வன்கொடுமை சட்டம் ! நாட்டில் திருத்தப்பட வேண்டிய சட்டம், காஞ்சி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது நியாயமானதா ?-மாவட்ட நீதிபதிகள் அதை விசாரிப்பதில்லையா ?

வன்கொடுமை சட்டத்தை நீதிமன்றம் அந்த சட்டத்தை எப்படி பாதுகாக்கிறது? சட்டம் மக்களை பாதுகாக்க தானே தவிர, நிரபராதிகள் மீது அந்த சட்டத்தை பயன்படுத்துவதை நீதிமன்றம் ஆதரிக்கிறதா? எப்படி ஒரு டி .எஸ். பி யை வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் புகார் கொடுத்தால் , அந்த புகாரின் மீது அவரை உடனே கைது செய்து விட வேண்டுமா? இங்கு பிரச்சனை என்னவென்றால்! காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே […]

Continue Reading

ஒரு சமூக நலன் பத்திரிக்கையாளனின் கேள்விக்கு ஒரு பதில் கூட தமிழக செய்தித் துறையால் கொடுக்க தகுதி இல்லையா? இல்லை உண்மை சொல்ல பயமா?

பத்திரிக்கை என்பது எதற்கு ? யாருக்காக பத்திரிக்கை ? – செய்தித்துறைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? செய்தித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டால், ஒரு கேள்விக்கு கூட இதுவரை சரியான பதிலை எனக்கு கொடுக்கவில்லை. சுமார் 60 கேள்விகளுக்கு மேல் கேட்கப்பட்டது. அதில் ஒரு கேள்விக்கு கூட செய்தித் துறையால் பதில் அளிக்க முடியவில்லை. என்ன பதில் கொடுக்கிறார்கள்? என்றால் மனுதாரர் பொது தகவல் அலுவலர் உடைய கருத்துக்களையோ, கேட்ட கேள்விக்கான […]

Continue Reading

ஆளுநருக்கும் ,ஜனாதிபதிக்கும் ,எதிராக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விசாரணையில்! திமுக அரசுக்கு தோல்வி!.

திமுக அரசு !சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் கால தாமதம் செய்தால், அதற்கு உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்று வழங்கப்பட்ட தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வு அதாவது மூன்று மாதத்திற்குள் காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து பல செய்தியும் வெளியிடப்பட்டது. மேலும்,கால நிர்ணயம் ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ விதிக்க முடியாது. அதே போல் தான் நீதிமன்றங்களுக்கும், காலக்கெடு விதிக்க […]

Continue Reading

தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் !மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? அல்லது அவர்களுடைய சொந்த நலனுக்காக கூட்டணி வைக்கிறார்களா? – சமூக ஆர்வலர்கள் .

அரசியல் கட்சிகள் கூட்டணி யாருக்காக வைக்க வேண்டும்? எதற்காக வைக்க வேண்டும்? இந்த அர்த்தம் கூட தெரியாமல், இன்றைய அரசியல் கட்சிகள் கூட்டணி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி ஒன்று கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதில் எதுவுமே இல்லாமல் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இதில் அதிமுக, பிஜேபி கூட்டணி ஓரளவுக்கு மக்கள் நல கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். […]

Continue Reading

அரசியல் கட்சியினர் தமிழ்நாட்டில் ! அரசியல் என்பது பேசி விட்டு போகும் திறமையா ? – அரசியல் என்பது சேவை !அதை நிரூபிக்கும் பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சி திமுக முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் என்பது திறமையாக மைக்கில் பேசிவிட்டு, பேட்டி கொடுத்துவிட்டு, போவது தான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும், அரசியல்வாதியும், மைக்கில் பிடித்து பேசிக்கொண்டு அரசியல் செய்ததில்லை . தவிர,அவர்களெல்லாம் மக்களுக்கு சேவைக்காக அரசியல் செய்ய வந்தவர்கள். இப்போது ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லிவிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை பேசிவிட்டு சமூகத்தின் அவலங்களை பேசிவிட்டு ,கார்ப்பரேட் மீடியாக்களில் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்குக்கும் ,அதை தரம் பிரித்து வழங்கிய மத்திய அரசுக்கும் ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் மனமார்ந்த நன்றி.

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்காக போராடிவரும் பத்திரிகை. இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது செய்தி துறை இயக்குனர் ஆர். வைத்தியநாதன் ஐ ஏ எஸ் க்கு நன்கு தெரியும் . பலமுறை அவரை நேரிலும், செய்திகளை இணையதளத்திலும் ,பத்திரிகையிலும் வெளியிட்டு இருப்பது நன்கு தெரியும். அதனால் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தமிழக முதல்வருக்கும் இயக்குனர் வைத்தியநாதன் அவருக்கும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர உத்தரவு வழங்கியதற்கு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு […]

Continue Reading

(Air politics) அதாவது காற்று அரசியல்! சீமான், திருமாவளவன், வைகோ, ராமதாஸ் அண்ட் கோ, அந்த வரிசையில் தமிழக வெற்றி கழக நடிகர் விஜயும் வந்துவிட்டாரா? இந்த காற்று அரசியல் !மக்களுக்கு புரியவில்லையா?

காற்று அரசியல் என்றால் தமிழ்நாட்டில் தற்போது அதுதான் மிக முக்கியமான அரசியலாக போய்க்கொண்டிருக்கிறது. அதாவது ஹேரில் (Air) அரசியல் செய்வது இது என்னடா? இது புதுமையாக இருக்குது? அப்படி ஒரு அரசியல் இருக்கிறதா? ஆம் தமிழ்நாட்டிலே இப்போது கண்டு கண்டுபிடித்திருக்கும் ஒரு புது விதமான அரசியல் . அந்த அரசியல் என்பது தொலைக்காட்சி ஊடகங்களில் பேசிவிட்டு போவது! அதற்கு விஜய் மாதிரி நடிகர்கள் ஒரு ஆயிரம், 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்திவிட்டு, மக்களை வரவழைத்து, […]

Continue Reading

ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்றால்! எடப்பாடி பழனிசாமி அம்மா மாடல் ஆட்சியா ? – இருவருக்கும் மக்களாட்சி தெரியாதா ?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அம்மா மாடல் ஆட்சியை 2026 இல் கொண்டு வருவோம் என்கிறார். ஸ்டாலின் தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், என்று அரசியல் பயணத்தை தொடங்கி, பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அம்மா மாடல் ஆட்சியை கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் ஸ்டாலினும் சொல்வது போல் மாடல் ஆட்சியை தான் தமிழக மக்கள் விரும்புகிறார்களா? மக்களாட்சியை […]

Continue Reading

If only the youth understood the business of corporate newspapers, television stations and political parties! Politics is for your future progress.

If only the youth understood the business of corporate newspapers, television stations and political parties! Politics is for your future progress. If the youth understand and act that cinema is different from politics, then future politics! Is for your progress. Moreover, the current politics of Tamil Nadu! Has become worse than cinema and drama. One […]

Continue Reading