சென்னை கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால்! தமிழகம் முழுதும் டாக்டர்கள் ஸ்டிரைக் .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram சென்னை கிண்டி  மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் இன்று தமிழக முழுதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுத்தனர்.  இது தவிர, இது பிரச்சனைக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நோயாளி அந்த நோயாளியின் மகனோ அல்லது பாதுகாவலரோ இவ்வாறு நடந்து கொண்டது அல்லது நடந்து கொள்வது தவறான ஒன்று. ஏனென்றால், டாக்டரும் மனிதர்கள் தான். அவர்கள் ஒன்றும் கடவுள் […]

Continue Reading

சிறப்பு நீதிமன்றத்தில் எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram பிற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிப்பது போல, எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் வழக்குகள் காலதாமதம் இன்றி விரைவாக இந்த ஊழல் வழக்குகள் முடிக்க முடியும் . மேலும், இதன் அடிப்படையில் மனுதாரர் உயர்நீதிமன்றம் சென்றாலும், அங்கு அதற்கான தீர்ப்பு வருட கணக்கில் காலதாமதம் ஏற்படுத்த வாய்ப்பில்லை. இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து இருந்தாலும், அல்லது அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கினாலும், […]

Continue Reading

திமுக அமைச்சர்களின் ஊழல் சுமார் 1,51,10,000,00,00 கோடிகளை தாண்டுவதாக அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram மின்சாரத் துறையில் நான் ஒரு கோடி சென்னை பரங்கிமலை அரசு நிலம் ஆக்கிரமிப்பு 411 கோடி , கனிமவளத் துறையில் 700 கோடி இதுபோல் திமுக அமைச்சர்களின் பட்டியல் நீல்கிறதா? மக்கள் வரிப்பணம் ஊழலாக போய்க்கொண்டிருக்கிறது .அதற்கு ஒத்து ஊதும் வேலை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மற்றும் youtube சேனல்கள் பல உள்ளன. அதனால்தான், அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் லஞ்சமாக கிடைக்கிறது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து […]

Continue Reading

Arappor Iyakkam alleges that the corruption of DMK ministers exceeds 1,51,10,000,00,000 crores.

November 13, 2024 • Makkal Adhikaram I am one crore in the electricity sector, Chennai Parangimalai government land encroachment 411 crores, in the mineral resources department 700 crores. People’s tax money is going to be corrupt and there are many corporate magazines, television channels and YouTube channels that blow the whistle on it. That is why […]

Continue Reading

Makkal adhikaram Magazine, Internet and Tamil Nadu Social Welfare Journalists Federation heartily congratulate Chief Justice of India Chandra Chod for giving a sweeping verdict of the Supreme Court for many good things in the country.

November 13, 2024 • Makkal Adhikaram It is a difficult task to govern and save this country on the basis of democracy, for which Prime Minister Modi has to overcome the conspiracy, struggle, selfishness, slander, all these things in India. Chief Justice of India Chandra Sood, as a person with a conscience, has been concerned about […]

Continue Reading

நாட்டின் பல நல்ல விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட மொழி, இனம் இவை அனைத்தையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த தேசத்தை ஆள்வது ,காப்பாற்றுவது ,ஒரு கடினமான வேலை .அதற்கு எவ்வளவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, போராட்டம், சுயநலம், அவதூறு பரப்புதல், இத்தனையும் சமாளித்து பிரதமர் மோடி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் . அதற்கு மனசாட்சி உள்ள நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல சிக்கலான வழக்குகளை சரியான முறையில் தீர்ப்பளித்து, இந்தியாவின் […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக ஆக்குவோம் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு .அதே போல் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (தமிழ்நாடு சோசியல் ஜர்னலிஸ்ட் பெடரேசன்) அறிவிப்பு .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது அரசு ஊழியர்களை சந்தித்த ஸ்டாலின்! ஆளுங்கட்சி முதல்வரான பிறகு, அரசு ஊழியர் சங்கங்களை சந்திப்பதில்லை. இதனால், அரசு ஊழியர்களும், அரசு ஊழியர் சங்கங்களும் வெறுப்பில் உள்ளனர். மேலும், தேர்தல் வாக்குறுதியில் செய்ய முடியாத ஒன்றை அறிவித்துவிட்டு, அல்லல் படுவது அல்லது அதற்கு ஏற்றார் போல் ஒரு பதிலை சொல்வது திமுகவிற்கு கைவந்த கலை.  இவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் கொண்டு வருவோம் என […]

Continue Reading

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி… அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்கிற பெருமையையும் பெறுகிறார் அர்ச்சனா பட்நாயக்.  கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக […]

Continue Reading

तमिलनाडु की राजनीति देख रहे मोदी और अमित शाह क्या इस बात पर ध्यान नहीं देंगे कि उनकी पार्टी में क्या हो रहा है?

09 नव॰ 2024 • मक्कल अधिकारम उन्होंने तमिलनाडु से पार्टी का इस्तेमाल क्यों नहीं किया? इसके अलावा, अन्नामलाई एक आईपीएस अधिकारी को लेकर आए, लेकिन तमिलनाडु में भाजपा को प्रोजेक्ट नहीं कर सके. इसका क्या कारण है? मोदी और अमीषा ने इसका अध्ययन क्यों नहीं किया? तमिलनाडु में अनुसूचित जाति, अनुसूचित जनजाति और अल्पसंख्यक समुदाय विकल्प […]

Continue Reading

அதிமுக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால்! எந்த நோக்கத்திற்காக விஜய் அரசியலுக்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுமா ? அரசியல் கட்சிகள்! கொள்கையை பேசிவிட்டு ,கொள்ளையடிப்பது அரசியல் அல்ல – படித்த இளைஞர்கள் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram சமீபத்தில் விஜயின் மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் அரசியல் பேரம் மறைமுகமாக அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பிரேமலதா இவர்களெல்லாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, அதில் கூட்டணி பற்றி முடிவு செய்திருக்கிறார்கள் . அந்த வகையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் விஜய் கூட்டணி வைப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் எடப்பாடி பழனிசாமி மாவட்ட […]

Continue Reading