தேர்தல் ஆணையம்! வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர்கள் கொடுக்க சட்டம் கொண்டு வருமா ?
தேர்தல் ஆணையம் இனி வருங்காலத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை ஒவ்வொரு வேட்பாளர்களும், கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். அதில், ஒரு வேட்பாளர் மீது ஊழல் வழக்கோ, மோசடி வழக்கோ அல்லது கிரிமினல் வழக்கோ, எந்த வழக்காக இருந்தாலும் அந்த வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை அவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது. மேலும், அரசியல் கட்சிகளின் நேர்மை, வேட்பாளர்களின் நேர்மை, தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட […]
Continue Reading