தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் எனக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியிருக்கிறது – சதிகாரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை. …!
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல! உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்த சம்பவம்……! நடைபெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் மற்றும் ஒவ்வொரு மாநில தலைநகரங்களில், இந்த தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் என உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் உச்சகட்ட பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாதுகாப்பு துறை […]
Continue Reading