மக்களுக்கு அரசியல் தெரியாததால்! அல்லது படிக்காததால்! இன்று அதிமுக, திமுகவில் குறுநில மன்னர்களை உருவாக்கி விட்டார்களா?

அரசியலில் சட்டத்தை ஏமாற்றி எப்படி கொள்ளை அடிப்பது? அந்த சட்டத்தின் மூலம் விஞ்ஞான பூர்வமாக கொள்ளையடிப்பது எப்படி? இந்த சட்டங்கள் ஓட்டை சட்டங்களாக இருந்து வருகிறது. அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மக்களின் மனநிலை வேறு இதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் எழுதி வருகிறது. இப்பொழுது வாழுகின்ற மக்களின் மனநிலை வேறு. அப்போது ஏமாற்றுவது எப்படி என்று தெரியாமல் வாழ்ந்த காலம் .இப்போது ஏமாற்றுவது வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிற காலம் . இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் . […]

Continue Reading

ஏழை, எளிய நடுத்தர மாணவர்களே! அரசியல் கட்சியினரின் நீட் அரசியலுக்குள் பலிகடா ஆகி விடாதீர்கள்- விழித்துக் கொள்ளுங்கள் மாணவ சமுதாயமே!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது ,மாணவர்களை வைத்து நீட் பிரச்சனையை தூண்டிவிட்டு, அவர்களை போராட வைத்து, அதற்காக அப் பாவி ஏழை எளிய, நடுத்தர மாணவர்கள் பலியானது தான் மிச்சம். அதேபோல், தற்போது அரசியல் பின்னணி கொண்ட மாணவர்கள் நேற்று நள்ளிரவு சிபிஐ அலுவலகம் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டம், நீட் தேர்வு ரத்து மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் குறித்து போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது போலீஸ் அவர்களை இரவோடு, […]

Continue Reading

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை கைவிட அவர்கள் வைத்த நிபந்தனை என்ன? இதற்கு பின்னணியில் ராகுல் காந்தி இருப்பது என்ன? இதுதான் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி அரசியலா?

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மத்திய அரசு எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடந்த மாதம் இருபதாம் தேதியிலிருந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார் என்பதுதான் மத்திய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட். அதற்காகத்தான் இந்த போராட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இவர் பேச முற்பட்டபோது அதற்கு மோடி அமித்ஷா வாய் திறக்கவில்லை மைக் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இருப்பினும் கரப்பான் பூச்சி […]

Continue Reading

இந்தியன் ரயில்வேயில் புதிய கண்டுபிடிப்பாக ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்.

இந்தியன் ரயில்வேயில் உள்நாட்டு தயாரிப்பில் வெளிவந்துள்ள ஹைட்ரஜன் ரயில் ! வெற்றிகரமான சோதனையில், இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், இதற்கு நீராவியும், வெப்பமும் போதுமானது. குறிப்பாக சொல்லப் போனால், பழைய காலத்து கரி எஞ்சன் தான், இப்போது மாடர்ன் டெக்னாலஜியாக அதே நீராவி வெப்பத்தில் செயல்படக்கூடிய ஒரு ரயிலை இந்தியன் ரயில்வேயில் புது கண்டுபிடிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு 1200 KW திறனுள்ள புரோட்டான் பரிமாற்ற சவ்வு கலனில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையில் ஒரு வேதிப்பொருள் […]

Continue Reading

The Central Government has announced that individuals who own and enjoy assets abroad should voluntarily come forward and pay the applicable income tax on those assets.”

CBDT enhances taxpayer services by enabling taxpayers to view their Foreign Asset Information through the Annual Information Statement (AIS) In a significant step towards enhancing taxpayer services and promoting voluntary tax compliance, the Central Board of Direct Taxes (CBDT) has enabled display of information relating to foreign assets and income, received under the Automatic Exchange […]

Continue Reading

What is the intention of the Central Government’s Information and Broadcasting Department, PIB (Press Information Bureau), to offer concessions only to corporate television channels? Will the President investigate this matter? – President Droupadi Murmu.

The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]

Continue Reading

மத்திய அரசின் செய்தித்துறை பி. ஐ. பி (press information bureau) கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை அளிக்கும் நோக்கம் என்ன? இது பற்றி ஜனாதிபதி ஆய்வு மேற்கொள்வாரா? – ஜனாதிபதி திரௌபதிமுர்மு.

மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும். மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று […]

Continue Reading

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த சட்டம் இல்லையா ? – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் .

நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]

Continue Reading

மத வெறுப்புக்கும், சுதந்திர தியாகிகளின் பாடலுக்கும், அர்த்தம் தெரியாத அமைச்சர் வன்னிய அரசு.

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வரும் வன்னியரசு, வந்தே மாதரம் என்ற பாடல் மூலம் நாட்டில் மதவெறுப்பு அரசியலை பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக இவருடைய குற்றச்சாட்டு . மேலும், மத்திய அரசு நிகழ்ச்சிகளில், தேசிய கீதத்திற்கு முன், வந்தே மாதரம் என்ற பாடலை பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வன்னியரசு, வந்தே மாதரம் என்பது சுதந்திர தியாகிகளின் போராட்டத்தில் வெளிவந்த பாடல், அதை […]

Continue Reading

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்! ஜெயின் மெட்டல் காப்பர் கம்பெனியின் பாய்லர் வெடித்துச் சிதறியதில்! ஒருவர் பலி , 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை !.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள இரும்பு உருக்கு ஆலை மற்றும் காப்பர் ஊருக்கு ஆலை ஆகியவற்றில் அடிக்கடி இந்த பாய்லர்கள் ,வெடித்து சிதறுகிறது. இது கம்பெனி நிர்வாகம், தங்களுடைய உற்பத்தி திறன் சம்பந்தப்பட்ட பொருட்களை, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டியது அவர்களின் முக்கிய வேலை. மேலும்,இதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர் நலனை மட்டுமே ,பாதுகாப்பு சம்பந்தமான அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அவர்களுக்கு இவர்கள் எப்படிப்பட்ட பாய்லர் வைத்திருக்கிறார்கள்? என்னென்ன கருவி வாங்கி அங்கே பொறுத்து இருக்கிறார்கள்? இது […]

Continue Reading