மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

பிப்ரவரி 28, 2025 • Makkal Adhikaram  மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும்,  ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா? நான் வாழ்வதற்கு அரசியல் அவசியம்! என்னை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாற்ற ஆன்மீகம் அவசியம் . இது எனக்கானது மட்டுமல்ல, இது அனைத்து மக்களுக்குமானது என்பதை தான் ,என்னை வைத்து, இந்த செய்தியை, மக்களுக்கு உண்மையின் விளக்கமாக தெரிவித்துள்ளேன். […]

Continue Reading

Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact?

February 28, 2025 • Makkal Adhikaram Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact? I need politics to live! Spirituality is necessary to transform me from human to deity. This is not […]

Continue Reading

பக்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழும் சித்தர்களில் வழி காட்டியாக விளங்குபவர் யோகி ரகோத்தமன் சுவாமிகள்.

பிப்ரவரி 27, 2025 • Makkal Adhikaram மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர்கள், யோகிகள், ஆன்மீக பக்தர்கள், பரம்பொருளாகிய சிவனை வழிபட பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ஒவ்வொருவரும் அவரவர் எந்தெந்த முறையில் சிவனை வழிபட்டு சிவன் அருள் பெற வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்தந்த வகையில் மகா சிவராத்திரி சிவபூஜை நடத்தி வருகிறார்கள் .மேலும் ,சிவனுக்காக புண்ணிய ஆத்மாக்கள் சிவனை வழிபட்டு வரும்போது, அந்த அருள் கிடைக்க சித்தர்கள், யோகிகள், மகான்கள், தவசிகள், இந்த […]

Continue Reading

The DMK government is at loggerheads with the central government on education, it is a threat to the future welfare of Tamil Nadu students.

February 24, 2025 • Makkal Adhikaram From the beginning, the DMK has been on a collision course with the central government on the issue of education, which is a threat to the future of the students. This is the first time in Tamil Nadu that a case has been filed against the Governor for not giving […]

Continue Reading

திமுக அரசு!கல்வியில் மத்திய அரசு உடன் மோதல் போக்கு,தமிழக மாணவர்களின் எதிர்கால நலனுக்கு அது ஆபத்து.

திமுக ஆரம்பத்தில் இருந்து கல்வி விஷயத்தில் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.இது மாணவர்களின் எதிர்கால நலனுக்கு ஆபத்து. ஒரு பக்கம் கவர்னரை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது இதுதான் தமிழ்நாட்டில்.முதன்முறை,இது எதற்கு என்றால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மற்றும் சில மசோதாக்கள் நிறைவேற்றுவதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களின் கௌரவ பிரச்சினையாக இருந்து வந்தாலும், […]

Continue Reading

போலி பட்டாக்களை கொடுத்து தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை ஏமாற்றும் அதிமுக, திமுக ஆட்சியின் அவலம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டாமா? -மனக் குமுறலுடன் தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள்.

பிப்ரவரி 24, 2025 • Makkal Adhikaram தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களை தொடர்ந்து அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருவதாக ஒவ்வொரு ஏழை பத்திரிகையாளர்களின் மனக்குமுறல். அந்த மனக்குமுறலுக்கு முக்கிய காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் 54 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறார்கள்.அந்த பட்டாவை வாங்கி பார்த்த பிறகு தான் தெரிந்தது, அதில் வில்லங்கம் உள்ள இடத்தினுடைய பட்டா என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.  மேலும், அவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் மொழி போராட்டத்தில் அரசியல் வார்த்தை போரா? ( Or) போராட்டமா? – பாஜக & திமுக. ?

பிப்ரவரி 22, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் திமுக 50 ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களிடையே நடத்தியது. அது வெற்றி பெற்றது. அதே போராட்டத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகும், மாணவர்களிடையே, மக்களிடையே இந்த போராட்டத்தை திமுக முன்வைக்கிறது.  இங்கே 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை என்ன? இப்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை என்ன? ஒரே மாதிரி இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தவர்களின் மனநிலை என்ன? இப்போது அரசியலுக்கு வந்திருப்பவர்களின் […]

Continue Reading

Is the language struggle in Tamil Nadu a political war of words? (Or) Struggle? – BJP & DMK. ?

February 22, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, 50 years ago, the DMK led an anti-Hindi agitation among students. It succeeded. Even after 50 years, the DMK is presenting the same struggle among the students and the people. What was the mindset of the people who lived here 50 years ago? What is the mindset […]

Continue Reading

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]

Continue Reading