தேர்தல் வாக்குறுதியில் சொன்ன, கூட்டுறவு வங்கி! விவசாய கடன் தள்ளுபடியை விஜய் ஏன் செய்யவில்லை ? விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் – குற்றச்சாட்டு.

கூட்டுறவு விவசாய வங்கி கடன் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் விஜய் சொன்னது. அதாவது, ஐந்து ஏக்கர் நிலத்திற்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் ஆனால் ,இப்போது எல்லாவற்றிலும் குரு விவசாயிகள், சிறு விவசாயிகள் என்று பிரித்து 5000, 10,000 தள்ளுபடி என்று அறிவித்துள்ளார். ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ,அதை மொத்தமாக தள்ளுபடி செய்து விட வேண்டும். இது கொசுருத்தனமாக இருக்கிறது என்று விவசாயிகள் […]

Continue Reading

மக்களிடம் வேஷம் போடும் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பக்க வாத்தியம் வாசிக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்! செய்தி ஊடகங்களாக! தவெக பற்றி பேசத் தகுதி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி! நடந்த போது, இந்த மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? தராசு ஷியாம், ஆர் .கே. நகர், ராதாகிருஷ்ணன் இவர்கள் எல்லாம் தவெக வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. மேலும்,ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த ஸ்டாலின், மக்களுக்கு என்ன செய்தார் ?என்று ஏன் பேசவில்லை? அப்போது திமுகவின் ஊழல்களையும், கொள்ளைகளையும், அராஜகங்களையும் ,பேசி இருந்தால் இவர்கள் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். இது தவிர, அப்போது அவர்களுக்காக பேசிக்கொண்டு, இப்போதும் அவர்களுக்கு ஆதரவாக […]

Continue Reading

50 ஆண்டு கால திமுக ,அதிமுகவின் வியாபார ஊழல்! அரசியலுக்கு மக்களுடன் சேர்ந்து, முற்றுப் புள்ளி வைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் – மக்கள் அதிகாரம்.

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நடிகரை வைத்து இயற்கை என்ற இறைவனின் திருவிளையாடலா? இது! மேலும்,50 ஆண்டுகால வியாபார ஊழல் அரசியலுக்கு ,மக்கள் சரியான தீர்ப்பை அதிமுக ,திமுகவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்போது புலம்புகின்ற திமுகவும்,இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக கட்சிகளின் கதறல்களும், இந்த மாற்றம் எப்படி வந்தது ?எதனால் வந்தது? என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் சோசியல் மீடியாவால் ,மாற்றம் வந்து வட்டது. மேலும்,திமுகவின் ஐ.டி .விங்க்கில் 200க்கும் மேற்பட்ட சோசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]

Continue Reading

கல்வி என்பது வாழ்வியலோடு கலந்தது . ஆனால், 10 வகுப்பு ஐந்து மாணவர்கள் தேர்வின் தோல்வி தற்கொலை! வாழ்க்கையின் முடிவுக்கு வரலாமா?

இதுவே, நீட் தேர்வு எழுதி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் இந் நேரம் இந்த ஐந்து மாணவர்களின் இறப்பு எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி விட்டிருப்பார்கள். அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் மாணவர்களின் கல்விகளோடு உங்களின் அரசியலை ஓட்டுக்காக ட்ராமா சினிமா அரசியலை அரசியல் தெரியாத மக்களிடம் காட்ட வேண்டாம். தெரியாதவனை ஏமாற்றுவது, திறமையும், புத்திசாலித்தனமும் அல்ல. திறமை உள்ளவர்களையும் புத்திசாலித்தனமானவர்களையும் நீங்கள் ஜெயித்தால் தான், உங்களை நீங்களே அரசியல்வாதி என்று சொல்லிக் கொள்ள முடியும். எனவே, ஏமாற்று அரசியலை எளியவர்களிடம் […]

Continue Reading

முதல்வர் விஜய்! கம்யூனிஸ்டுக ளை வைத்து, ஆட்சி நடத்த முடியுமா? – மக்கள் அதிகாரம்.

1962 அரசியலுக்கு முன் தமிழ்நாட்டை இருந்த அரசியல் வேறு ! திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் வேறு ! அதிலும் இந்த கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு எதிராகவே கலகம் செய்து கொண்டு திரிபவர்கள். அது இப்போது அல்ல, சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அதை தான் இந்த கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் எடுபடவில்லை. மேலும், இவர்கள் வைக்கும் ஒரு செக் என்னவென்றால், அதிமுக! விஜய் ஆட்சிக்குள் உள்ளே வரக் கூடாது . அப்படி உள்ளே […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியால், அதிமுக, அழிவு நிலைக்கு சென்றுள்ளது என புலம்பும்! அதிமுகவினர்! அதிருப்தியும், வேதனையும் தெரிவிப்பது ஏன்?

முதல்வர் விஜய் இடமிருந்து ,எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கேட்டு தூது அனுப்பி இருக்கிறார்கள். இவர் ஒரே பிடிவாதமாக தான், தான் முதலமைச்சர் என்று முதலில் சொல்லியிருக்கிறார். அது முடியாது இன்னும் இரண்டு அமைச்சர்களை கூட கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் போயிருக்கிறது. மேலும்,அதற்கு பழனிசாமி என்ன சொல்லி இருக்கிறார் என்றால்?, நீ 2. 1/2 வருடம், நான் 2.1/2 வருடம் முதலமைச்சர் என்று பங்கு கேட்டிருக்கிறார். அதற்கு ஒத்துவராதவராக விஜய், திமுக […]

Continue Reading

மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]

Continue Reading