तमिलनाडु के राज्यपाल आर. मेरा। क्या यह गलत फैसला था कि रवि ने संविधान के खिलाफ काम किया? -अनुसूचित जाति।

09 अप्रैल, 2025 • मक्कल अधिकारम देश के उच्चतम न्यायालय को जनता का संरक्षक और कानून का संरक्षक होना चाहिए। लेकिन आज भ्रष्ट राजनेताओं का रक्षक होना शर्म की बात है। तमिलनाडु के लोगों को राज्यपाल आर.एन.रवि को धन्यवाद देना चाहिए। क्योंकि डीएमके सरकार को कानून-व्यवस्था की समस्या से बचाने का श्रेय उन्हीं को जाता है, […]

Continue Reading

நாட்டில் வகஃபு வாரிய சட்டம் எதிர்க்கட்சிகளின்கடும் எதிர்ப்புக்கு மீறி நிறைவேற்றப்பட்டது. அதை முஸ்லிம் சமூகம் வரவேற்கிறதா?

வகஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அந்த மக்களுக்கே இந்த உண்மைகள் தெரியாது. முஸ்லிம்களின் வஃப் போர்டுக்கு இத்தனை லட்சம் கோடி சோத்துக்களா?என்று அவர்களே வாயை பிளக்கும் அளவுக்கு இன்று உண்மை அந்த மக்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அரசியல் சுயநலத்திற்காக இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது உண்மை […]

Continue Reading

சீமான் ஒரு தலைவனை போராட்ட களத்தில் தேர்வு செய்யுங்கள். பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யாதீர்கள் – இது ஒரு முக்கியமான அரசியல் உண்மை.

சீமான் சொன்ன வார்த்தைகள் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதாவது அரசியலில் ஒரு தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யக் கூடாது,அவனுடைய போராட்ட களத்தில் தான் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஏறுக்கு மாறாக பொழுதுபோக்குத்தனமான சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிய தலைவர்கள், மக்களுடைய வாழ்க்கை போராட்டத்தில் கை கொடுத்து உதவுகிறார்களா? மேலும், சினிமா உலகம் இன்றய அரசியலில் அதிகாரத்தை பிடிக்க கதை, வசனங்கள் ஒருவர் எழுத,அதை நடிகர்கள் பேசி நடிக்க,இவர் தான் […]

Continue Reading

தலைவன் இல்லாமல் ஒரு அரசியல் கட்சியில் தொண்டர்கள் செயல்பட முடியுமா? அதிமுகவின் தற்போதைய தலைவர் யார் ?

அதிமுகவில் எம் ஜி ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சியின் தலைவர் யார்?என்ற கேள்விக்குறி நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. ஒரு குடும்பம் போன்றது தான் ஒரு அரசியல் கட்சியும், அதாவது குடும்பத்தில் உள்ள தலைவன் இறந்து விட்டால்,அந்த குடும்பத்தில் எல்லோரும் சம உரிமை எடுத்துக் கொள்வார்கள். அப்பா இருக்கும் வரை அந்த குடும்பத்தில் எந்த மகனையும், எந்த மகளையும் கேட்க மாட்டார். அதுவே தந்தை இறந்த பிறகு 5 பேர் அண்ணன், தம்பிகள், அக்கா,தங்கைகள் இருக்கிறார்கள் […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு பாஜக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram பாஜக ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் வளம் பெருகவும், பொருளாதாரம் மேம்பாடு அடையவும் முக்கிய காரணம் என மோடி தெரிவித்துள்ளார்.  ஆனால், ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தை பாஜக வங்கிக்கிறது என்று பேசிக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.இதை யார் போய் பார்க்கப் போகிறான்? […]

Continue Reading

ஆங்கிலேயர் காலத்தில் (1914 ல் )இருந்து மதுரை to தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு,செயல்பட்டு வந்த பாம்பன் பாலம்! இன்று புதிதாக புனரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாலம்! அதாவது கடலில் அந்த வழியாக கப்பல் வரும்போது பாலம் தூக்கிக் கொள்ளும், தூக்கிக் கொண்டு அது கப்பல் போக்குவரத்தாக அந்தப் பாதை அமையும் . அதே பாதை ரயில் வரும்போது, நீளவாக்கில் கீழே இறங்கி, ரயில் போக்குவரத்து போக செயல்பட்டு வரும். இப்படி ஒரு பாலம் 1914 லே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலே கட்டப்பட்ட பாலம். 2014 ல் நூற்றாண்டுகளை கடந்த பாலம்.  […]

Continue Reading

நாட்டில் வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து போராட திமுக, தவெக வின் முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும்,கிறிஸ்துவர்களுக்கும் எதிரான ஒரு போராட்ட முடிவா ?

நாட்டில் எவனுடைய சொத்தாக இருந்தாலும் பரவாயில்லை,அது வக்ஃபு வாரிய சொத்தாக ஆக்கிவிடலாம்.அதற்கு இவர்கள் ஓட்டுக்காக இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை அறிவித்திருப்பது இந்துக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரு துரதிஷ்டவசமான அரசியல். ஒரு குறிப்பிட்ட சிலருக்கு இவர்கள் அரசியல் செய்வதை இந்துக்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் அனைவரையும்,முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் திமுக ஸ்டாலினும்,தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் செய்வது ஒரு கேவலமான அரசியல். இதை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் உண்மை கூட சொல்ல வக்கில்லாத இவர்கள் […]

Continue Reading

வரும் ஆறாம் தேதி செல்வப் பெருந்தகை மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!கூட்டுறவு வங்கி ஊழலை மறைக்கவா?

செல்வப் பெருந்தகை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு இது போன்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்,கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி,அரசியல் வசனம்,இனி இந்த அரசியல் எல்லாம் எடுபடாது. உன்னுடைய கூட்டுறவு ஊழலை பற்றி முதலில் தமிழக அரசு வெளியில் கொண்டு வர வேண்டும். இந்த ஊழலில் திமுக அரசுக்கும் பங்கு உண்டா?என்பதுதான் தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்வி? ஊழலை மறைக்க ஊழல் அற்ற மோடிக்கு கருப்பு கோடி ஆர்ப்பாட்டமா? மோடிக்கும் உனக்கும் என்ன தகுதி? தமிழக மக்களை உனைப் போன்ற அரசியல்வாதிகள் வஞ்சிக்கிறார்களா?அல்லது […]

Continue Reading

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளால் மக்களுக்கு எந்த அரசியல் கட்சி? ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்க தகுதியானது? எது?

மார்ச் 31, 2025 • Makkal Adhikaram அதிமுக வா? திமுக வா? பிஜேபியா ?தேமுதிகவா ?பாமகவா? விடுதலை சிறுத்தைகளா?, மதிமுக வா? கம்யூனிஸ்டுக்களா ?நாம் தமிழர் கட்சியா? அல்லது புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகமா?எந்த அரசியல் கட்சி ? முதலில் நம் தமிழக மக்களுக்கு ஊழல் என்றால் என்ன என்று தெரியாது. அதன் பின் விளைவு என்ன? என்பதும் தெரியாது அதன் பாதிப்புகளும் என்ன? என்பதும் தெரியாது. அதை பற்றிய ஒரு முக்கிய செய்தி கட்டுரை தான் […]

Continue Reading

आज तमिलनाडु के लोग कौन सा राजनीतिक दल हैं? भ्रष्टाचार मुक्त सरकार होने का क्या हकदार है?

31 मार्च, 2025 • मक्कल अधिकारम एआईएडीएमके? द्रमुक? बीजेपी? डीएमडीके या पीएमके? विदुथलाई चिरुथैगल या एमडीएमके? कम्युनिस्ट? क्या हम तमिल पार्टी हैं? या यह नवगठित तमिलनाडु वेत्री कझगम है? कौन सा राजनीतिक दल? सर्वप्रथम, तमिलनाडु के लोग नहीं जानते कि भ्रष्टाचार क्या है। इसका परिणाम क्या हुआ? मुझे नहीं पता कि इसके परिणाम क्या हैं? मुझे […]

Continue Reading