தேசத்தின் பெருமைக்கு உரிய ராணுவ வீரர்களின் பெயர்களை 21 தீவுகளுக்கு சூட்டிய -பிரதமர் மோடி.

அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டி தேசத்தின் பெருமைக்குரியவர்கள் என்பதை இந்திய மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்- பிரதமர் நரேந்திர மோடி .மேலும் அங்கே அமைய உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிட மாதிரியை காணொளி வாயிலாக திறந்து வைத்து அதை வெளியிட்டுள்ளார். தவிர, அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள இதுவரை பயிரிடப்படாத 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்கரா விருது பெற்ற இராணுவ வீர்களின் பெயர்களை சூட்டி, ராணுவ வீரர்களின் பெருமைக்கும், […]

Continue Reading

அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தேசிய அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், 2023 என்ற தேசிய அஞ்சல்தலை கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக சிறிய அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி அஞ்சல்தலை அருங்காட்சி பணியகத்தில் 26.01.2023 முதல் 28.01.2023 வரை நடைபெறவுள்ளது. மேலும் அங்கு, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோரின், புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகளும், இந்திய சர்வதேச உறவுகள் தொடர்பான அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகளும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. […]

Continue Reading

நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த காலத்தில், நடந்த பண மோசடி விவகாரத்தால் மீண்டும் பா. சிதம்பரம் அதில் சிக்குகிறார?

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஒரு ஊழல், இந்திய பொருளாதரத்தை அசைக்கிப் பார்த்தது. அதற்கு முக்கிய காரணம் ஒன்று பா சிதம்பரம் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராப் என்று பாகிஸ்தானுக்கு விற்று விட்டார். அடுத்தது டி லா ரூ என்ற பிரிட்டன் கம்பெனி ,பாகிஸ்தானுக்கு பணத்தை அச்சடிக்கும் காகிதத்தை சப்ளை செய்து வந்துள்ளது. அதே கம்பெனியிடம் அப்போதைய நிதி அமைச்சர் பா சிதம்பரம் இந்தியா பணத்தை அச்சடிக்கும் காகிதத்தை வாங்க ஒப்பந்தம் போற்றப்பட்டுள்ளது. இதனால் எளிதில் இந்தியாவுக்குள் […]

Continue Reading