Category: நீதிமன்ற-செய்திகள்
தர்மபுரி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில்! ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சிவயோகி பெருமாள் தலைமையில், நூல் வெளியீட்டு விழா .
செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதன்மை சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் கலந்து கொண்டார். இந்த விழாவில் தலைமைப் பொறுப்பேற்று சிவயோகி பெருமாள் சாமிகள் ( ஓய்வு பெற்ற ஐஏஎஸ் )விழாவை சிறப்பித்தார். மேலும், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் எம் .வடிவேல் முன்னிலை வகுத்தார். முன்னாள் தலைமை நீதிபதி […]
Continue ReadingDharmapuri Vadivelan Engineering College! Retired IAS Sivayogi Perumal presided over the book release function.
September 29, 2024 • Makkal Adhikaram The book release function was held at Varuvan Vadivelan Engineering College. Former Chief Justice of Jharkhand High Court Karpaga Vinayagam was the chief guest. Sivayogi Perumal Swamigal (Retired IAS) presided over the function. M Vadivel, founder and chairman of Varuvan Vadivelan College of Engineering, presided over the function. Former Chief […]
Continue Readingகேரளாவில் கொள்ளையடித்து வட நாட்டு கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தது எப்படி? அது பற்றி டிஐஜி உமா வின் விளக்கம் .
செப்டம்பர் 28, 2024 • Makkal Adhikaram நாமக்கல் அடுத்த காட்டுப் பகுதியில் எஸ்ஐ ரஞ்சித் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி இருவரும் கொள்ளையர்களை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.காடு போன்ற அந்தப் பகுதியில் ஒரு ஓடை குறுக்கிடுகிறது. அதைத் தாண்டி அஸ்ரூ ஓடிவிடுகிறான். ஜூமான் அங்கே தடுமாறி விழுகிறான். அவரைப் பிடிக்கப்போன எஸ்.ஐ.,யை அவர் தாக்குகிறான். இதனால் எஸ்.ஐ.,யின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். அதில் ஜூமான் இறந்து விடுகிறான்.” மேலும்,இது பற்றி நாமக்கல் […]
Continue ReadingHow did the Namakkal police nab the North Country robbers who robbed Kerala? DIG Uma’s explanation about it.
September 28, 2024 • Makkal Adhikaram In the forest area next to Namakkal, SI Ranjith and Kumarapalayam Inspector Thavamani are chasing the robbers. Asroo runs away from it. Juman stumbles and falls there. He attacks the SI who is going to catch him. The inspector shoots the gun fearing that the SI’s life is in danger. […]
Continue Readingசெந்தில் பாலாஜிக்கு பணம் கட்டியும் , பல்வேறு நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் ஜாமின் .
செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram புதுடில்லி: மோசடி வழக்கில் 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.கடந்த 2011 – 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி,48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் […]
Continue Readingநாட்டில் போலி வழக்கறிஞர்களை களை எடுக்க , இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்த சட்டம் போல்! பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா போலி பத்திரிகைகளையும், போலி பத்திரிகையாளர்களையும் களையெடுக்க சட்டம் கொண்டு வருமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் .
செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டின் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்திய பார் கவுன்சில் சட்ட மாணவர்களுக்கான குற்ற பின்னணி பயோமெட்ரிக் ஆய்வு அறிவிப்புகளை பரிந்துரைத்துள்ளது. இந்திய பார் கவுன்சில் குற்றவியல் பின்னணி சரிபார்ப்பு முறையை உடனடியாக செயல்படுத்த அனைத்து சட்டக் கல்வி மையங்களில் (CLE) ஒரே நேரத்தில் பட்டங்கள் வேலை வாய்ப்பு நிலை மற்றும் வருகைக்கு இணைந்துதல் தொடர்பான கட்டாய அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், துணை வேந்தர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சட்ட […]
Continue Readingबार काउंसिल ऑफ इंडिया देश में फर्जी वकीलों को बाहर करने के लिए एक कानून लाया है। क्या भारतीय प्रेस परिषद फर्जी अखबारों और फर्जी पत्रकारों को बाहर करने के लिए कानून लाएगी? समाज कल्याण पत्रकार और प्रेस |
26 सितम्बर 2024 • मक्कल अधिकारम देश के कानून के महत्व पर जोर देते हुए, बार काउंसिल ऑफ इंडिया ने कानून के छात्रों के लिए अपराध पृष्ठभूमि अध्ययन के लिए बायोमेट्रिक निरीक्षण अधिसूचनाओं की सिफारिश की है। बार काउंसिल ऑफ इंडिया (बीसीआई) ने आपराधिक पृष्ठभूमि जांच प्रणाली के तत्काल कार्यान्वयन के लिए सभी कानूनी शिक्षा केंद्रों […]
Continue ReadingBar Council of India has brought a law to weed out fake lawyers in the country. Will the Press Council of India bring a law to weed out fake newspapers and fake journalists? Social Welfare Journalists and the Press.
September 26, 2024 • Makkal Adhikaram Emphasising the importance of the law of the country, the Bar Council of India has recommended biometric inspection notifications for crime background study for law students. The Bar Council of India (BCI) has ordered immediate implementation of mandatory notifications regarding simultaneous degrees, placement status and admission to attendance at all […]
Continue Reading