क्या ममता पश्चिम बंगाल की मुख्यमंत्री बनने के लायक हैं? -लोगों के जीवन का संघर्ष।

27 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के लोग अक्षम प्रतिनिधि हैं! गांव से शहर, शहर से देश! पांच साल तक उनका जीवन संघर्ष किस तरह चला? उन्हें कितनी समस्याओं का सामना करना पड़ता है? कोलकाता में ट्रेनी डॉक्टर का यौन उत्पीड़न इस मामले में उनके ज्यादातर राजनीतिक दल शामिल हैं। पुलिस सही काम नहीं कर […]

Continue Reading

Does Mamata deserve to be the chief minister of West Bengal? -The struggles of people’s lives.

August 27, 2024 • Makkal Adhikaram The people of the country are incompetent representatives! From village to city, city to country! In what way did their life struggles last five years? How many problems do they face? Trainee doctor sexually assaulted in Kolkata In this case, most of their political parties are involved. The police are […]

Continue Reading

ஹரியானா எல்லை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அமைக்கும் சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு .

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram  விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்கிறது சுப்ரீம் கோர்ட் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன; டில்லி நோக்கி பேரணி செல்வதற்கு முயன்றன. பஞ்சாபின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில், கடந்த […]

Continue Reading

Supreme Court to set up expert committee to address demands of farmers protesting at Haryana border By PTI .

August 23, 2024 • Makkal Adhikaram Supreme Court to set up expert committee to resolve farmers’ protest By PTI . The Supreme Court has said that it will form a committee to hold talks with the protesting farmers at the Haryana border to press various demands. Several farmer unions in Punjab have been protesting for their […]

Continue Reading

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! என்பதற்காக இந்த வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், தன்னிச்சையான விசாரணையை மேற்கொண்டது.இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் ​​மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆழ்ந்த கவலையையும் கவலையையும் வெளிப்படுத்தியது. நாட்டில் பெண்களின் […]

Continue Reading

Women are not safe! Chief Justice of India Chandra Sood took this case as an example.

August 21, 2024 • Makkal Adhikaram New Delhi: The Supreme Court on Monday expressed deep concern over the brutal rape and murder of a medical student from Kolkata, West Bengal. A bench headed by Chief Justice of India DY Chandrachud took up the matter on its own and expressed deep concern and concern over the rape […]

Continue Reading

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சுமோட்டாவாக விசாரணை நடத்த முடிவு.

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது […]

Continue Reading

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram   ஈரோட்டில் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்து தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள மருத்துவா்கள் உள்பட 950 மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,500- […]

Continue Reading

Doctors in Erode district of West Bengal go on strike in protest against the murder of a woman doctor in Kolkata.

August 18, 2024 • Makkal Adhikaram Doctors strike in Erode The Indian Medical Association (IMA) has called for a nationwide strike to protest against the murder of a woman doctor in Kolkata. The protest began at 6 am on Saturday and will continue till 6 am on Sunday (August 18). More than 1,500 doctors working in […]

Continue Reading

நாட்டில் இன்று பரபரப்பாக பேசப்படும் கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலை ! கூட்டு பாலியல் கொலையா? – நீதி கேட்டு மருத்துவ பயிற்சி மாணவர்கள் போராட்டம் .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram கொல்கத்தா பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு.. கூட்டு பாலியல் வன்கொடுமையா?.. அதிர்ச்சி தகவல் கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் […]

Continue Reading