தமிழகத்தில் 26 ஆம் தேதி முதல் வருவாய்த் துறையினர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு .

தமிழ்நாட்டில் வரும் 26 முதல் வருவாய்த் துறையினர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கிறது. இது 2023 ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்ட போது அமைச்சர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும் , ஆனால் அந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றவில்லை .அதனால் வரும் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வருவாய் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் .

Continue Reading

இந்தியாவில் மத வெறிகொண்டு பதவிக்கு இந்துக்கள் அலையவில்லை ! ஆனால் முஸ்லிம்கள் பதவிக்காக மதவெறிவுடன் பேசுகிறார்களா ? – மௌலானா சஜ்ஜாத் நேமானி.

மோடியை வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் நெருக்கமாக அன்புடன் ஆதரிக்கிறார்கள் .ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட மத வெறி ஆதிக்கம் கொண்டவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் . மோடி எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல ‌ .மோடி மோடி உலகத் தலைவர்களால் புகழப்படுபவர் பாராட்டப்படுபவர். அவருடைய அரசியல் எல்லா மதத்தினருக்கும் ,எல்லா ஜாதியினருக்கும் எல்லா நாட்டினருக்கும் பொதுவானவை .அப்படி இருக்கும்போது இந்தியாவில் மோடி இருந்தால் அல்லது மோடி ஆட்சிக்கு வந்தால் நாம் இந்து மக்களை மிரட்ட முடியாது. அவர்களை நாம் […]

Continue Reading

பத்திர பதிவுத்துறையில் ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு லஞ்சமா ? இதை ஒழிக்க அரசே பத்திர எழுத்தாளர்களை கொண்டு வருமா ? அல்லது அதற்கான நிர்ணயிக்கும் கட்டணத்தை அறிவிக்குமா? சமூக ஆர்வலர்கள் வேதனை.

நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram பத்திர பதிவுத் துறையில் ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சத்திற்கு பத்திர பதிவு அலுவலர்களுக்கு ,லஞ்சம் வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணம் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலரும், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள்.இது தவிர, போலி பத்திரங்களை பதிவு செய்வது, அரசாங்க புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு  செய்திருப்பவர்கள் இதையெல்லாம் கூட பத்திர பதிவு நடந்திருக்கிறது .இது தவிர ஒருவருடைய சொத்தை மற்றொருவர் அபகரிக்க பத்திரப்பதிவு செய்து இருப்பது பத்திரப்பதிவு துறையில் […]

Continue Reading

அரசு பள்ளி விடுதி காப்பாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு .

நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram தமிழகம் முழுதும் அரசு பள்ளி விடுதிகள் சுமார் 1300 உள்ளன. இந்தப் பள்ளி விடுதிகள் அனைத்தும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைகள் சார்பில் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 477 காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது .அதனால், இதற்கு தற்போது பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Continue Reading

சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால்! கடும் நடவடிக்கை உணவு – பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் சில்வர் பேப்பர் பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் . காரணம் அந்த பிளாஸ்டிக் கவரில் சூடான குழம்பு ஊற்றும் போது அதே போல் சாதம் அதில் பார்சல் செய்யும் போது அதே போல் சில்வர் பேப்பரில் சூடான சாதத்தை மடிக்கும் போது பேப்பரில் உள்ள மற்றும் பிளாஸ்டிக் கவரில் உள்ள ரசாயனங்கள் உருகி உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பல்வேறு […]

Continue Reading

Is Thirumavalavan in trouble with pen drive caught by ED? Enforcement Directorate raids Arjunan’s house in connection with money laundering case?

November 17, 2024 • Makkal Adhikaram The Enforcement Directorate (ED) raided the residence of party deputy general secretary Adar Arjunan in connection with the money laundering case. Stuck pen drive. Martin’s son Aadhav Arjunan Thirumavalavan recently joined the party and was the deputy general secretary. There were reports that he was speaking against the DMK and […]

Continue Reading

அம்பேத்கரின் காலாவதி ஆன சட்டங்களால் தற்போதுள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு எந்த பயனும் இல்லை. இதில் மோடி மாற்றத்தைக் கொண்டு வந்து விடுவாரோ ? அச்சத்தில் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரமா ?அரசியலமைப்பிற்கு ஆபத்து!

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram அம்பேத்கர் போட்ட சட்டங்கள் அவர் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அது தேவையானது .ஆனால், இக்காலத்தில் வாழக்கூடிய மக்களுக்கு அந்த சட்டங்கள் காலாவதியான போலி சட்டங்களாக உள்ளது . அவரே இந்த சட்டங்கள் அனைத்தும் என் காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று எழுதி வைத்து விட்டு தான் சென்றிருக்கிறார். ஆனால், அந்த காலாவதியான சட்டத்தை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி அரசியல் கட்சிகள், ஊழல்வாதிகள் அதை பாராட்டி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  மோடி எங்கே? இந்த […]

Continue Reading

Is it a contest to bring about political change in the country’s minority conversion? Or Target? Home Minister Amit Shah to soon law against religious conversions .

November 14, 2024 • Makkal Adhikaram In India, there has been a lot of religious conversion since independence and that too in the nearly 50 years of Congress rule. How is this conversion going? If so, I will do this to you. I will find a way to make a living. We take you to a […]

Continue Reading

சென்னை கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால்! தமிழகம் முழுதும் டாக்டர்கள் ஸ்டிரைக் .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram சென்னை கிண்டி  மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் இன்று தமிழக முழுதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுத்தனர்.  இது தவிர, இது பிரச்சனைக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நோயாளி அந்த நோயாளியின் மகனோ அல்லது பாதுகாவலரோ இவ்வாறு நடந்து கொண்டது அல்லது நடந்து கொள்வது தவறான ஒன்று. ஏனென்றால், டாக்டரும் மனிதர்கள் தான். அவர்கள் ஒன்றும் கடவுள் […]

Continue Reading

சிறப்பு நீதிமன்றத்தில் எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram பிற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிப்பது போல, எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் வழக்குகள் காலதாமதம் இன்றி விரைவாக இந்த ஊழல் வழக்குகள் முடிக்க முடியும் . மேலும், இதன் அடிப்படையில் மனுதாரர் உயர்நீதிமன்றம் சென்றாலும், அங்கு அதற்கான தீர்ப்பு வருட கணக்கில் காலதாமதம் ஏற்படுத்த வாய்ப்பில்லை. இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து இருந்தாலும், அல்லது அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கினாலும், […]

Continue Reading