என் ஐ ஏ வழக்குகளில் வாதாடிய வழக்கறிஞர்கள் கைது ஏன்?

வழக்கறிஞர்கள் என்ஐஏ வழக்குகளில் கைது செய்யப்பபட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தேசிய புலனாய்வு முகமை வழக்குகளில் வழக்கறிஞர்களாக என் முகமது ,அப்பாஸ் ஏ முகமது யூசுப் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களை ஆஜராகி வந்தனர் . இவர்கள் எந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை .மேலும், வழக்கறிஞர்கள் இருவரையும் NIA எந்த காரணத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளிவரவில்லை. தவிர. […]

Continue Reading

கலாச்சார மையத்தின் பிரதிபலிப்பு தான் ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்ற தேசிய நவீன கலைக்கூட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி.

புது டெல்லி உள்ள தேசிய நவீன கலைக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்னும் கண்காட்சியை தேசிய நவீன கலைக்கூடத்தின் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் பிரதமரின் வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தை குறிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி இந்தியாவின் கலைப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன்,  மனதின் குரல் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படும் கருப்பொருள்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமரிடம் ,  கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் பற்றி விளக்கிக் கூறும் வாய்ப்பைப் பெற்றனர். ஜெய்ப்பூர் இல்லத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க குவிமாடத்தில் ஜன சக்தி கண்காட்சியின் அதிவேகத் திட்டக் காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். கலைப்படைப்புகளைப் பார்த்த பிறகு, பிரதமர் ஜன சக்தி கண்காட்சி அட்டவணையில் […]

Continue Reading

CUTN AND DIRECTORATE OF CENSUS OPERATIONS SIGNS MOU FOR SETTING UP WORKSTATION FOR RESEARCH ON SAMPLE MICRO DATA FROM CENSUS

Central University of Tamil Nadu (CUTN) and the Office of Directorate of Census Operations (DCO), Tamil Nadu, Ministry of Home Affairs, Government of India, have signed a memorandum of understanding (MOU) to set up a workstation for research on sample micro data from the census. The workstation will be located at CUTN’s Neelakudi campus in […]

Continue Reading

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளNIA (National investigation agency) மாவட்டம் முழுவதும்கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் தீவிரவாத அச்சுறுத்தல், மற்றொரு பக்கம் அரசியல் ரவுடிகளின் ஆதிக்கம் ,இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களின் சுதந்திரம், உயிர் பயம், இதை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மக்கள் இருந்து வருகிறார்கள். இந்த அரசியல் ரவுடிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இவர்களை பயன்படுத்தி சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும், உண்மைகளை தட்டி கேட்பவர்களுக்கு எதிராகவும், மறைமுகமாக பயன்படுத்துகிறார்கள். இது தவிர ,நேர்மையான அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக இருந்து […]

Continue Reading

இந்தியாவின் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் திறமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறந்த நேரம் இது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திறமைகள், படைப்பாற்றல்,  புதுமையான உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கு  உதவும் சூழலை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள […]

Continue Reading

இன்றைய தனியார் கல்வி நிறுவனங்கள்! கல்வியை வியாபார நோக்கமாகி விட்டதால் !கல்வி சந்தைப் பொருளாகி ஒழுக்கம்! சமூகத்தில் கேள்விக்குறியானதா?

கல்வி என்பதற்கு அடையாளமே ஒழுக்கம்! ஒழுக்கம் இல்லாத ஒருவன் படித்தவன் என்று பல பட்டங்களை, அவன் பேருக்கு அருகில் போட்டுக் கொள்வதில் பெருமை இல்லை .அதே போல் படிக்காமலே, இன்றைய அரசியல்வாதிகள் போல், போட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதைத்தான் திருவள்ளுவர் – கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக. என்று சொல்லி உள்ளார். ஒருவன் கற்றதற்கு அர்த்தமே அதற்கு தகுந்தார் போல் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் அதன் அர்த்தம். ஆனால், இங்கே […]

Continue Reading

மத்தியில் ஆளும் பாஜக அரசு நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவது சரியா?

மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, அரசியல் ரீதியாக அவர்கள் வேண்டியவர்களுக்கு சில சலுகைகளை எந்த அரசு வந்தாலும், அதை செய்து கொள்ளும் . ஆனால், நீதிமன்றத்தில் தன்னுடைய கட்சிக்காக வாதாடியவர்களை நீதிபதிகளாக நியமனம் செய்யக்கூடாது. அது பாஜக மட்டுமல்ல, திமுக, அதிமுக, பாமக, எந்த அரசியல் கட்சியானாலும், அந்த தவறை செய்யக்கூடாது. இவர்கள் கட்சி நீதிபதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிச்சயம் அது ஏற்படும். மேலும், இவர்கள் நியாயமான தீர்ப்பை வழங்கினாலும் கூட ,அப்போதும் […]

Continue Reading

துருக்கிக்கு உதவ இந்திய மீட்புக் குழு விமானம் பாகிஸ்தானால் சச்சையானது எதனால்?

துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம், உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு உதவ இந்தியா முன்வந்து, அதற்கான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.  அந்த விமானம் கூட பாகிஸ்தான் வான் வழியில் நுழைய விடாமல் தடுத்துள்ளது. இது பாகிஸ்தானின் மனிதபிமான மற்ற செயல். துருக்கிக்கு இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  அது மட்டுமல்ல, 100 மீட்பு படை வீரர்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டு, அதில் […]

Continue Reading

நாட்டில் கோடிக்கணக்கில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தின் ஊழலை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி அதை மாற்றி அமைப்பாரா? சமூக ஆர்வலர்கள்.

மத்திய அரசு100 நாள் வேலை திட்டத்தை மாற்றி அமைக்காமல், இதன் ஊழலை ஒழிக்க முடியாது. இந்த பணத்தை மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு கொண்டு போய் செலவிடலாம் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நன்மைக்கான பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கை.மேலும்,  மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்குகிறதோ, அதில் 70% ஊழல் நடைபெறுகிறது. 30 சதவீதம் தான் மக்களிடம் போய் சேருகிறது. இந்த உண்மையை மத்திய அரசு உளவு துறை மூலம் […]

Continue Reading

தமிழக சுகாதாரத்துறையில் மத்திய அரசின் நிதி என்.ஹெச்.எம் (NHM  CRORE MONEY )ல் நடக்கின்ற ஊழல் முறைகேடு குறித்து மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா?

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர்களுக்கு இந்த நிதி கோடிக்கணக்கில் மாவட்டம் தோறும் பிரித்து வழங்கப்படுகிறது. இதில் வருகின்ற இந்த நிதி சரியான முறையில் ஒவ்வொரு (டிபிஎச் க்கும்) அதாவது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பது மிக முக்கிய கேள்வி. மேலும்,  இதில் ஒவ்வொரு துணை இயக்குனர்கள் அதாவது டிடிஹெல்த் depty directors இந்த நிதியை முறைகேடு செய்து வருவதாக பல மாவட்டங்களில் இருந்து வரும் தகவல் . மேலும் […]

Continue Reading