நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை பற்றி தெரியாமல் மேடையிலே முழித்தார் .

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலோ அல்லது கூட்டங்களிலோ பேசும்போது என்ன பேச வேண்டும் ?எதை பேச வேண்டும்? என்று ஒரு முறை செய்தி துறை இயக்குனரோ அல்லது இணை இயக்குனர்களோ எழுதிக் கொடுப்பதை படித்துப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும் அங்கே போய் என்ன திட்டம் ?முழித்துவிட்டு கேட்டால் !அது எவ்வளவு துணை முதல்வருக்கு அசிங்கம் ?மேலும் ,இதையெல்லாம் திமுக கட்சியினர் சர்வ சாதாரணமாக ஹேண்டில் செய்வார்கள். அது கூட இவருக்கு தெரியவில்லை. […]

Continue Reading

பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்றம்! இதான் திராவிட மாடலா? புள்ளி விவரங்களுடன் கிழித்தெடுத்த டாக்டர் இராமதாஸ்!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடலா?என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை என்பதும், இதுதொடர்பான உள்ளாட்சி அமைப்புகளின் அணுகுமுறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை அரசுக்காகவும், உள்ளாட்சி […]

Continue Reading

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை: எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம் .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், எடப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக் கட்சியின் தலைவா் விஜய், அதிமுகவை விமா்சித்து பேசாததற்கு காரணம் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கடந்த காலங்களில் அதிமுக செயல்படுத்தியுள்ளது. […]

Continue Reading

ராணுவத்துக்கு ஆள் சோப்பு முகாம்: கோவையில் குவிந்த வெளி மாநில இளைஞா்கள் .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram கோவையில் நவம்பா் 4 (திங்கள்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வெளிமாநில இளைஞா்கள் ஏராளமானோா் கோவையில் குவிந்துள்ளனா்.இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரா்கள், 50 (கிளாா்க்) உதவியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பு முகாம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பங்கேற்கவுள்ளனா். திங்கள்கிழமை தொடங்கும் முகாமில் தெலங்கானா, குஜராத், […]

Continue Reading

சமூக நன்மைக்கும், சமூக மாற்றத்திற்கும், தகுதியான சமூக நலன் பத்திரிகைகளுக்கு மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவின் சுயநலம் தான் சலுகை ,விளம்பரமா ? அல்லது சர்குலேஷன் சட்டமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

நவம்பர் 02, 2024 • Makkal Adhikaram நாட்டில் பத்திரிக்கை துறை! சமூக மக்களின் நன்மைக்காக இல்லாமல், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருப்பது சுயநலத்தின் அடையாளம் . அப்படி சுயநலமாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டமா? அது பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை ஏமாற்றும் கருப்பு சட்டமா?  மேலும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் பெரும்பாலும் கருப்பு பணத்தால் உருவாகியுள்ளது .அல்லது அரசியலில் கொள்ளை அடித்து பணமாக உள்ளது. இல்லையென்றால் மதுக்கடைகளில், மணல் கொள்ளைகளில், வெளிவந்த நிறுவனங்களாக […]

Continue Reading

Is it the selfishness of the policy decision of the central and state governments to the social welfare newspapers that deserve social good and social change? Or the circulation law? – Social welfare journalists.

Nov 02, 2024 • Makkal Adhikaram Journalism in the country! It is a sign of selfishness to be the stooges of the rulers and not for the good of the people of the society. Is it the law to circulate advertisements and advertisements only for corporate newspaper channels that are so selfish? Is it a black […]

Continue Reading

மக்கள் மாற்றத்தை தேடினாலும் திமுகவை சார்ந்த பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சோசியல் மீடியாக்களும் தவறான செய்திகளை பரப்பி தடுக்க முடியுமா ?

நவம்பர் 01, 2024 • Makkal Adhikaram மக்கள் மாற்றத்தை தேடினாலும், மாற்றத்தை கொடுக்க விஜய் வந்தாலும், அல்லது பிஜேபியில் யாரோ ஒருவர் வந்தாலும் , இந்த திமுக சார்பு மீடியாக்களும், சோசியல் மீடியாக்களும், அவர்களுடைய ஐ.டி. விங்கும், அதைப் பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டு, அதில் உள்ள நெகட்டிவ்களை மக்களிடம் சொல்லிக் கொண்டு, ஒரு நல்ல அரசியல் மாற்றம் வரக்கூடாது என்பதில் இவர்கள் எவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள்? இதுதான் மீடியா லட்சணமா ? விஜய் எம்ஜிஆர் ஆக முடியுமா? […]

Continue Reading