டெல்லியில் தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கிய கழகம் சார்பில் கருத்து அரங்கம்.

தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதிகளை ஒழிக்க,அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை ஒழிக்காமல்! அது முடியுமா?

நாட்டில் தீவிரவாதங்களையும்,பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால்,அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஒழிக்க வேண்டும். அதை ஒழித்தாலே தீவிரவாதம்,பயங்கரவாதம் தன்னாலே ஒழிந்து விடும். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன? தீவிரவாதம்,போதை பொருள் கடத்தல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. போதைப்பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது கூட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த வழக்கு எல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடிய வழக்கல்ல, ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டிய வழக்குகள். ஒரு நாட்டினுடைய […]

Continue Reading

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல் பற்றி அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு என்ன அதிகாரம்? இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சட்டத்தின் ஓட்டையை தேடவா?

ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை செய்ய தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் அமர்வால் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஒரு சில நீதிபதிகளால் தான், இன்னும் நீதி பிழைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நீதி எப்போதோ நாட்டில் செத்துப் போயிருக்கும். ஒரு மத்திய அரசின் கீழ் இருக்கக்கூடிய அதிகாரம் மிக்க அமலாக்கத் துறை விசாரணை செய்யக்கூடாது என்றால், யார் தான் அந்த ஊழலை கண்டுபிடிக்க […]

Continue Reading

What power does the Tamil Nadu government have to say that the Enforcement Directorate should not investigate the TASMAC scam in Tamil Nadu? If you file a case in court for this, will you look for a loophole in the law?

April 23, 2025 • Makkal Adhikaram The Madras High Court today said that there is no bar on the Enforcement Directorate (ED) probing the TASMAC case. high court justice Subramaniam, & The judgment was delivered by the Rajasekhar bench. besides, Justice still survives because of a few judges. Otherwise, justice would have died long ago in […]

Continue Reading

நீதித்துறையில் !அரசியல் கட்சியினர் ,அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும்,பரிந்துரைத்தால் நாட்டில் மக்களாட்சியும், நீதியும் நிலை நிறுத்த முடியுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram நீதிபதிகள் தேர்வு! (Only for merit) திறமை,தகுதி, அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும். தற்போது நாட்டில் நீதித்துறையால் ,குழப்பங்களும், போராட்டங்களும், ஊழல்களும், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, ஊழல்வாதிகளுக்கு மறைமுக  ஆதரவு கொடுப்பது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏனென்றால், நீதித்துறை தான் கடைசி மனிதனின் நம்பிக்கை. அதில் அரசியல் தலையீடு வந்துவிட்டால், சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது போராட்டம் தான்.இப்படிப்பட்ட நீதித்துறையில் அரசியல் எப்படி எல்லாம் வந்துள்ளது?இதற்கு […]

Continue Reading

Can democracy and justice be established in the country if political parties recommend to public prosecutors and judges? – Association of Social Welfare Journalists.

April 22, 2025 • Makkal Adhikaram Choose the judges! (Only for merit) The selection should be based on merit and merit only. “At present, the judiciary in the country is causing chaos, agitations and corruption, interference in governance, giving indirect support to the corrupt and those who believe in the law have expressed anguish. Because the […]

Continue Reading

நாட்டில் அதிகாரமிக்க நாடாளுமன்றம், பொறுப்பு மிக்க உச்ச நீதிமன்றம் இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தை மட்டுமே பார்த்தால், அது அரசியல்.

நாட்டில் ஜனநாயகத்தின் முக்கியத் தூண், முதல் நாடாளுமன்றம், இரண்டாவது உச்ச நீதிமன்றம், இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தின் உச்சத்தில் தங்களை பார்க்கக் கூடாது. ஏனென்றால், அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டுக்குமே அதிகார மையமாகத் தான் இருக்கிறது. இதில் ஒருவர் தவறு செய்தால்,இன்னொருவர் தட்டி கேட்க முடியும். இப்படி தவறை பெரிதாக்கி நாட்டு மக்களுக்கு இரண்டுமே பிரச்சனையாக உருவெடுக்கக்கூடாது. ஒரு நாடாளுமன்றத்தின் எம்பி நிஷிகாந்த் துபே பேசி இருப்பது தவறு தான்.ஏனென்றால், நாட்டில் மதக்கலவரங்களுக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டில் சைவத்தையும் வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு – நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.

ஏப்ரல் 21, 2025 • Makkal Adhikaram நாட்டில் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள் ஆனால், சமூகத்தின் மீது பொறுப்புள்ள நீதிபதியாக ஆனந்த வெங்கடேஷ் செயல்படுவதால், எமது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.  நீதித்துறையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல வழக்குகளை தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கிறார். இதுதான் நீதித்துறையின் சிறப்பு. இவரால் நீதித்துறைக்கு சிறப்பு. ஒரு அமைச்சர் பொதுவெளியில் சைவத்தையும், வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசி இருப்பது, எவ்வளவு மத உணர்வாளர்களை அது புண்படுத்தி இருக்கும்? […]

Continue Reading

Justice Ananda Venkatesh ordered to register a case against Tamil Nadu minister Ponmudi for comparing Saivism and Vaishnavism with sexual women.

April 21, 2025 • Makkal Adhikaram There are many judges in the country, but Anand Venkatesh is acting as a responsible judge on the society, hearty appreciation on behalf of our Makkal adhikaram Magazine. In the judiciary, Justice Anand Venkatesh takes suo motu cognizance of many cases. This is the specialty of the judiciary. He is […]

Continue Reading

திமுக ஆட்சியின் ஊழலை யாரை வைத்து மக்களிடம் சமாளித்துக் கொண்டிருக்கிறது?ஊடகங்களா? நீதிமன்றமா?

ஏப்ரல் 19, 2025 • Makkal Adhikaram  திமுகவின் ஊழல் ஆட்சி! மக்களுக்கு 50 சதவீதம் தெரிந்திருக்கிறது. மீதி 50 சதவீதம் ஊடகங்களுக்கு சலுகை, விளம்பரத்தின் மூலம் கொடுக்கப்படும் பணத்தால் மக்களை ஏமாற்றும் போய் செய்திகளை போட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அதாவது வாங்கிய கூலிக்கு இந்த ஊடகங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறது. இது பற்றி சோசியல் மீடியாக்களே இன்று வெட்ட வெளிச்சமாக வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அவர்கள் தான் ஊடகங்கள் போல் தெரிகிறது. மேலும், இவர்கள் என்னதான், திமுகவிற்காக […]

Continue Reading