பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும் போது செவ்வாய் கோளில் மனித குடியேற்றம் உறுதி – எலன் மஸ்க்.

பூமியில் மனித உயிர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் போது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களும் மனித உயிர்களும் வாழ முடியும் என SpaceX Ceo எலான் மஸ்க் மேலும், அவர் தன்னுடைய இந்த முயற்சி உயிரினங்களுக்கு கை கொடுக்கும் எனவும், பணத்திற்காக இதை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பூமியில் நெருக்கடிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு உலக நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள போர் அதனால் ஏற்படும் அணுக் கழிவுகள் கதிர்வீச்சுக்கள் சந்ததிகளை நிச்சயம் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. […]

Continue Reading

வின் டிவி இயக்குனர் தேவநாதன் யாதவ் மீது சுமார் 300 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் தி […]

Continue Reading

அதானி விவகாரத்தால் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமலியால் முடக்கம் .

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 ல் தொடங்கியது. இருப்பினும், தொடர்ந்து எதிர்க் கட்சிகள் செயல்படாமல் முடக்கப்பட்டு இரு நாட்களாக இருந்து வருகிறது. ஆனால்,அதானி குழுமம் அப்படி ஒரு ஊழல் நடைபெறவில்லை.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.

Continue Reading

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் EVM மிஷினில் மோசடி இல்லை. தோற்றால் மோசடியா? உச்ச நீதிமன்றம்.

தேர்தலில் தோற்றால் EVM மெஷினில் மோசடி. தேர்தலில் ஜெயித்தால் மோசடி இல்லை. எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் EVM மெஷினில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எங்கள் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் குறிக்கிட்டு,EVM மிஷினில் ஜெயித்தால் மோசடி இல்லை.தோற்றால் மோசடியா? என்று தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை .

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலையிலிருந்து, சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். இது இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தற்போது, சுமார் 10 கி.மீ., வேகத்தில் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிகனமழைக்கான எச்சரிக்கை: 27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் ஸ்டாலின் வானிலை மையத்தால்  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களுக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்தி, நிவாரண முகங்களை தயார் நிலையில் வைக்கவும் பொதுமக்களை தாழ்வான பகுதியிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பொதுமக்களுக்கு அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Continue Reading

நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் – மக்கள் அதிகாரம் பத்திரிகை.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram  காலத்திற்கு ஏற்ப நாட்டில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு தரப்பு மக்களும் அதை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை பாதுகாப்போம் என்று பேசி வருகிறார்கள். மக்களுக்கான சட்டங்கள் இல்லை என்று மக்களே சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் .சட்டத்தை பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சிகள் […]

Continue Reading

Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble.

November 26, 2024 • Makkal Adhikaram Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble. The reason is that Elon Musk’s Starlink company has brought direct to cell satelite communications. It does not require a SIM card. For the first time, the plan is being implemented in six countries, including the US, Canada and New […]

Continue Reading

கங்கையில் நீராட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கு தயாராகும் உத்தரப்பிரதேச அரசு .

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 26 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கங்கைகொண்ட மேலாவிற்கு பக்தர்கள் சாது,சன்னியாசிகளபுனித கங்கையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உத்தர பிரதேச அரசு சுமார் 4000 கோடி செலவு செய்ய உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இதற்காக உத்தர பிரதேச அரசு குடிநீர், கழிவறை,தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. மேலும் இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ல் பார்வையிட உள்ளார்.

Continue Reading

The session of Parliament will be held from November 25 to December 20.

November 25, 2024 • Makkal Adhikaram The Winter Session of Parliament is scheduled to be held from November 25 to December 20. The central government is planning to pass a bill including the Wakf Board amendment and the co-operative university. These include the Wakf Board Amendment Act, One Nation, One Election, and other pending bills. Except […]

Continue Reading