தேசத்தின் பெருமைக்கு உரிய ராணுவ வீரர்களின் பெயர்களை 21 தீவுகளுக்கு சூட்டிய -பிரதமர் மோடி.
அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டி தேசத்தின் பெருமைக்குரியவர்கள் என்பதை இந்திய மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்- பிரதமர் நரேந்திர மோடி .மேலும் அங்கே அமைய உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிட மாதிரியை காணொளி வாயிலாக திறந்து வைத்து அதை வெளியிட்டுள்ளார். தவிர, அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள இதுவரை பயிரிடப்படாத 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்கரா விருது பெற்ற இராணுவ வீர்களின் பெயர்களை சூட்டி, ராணுவ வீரர்களின் பெருமைக்கும், […]
Continue Reading