போலி பத்திர பதிவுகளை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், பொதுமக்கள் வேதனை.

ஆகஸ்ட் 06, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் போலி பத்திர பதிவுகள் அதிகமாக நடைபெறுவதால், அதை அந்தந்த மாவட்ட பத்திரப் பதிவாளரே ரத்து செய்யும் உரிமையை சட்டமன்றத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவு 77 ஏ வை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்கிறார்கள்.  ஏனென்றால், ஒரு போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து வழக்காடி அதை ரத்து […]

Continue Reading

The Madras High Court has struck down the law to cancel the registration of bogus deeds by the District Registrars.

August 06, 2024 • Makkal Adhikaram The Madras High Court has struck down Section 77A of the Tamil Nadu Legislative Assembly, which allows the District Registrar of Deeds to cancel the registration of bogus deeds in the state. This is because it takes years to take a fake deed to court and meet lawyers to get […]

Continue Reading

Will Justice Chandra Sood intervene in the efforts of the Social Welfare Journalists Federation and makkaladhikaram to bring about changes in journalism?

August 05, 2024 • Makkal Adhikaram The makkaladhikaram Magazine has sent a letter to Chief Justice of India Chandra Sood seeking legal and regulatory changes in the field of journalism and the information collected through RTI for more than five consecutive years. That’s what the news is about. I would like to state that this news […]

Continue Reading

If there is an increase in fake culture in the country, will truth, hard work and honesty be respected, respected and recognized by the people?

July 30, 2024 • Makkal Adhikaram Director K.S. Ravikumar has made a film. Will people see this? The news in these movie scenes! More than 90 percent of the news published on the People’s Power website and newspapers. I can’t lie here. You can review the website if you want. Also, if the fake culture of […]

Continue Reading

ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் அவர்களின் ஜால்ராவாக இருப்பது அது பத்திரிகையா ? எது உண்மை? எது பொய்? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது பத்திரிக்கையா? சலுகை விளம்பரங்களுக்காக அடிமைகளாக இருப்பது பத்திரிகையா? எது என்பதை மக்களே தீர்மானியுங்கள்.

ஜூலை 22, 2024 • Makkal Adhikaram திமுக (youtube) யூ – டியூபர் மணி ! பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் என்று ஏமாற்றுகிறாரா ? மதவெறி என்பதை எதை சொல்கிறார் ? என்னுடைய சாமியை, என்னுடைய மதத்தை வணங்க கூடாது என்று சொல்கிறாயா? அல்லது என்னுடைய குல தெய்வத்தை கும்பிடக்கூடாது என்று சொல்கிறாயா? அல்லது தெய்வங்களை வணங்க கூடாது என்று சொல்கிறாயா? எதுடா மத வெறி? மதவெறிக்கு என்ன அர்த்தம்? மற்ற மதங்களை மதிக்கவில்லையா? அல்லது மற்ற மதங்களை […]

Continue Reading

Is it journalism that is the cymbal of the rulers without pointing out their mistakes? Which is true? What lies? Is it the press that makes it clear to the people? Is it journalism to be slaves to promotions? Let the people decide which one.

July 22, 2024 • Makkal Adhikaram Youtube Youtube Hour! Journalism and journalist cheating? What does he mean by bigotry? Are you saying that I should not worship my god, my religion? Or are you telling me not to worship my family deity? Or are you saying that gods should not be worshipped? What is religious fanaticism? […]

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரங்கள் அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவால் நீர்வளத்துறை அதிகாரிகளின் மிகப்பெரிய மோசடிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? – தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா .

ஜூலை 20, 2024 • Makkal Adhikaram கருவேல மரத்தால் நீர் ஆதாரம் குறைந்து விடுகிறது என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்து, தமிழகத்தில் உள்ள கருவேல மரங்கள்அகற்ற வேண்டும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை காரணம் காட்டி பல கோடி மதிப்புள்ள கருவேல மரங்கள் நீர்வளத்துறை அதிகாரிகளால் குறைந்த ஏலம் விட்டு, கிராம பஞ்சாயத்து தலைவர்களும், ஏலம் எடுப்பவர்களும்,கிராம ஏரிகளில் உள்ள மரங்கள் ஏலம் விடுவதாக கணக்கு காட்டி […]

Continue Reading

மத்திய அரசால் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வழக்கறிஞர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளதா ?

ஜூலை 20, 2024 • Makkal Adhikaram நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மத்திய அரசால் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வழக்கறிஞர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதற்காக வழக்கறிஞர்கள் சங்கம், சில போராட்டங்களையும் நடத்திய உள்ளது. இதில் என்ன குளறுபடிகள் இந்த சட்டத்தில் உள்ளது? மேலும், இது பற்றி இந்த சட்டம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்து உள்ளார்.   அது பற்றி மத்திய அரசு ஒரு காலத்திற்குள் விளக்கம் […]

Continue Reading

Has the criminal laws enacted by the central government been criticized among lawyers?

July 20, 2024, • Makkal Adhikaram The criminal laws enacted by the central government before the Lok Sabha elections have been criticized among lawyers. The Bar Association has also held some protests for the same. What is wrong with this law? DMK organizing secretary R S Bharathi has filed a petition in the Madras High Court […]

Continue Reading

காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிக்கை துறையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமா? அல்லது ஒரே சட்டம் 50 ஆண்டுகளாக இருக்குமா ?அதாவது அடித்தட்டு மக்களையும் நடுத்தர வர்க்கத்தையும் ஓட்டு வாங்கியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதைப் போல வா ?

ஜூலை 19, 2024 • Makkal Adhikaram பத்திரிக்கை துறையில் உள்ள சட்டங்கள் காலத்திற்கு ஏற்ற மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் தெரிவிக்கும் பிரச்சனை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புரியும் போது இவர்களுக்கு ஏன் புரியவில்லை? அது கார்ப்பரேட்டுகளின் கமிஷனா? மக்களின் வரி பணம் அவர்களுக்கு மட்டுமே சொந்தமா? இப்பிரச்சனை நீதிமன்றம் வரை செல்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் எதற்கு ? பத்திரிக்கை துறையில் நீதி இல்லை என்று போராடும்போது, மக்களின் நிலைமை என்ன ? நாட்டில் […]

Continue Reading