நீதித்துறையிலும் பத்திரிக்கை துறையிலும் அரசியல் தலையீடு அரசியல் தலையீடு அதிகரித்திருப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் .

நீதித்துறையில் அரசியல் தலையீடு, அதிகரித்திருப்பதால் நீதித்துறையின் நேர்மைக்கு களங்கம் – மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் . நாட்டில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுபோல நீதித்துறையின் சுதந்திரமும் அரசியல் தலையீட்டால் பறிபோய்விடும் என மூத்த வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் என்னிடம் கூட எனது பத்திரிகையின் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி பேசும் போது நீதிமன்றத்தில் அதிக அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நடக்கின்ற அரசியல், […]

Continue Reading

Political interference in the judiciary and the press Increased political interference is a threat to democracy.

March 29, 2024  • Makkal Adhikaram Increasing political interference in judiciary tarnishes integrity of judiciary: Senior lawyers write to CJI By PTI . It has been many years since press freedom was eroded in the country. Senior lawyers are worried that the independence of the judiciary will also be taken away due to political interference. […]

Continue Reading

தமிழக மக்கள் தகுதியானவர்களுக்கு வாக்களிக்க தெரியாததால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகி வந்துள்ளது பற்றி சிந்திப்பார்களா ?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடம்பு கனமாகவும், ஏதோ ஒரு கட்சியில் பொறுப்பை வாங்கிக்கொண்டு பேசத் தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் நன்றாக பேசுகிறார்கள் என்று படித்தவர்களும், ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். படிக்காதவர்களும் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.இதுவா அரசியல் தகுதி? இது அரசியல் தகுதி அல்ல . அரசியல் தகுதி என்றால்! ஒருவருடைய நேர்மை, ஒழுக்கம்,சமூகத்தில் நன்மதிப்பு ,மரியாதை இதுதான் ஒரு மனிதனின் அரசியல் அடிப்படைத் தகுதி. இந்த தகுதி இல்லாதவர்கள் குடிகாரர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதோ ஒரு கட்சியில், ஏதோ ஒரு பொறுப்பை […]

Continue Reading

Will the people of Tamil Nadu think about how people’s lives have become a struggle because they do not know how to vote for the deserving?

As far as Tamil Nadu is concerned, educated people are deceived that if they are heavy and can speak well in some party, they are talking well. Even the uneducated are being deceived. Is this political qualification? This is not a political qualification. If it is politically qualified! A person’s honesty, discipline, social respect and […]

Continue Reading

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் . அது எப்படி வர வேண்டும் ?

படிச்சவங்க அரசியலுக்கு வரணும். அது எப்படி வரணும்? மக்களுக்கு சேவை செய்ய வரணும். வாயிலே பேசிவிட்டு போவதற்கு எதற்கு?பொய்யை உண்மையாக பேசுவதற்கு வரத் தேவையில்லை . இது சமூக ஆர்வலர்கள் கருத்து.

Continue Reading

தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா? தேனி தொகுதி மக்கள் கூறுவது என்ன ?

டிடிவி தினகரன் சுமார் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயித்த போது, இவருடைய தொகுதி நிதியிலிருந்தும், சொந்த நிதியிலிருந்தும், தேனி தொகுதிக்கு இவருடைய பெயரில் மேல்நிலை நீர் திறக்க தொட்டிகளும், சமுதாய கூடமும் கோயில்களுக்கு மண்டபங்களும், வளைவுகளும், ஏதாவது சிறப்பான சமூகப் பணிகளும் செய்யாத கிராமங்களே இல்லை என்று தொகுதி மக்கள் பேச்சு .  அந்த அளவிற்கு டிடிவி தினகரன் தேனி தொகுதியில் மிகவும் அறிமுகமானவர் மேலும் இந்த தொகுதியில் முக்குலத்தோர், […]

Continue Reading

टीटीवी दिनाकरन के थेनी सीट जीतने की संभावना? थेनी के लोग क्या कहते हैं ?

करीब 10-15 साल पहले जब टीटीवी दिनाकरन इस सीट से लोकसभा जीते थे तो इस क्षेत्र के लोगों का कहना था कि इस विधानसभा क्षेत्र में ऐसा कोई गांव नहीं था जिसने अपने निर्वाचन क्षेत्र की निधि और निजी कोष से अपने नाम का पानी छोड़ने का कोई विशेष सामाजिक कार्य नहीं किया हो। टीटीवी […]

Continue Reading

2024 நாடாளுமன்ற தேர்தலில்! நாட்டு மக்கள் தேச நலன் கருதி யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வாக்களிக்க மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் வேண்டுகோள் .

நாடு இருக்கின்ற மோசமான அரசியல் சூழ்நிலை கருதி, இந்த தேச நலனுக்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இத்தேர்தல் நாட்டு மக்கள் அனைவருக்கும், இந்த தேசத்தின் நலன் கருதி உங்கள் வாக்குகளை எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை ஒரு முறைக்கு, 100 முறை சிந்தித்து வாக்களியுங்கள். இங்கே சுயநலத்திற்காக பல ஆயிரம் ஊடகங்கள் இருக்கலாம். பொதுநலத்தில், இந்த தேச நலத்தில் அக்கறையுடன் வெளிவரும் செய்தி ஊடகங்கள் ஒன்று, இரண்டு இருந்தால் அதுவே […]

Continue Reading