும் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் .

தமிழக அரசின் பட்ஜெட்டில் நாளை வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கும், முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விவசாயிகள் ,குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழவர் உரிமை அட்டை, விவசாயிகள் அனைவருக்கும், வழங்க உள்ளதாக தகவல் . மேலும் , விவசாயிகளுக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டமும், வெற்றி கழகம் என்ற பெயரில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3500 ,கரும்பு டன்னுக்கு […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் ‌. நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.

எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Continue Reading

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனைக்காக பொதுக்கூட்டத்தில் பேசிய, உதயநிதி திரிஷாவை வைத்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு – கைது செய்ய நடவடிக்கை .

பொதுக்கூட்டங்களில் பேசும்போது அரசியல் கட்சியினருக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லை. அரசியல் சார்ந்த விமர்சனங்கள் ,அது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசுவது ,அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. மேலும், உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசிய பேச்சில் திமுகவை கைது செய்வதில் தான் முதல்வர் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் என்று பேசிய உதயநிதி, கூட்டத்தில் அவர்களுடைய கட்சியினர் திரிஷா த்ரிஷா என்று கத்துவது, கேட்கிறது. அப்போது உதயநிதி […]

Continue Reading

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்! தமிழகத்திற்கு கபினி அணையிலிருந்து நீர் திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி .

கர்நாடக கபினி அணையிலிருந்து வெளிவரும் உபரி நீர், தமிழகத்திற்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று மாலை அல்லது இரவுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வெளியேற்றியுள்ளது என தெரிவித்துள்ளனர். இதை தான், கர்நாடக அரசு நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நியாயமான முடிவை எடுத்து நீர் மேலாண்மை […]

Continue Reading