மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் youtube சேனலில் மக்கள் நலன் சார்ந்து வெளிவரும் உண்மை செய்திகள் வியாபார நோக்கமற்றது.

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளம் youtube சேனல் போன்றவற்றில் உண்மையான செய்திகளை மக்கள் நலனுக்காக வெளி வந்து கொண்டிருக்கும் ஒரே பத்திரிக்கை.மக்கள் அதிகாரம்.  இதில் உண்மையான செய்திகள், நல்ல கட்டுரைகள் ,கருத்துக்கள், அரசியல் ஆன்மீகம், சமூகம், கல்வி போன்ற மக்களின் அடிப்படை கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து ,மக்களுக்கு எளிய முறையில் செய்திகளை கொடுத்து வரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் .  இதில் 2 இணையதளங்கள் உள்ளது. ஒன்று makkaladhikarammedia.com […]

Continue Reading

Is human life a state of loss of peace and happiness in scientific life?

June 15, 2024 • Makkal Adhikaram While human life was travelling in a bullock cart, man lived without excitement and tension. It was a life of peace and happiness, if only physical work was what he wanted. Even if there is no food, there is no lack of peace and joy. But there’s the car. There’s […]

Continue Reading

பார்வையற்ற ஒரு குயவரின் உழைப்பை பார்த்து , நாட்டில் அரசியல் கட்சியினர் திருத்திக் கொள்வார்களா ?

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கண்பார்வை இழந்து தனது 74 வயதிலும் மட்பாண்டங்களை செய்து வரும் குரு சாமி தன்னுடைய 14 வது வயதில் கண்பார்வை இழந்து சுமார் 60 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார். அவரைப் பார்த்தாவது அரசியல் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்வார்களா ?  உழைப்பை கேவலமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் நாட்டில் 75 சதவீதம் உள்ளனர் .இவர்கள் அரசியல் கட்சிகளில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டும் […]

Continue Reading

செய்தியாளர்கள் அடையாள அட்டை (அரசு அடையாள அட்டை)வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களா? அல்லது செய்தியாளர்களா?சமூக நலன், தேச நலன் இன்றி பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் என்று சொன்னால் மக்களுக்கு என்ன பயன் ? அதில் என்ன செய்தாய் ?

மே 07, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஐடி கார்டு பாக்கெட்டில் இருந்தால் போதும், நானும் பிரஸ் ,நானும் செய்தியாளர், நானும் பத்திரிகையாளர். இவை எல்லாம் எதற்காக, இந்த வேஷங்கள்? தற்போதைய பத்திரிக்கை துறை கடினமான பணியாக  உள்ளது. ஆனால் ,இதில் வேலையே செய்யக்கூடாது. வருமானமும் வரவேண்டும். எவனோ ஒருவன் பத்திரிக்கை நடத்துவான், அதை வைத்து நாமெல்லாம் நோகாமல் அடையாள அட்டை வாங்கிக் கொண்டு, வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றலாம். அல்லது மீடியேட்டர் வேலை பார்க்கலாம். கமிஷன் […]

Continue Reading

राजनीति का मतलब है लोगों के लिए भ्रष्टाचार! उस भ्रष्टाचार को कानूनी रूप से ठीक किया जा सकता है, चाहे वह कैसे भी किया जाए। या फिर आप लोगों से बात कर मीडिया में बेगुनाही का सबूत ले सकते हैं। क्या यही तमिलनाडु की राजनीति है?

21 मार्च 2024 • मक्कल अधिकार देश में वैज्ञानिक तरीके से भ्रष्टाचार कैसे किया जाना चाहिए? कोई फर्क नहीं पड़ता कि आप इसे कैसे करते हैं, अगर आप एक राजनीतिज्ञ हैं! आप बात कर सकते हैं और प्रबंधित कर सकते हैं। कानून हमारा कुछ नहीं कर सकता। उस कानून को पैसे से भी खरीदा जा सकता […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading

Makkal adhikaram Magazine and Website Invite achievers from all over Tamil Nadu to use the Internet and Magazines to reach out to the people.

March 19, 2024 • Makkal Adhikaram Achievers across Tamil Nadu are requested to make use of our makkal adhikaram website and magazine. It has been decided to allot two pages every month for this purpose. Journalists can also bring this news to our newspaper. Besides, it doesn’t matter what field they are achievers. Whether it is […]

Continue Reading

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ! அரசியல் கட்சிகளின் தேவையற்ற செய்திகளை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த உடனே,தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது .அதனால், எந்த விதமான அரசியல் கட்சிகளின் ஆதரவு அல்லது எதிரான கருத்துக்கள் ,விமர்சனங்கள்,மேலும் மீம்ஸ், படங்கள், நகைச்சுவை மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை எந்த ஒரு குழுவிலும் பதிவிடுவதை தவிர்ப்பது நல்லது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தேவையற்ற பின் விளைவுகளை கருத்தில் கொண்டே . முன்னெச்சரிக்கை உடன் இருக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Continue Reading

The date for the Lok Sabha elections has been announced! Election Commission asks political parties to avoid unnecessary news.

The Election Commission of India (ECI) has said that since the election rules have come into force immediately after the announcement of the Lok Sabha elections, it is advisable to refrain from posting comments or criticisms, memes, pictures, jokes and videos of any political party in any group. Also, this is in view of the […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கனிம வள குவாரிகளை தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை தடை செய்யுமா ?

தமிழகம் முழுதும் உள்ள கனிம வள குவாரிகளை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால்! ஏற்கனவே தமிழ்நாட்டில் பணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணல் மற்றும் சவுடு மண், மலை மண் போன்ற லாரிகளில் இந்த பணத்தை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு போக மாட்டார்களா ? இதைத் தேர்தல் ஆணையம் […]

Continue Reading