சேலம் மாவட்டம் ,ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபி உத்தரவு .

ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் ,ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் குழந்தைவேலு அவரது மகன் சந்தோஷ், சொத்துக்காக தனது தந்தையை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது .  இது டிஜிபி சங்கர் ஜிவால் சர்மாவின் கவனத்திற்கு, இச்செய்தி கொண்டு செல்லப்பட்டது .உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் இப் பிரச்சினையை வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.  மேலும், மகனின் கடுமையான தாக்குதலால் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஒரு சார் பதிவாளர் 100 கோடி சம்பாதித்தால், மற்ற துறை அதிகாரிகள் எவ்வளவு ? தமிழ்நாடு ஊழல் மயமா?

ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் இல்லாமல், இருப்பதற்கு முக்கிய காரணமே ஊழல் . இந்த ஊழலை அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தமிழ்நாட்டில் ஊழல் கருப்பு பணமாக மாறி, வெளிநாடுகளில் ,வெளி மாநிலங்களில் ,முதலீடு செய்யும் அளவிற்கு ஊழல்  வளர்ந்து விட்டது .  சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் சொத்து மதிப்பு 100 கோடி.அதை பறிமுதல் செய்து அவருக்கும், அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, […]

Continue Reading

தேசிய நெடுஞ்சாலை 205 வருவதால் எங்கள் கிராமத்திற்கு சுடுகாட்டுக்கு மாற்று பாதை அமைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை கிராம மக்கள் சார்பாக மனு .

ஏப்ரல் 25, 2024 • Makkal Adhikaram தண்ணீர் குளம் கிராமப் பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையின்  குறுக்கே தற்போதய என்.எச் .205 தேசிய நெடுஞ்சாலை அப்பகுதியில் போடப்பட்டு வருவதால், காலம், காலமாக அப்பகுதி மக்களுக்கு இருந்து வந்த சுடுகாட்டு பாதைக்கு செல்லும் வழி தடுக்கப்படுகிறது.  அதனால் அப்பகுதி மக்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்சனைக்கு தீர்வு காண  முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை மூலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, […]

Continue Reading

சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சுமார் 10 லட்சம் பேர் வந்து செல்லும் திருவண்ணாமலையில் போதிய பஸ் வசதி இல்லாமல் பக்தர்கள் தவிப்பு .

ஏப்ரல் 24, 2024 • Makkal Adhikaram திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி ,சித்ரா பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கிறார்கள். அப்படி இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சித்ரா பௌர்ணமிக்கு நேற்று வந்த பக்தர்கள் கூட்டம் அதிகப்படியானது என்று பக்தர்கள் பேசி வந்தனர்.  மேலும், திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் கூட்டம் தள்ளு முள்ளு நெருக்கடியிலே கிரிவலம் சென்றுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா […]

Continue Reading

बस सुविधाओं की कमी के कारण चित्रा पौर्णमी गिरिवलम के लिए तिरुवन्नामलाई जाने वाले लगभग 10 लाख श्रद्धालु आते हैं।

24 अप्रैल 2024 • मक्कल अधिकार पूर्णिमा, अमावस्या, शिवराथिरी और चित्रा पूर्णिमा के दिनों में लाखों श्रद्धालु तिरुवन्नामलाई आते हैं। चिलचिलाती गर्मी के बावजूद श्रद्धालु कल चित्रा पूर्णिमा के लिए आए श्रद्धालुओं की भारी भीड़ के बारे में बात कर रहे थे। साथ ही तिरुवन्नामलाई आने वाले श्रद्धालुओं की भीड़ कांटेदार संकट में गिरीवलम चली गई। […]

Continue Reading

Nearly 10 lakh devotees visit Tiruvannamalai for Chitra Pournami Girivalam due to lack of bus facilities.

April 24, 2024, • Makkal Adhikaram Lakhs of devotees visit Tiruvannamalai on Poornima, Amavasya, Sivarathiri and Chitra Pournami days. Despite the scorching heat, the devotees were talking about the huge crowd of devotees who came for Chitra Pournami yesterday. Also, the crowd of devotees who came to Tiruvannamalai went to Girivalam in a thorny crisis. A […]

Continue Reading

क्या कोई राजनीतिक दल देश में सुशासन स्थापित कर सकता है जब तक कि ऐसे लोग हैं जो समाज कल्याण के समाचार पत्रों की उपेक्षा करते हैं और भ्रष्ट शासन का समर्थन करते हैं और कारपोरेट समाचार पत्रों और टीवी चैनलों को रियायती विज्ञापन देते हैं और अर्थ जाने बिना पैसे के लिए वोट देने का अधिकार बेचते हैं?

21 अप्रैल 2024 • मक्कल अधिकार देश में राजनीति क्या है? एक राजनीतिक दल क्या है? चुनाव क्या है? चुनावों में मतदान करने का लोकतांत्रिक दायित्व क्या है? जब तक ऐसे लोग हैं जो अर्थ जाने बिना पैसे के लिए अपनी फ्रेंचाइजी बेचते हैं, इसी तरह। जब तक वे समाज कल्याण प्रेस का बहिष्कार नहीं करते […]

Continue Reading

As the election campaign ends at 6 pm today, all political parties are campaigning fast.

April 17, 2024 • Makkal Adhikaram National Democratic Alliance (NDA) candidate for Tirupur Lok Sabha constituency Karuppu Muruganantham has promised to take Prime Minister Narendra Modi’s welfare schemes directly to the beneficiaries and collect votes. The Election Commission has instructed political parties to end their campaigning by 6 pm today. The Election Commission will file a […]

Continue Reading

சமூக நலனில் அக்கறை இல்லாத அரசியல் கட்சிகளின் பொய்களை நம்பியோ, பணத்திற்காகவோ, வாக்களித்தால் மீண்டும் ஊழல்வாதிகள் ,தேர்வு செய்யப்பட்டு எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள் .

ஏப்ரல் 17, 2024 • Makkal Adhikaram தேர்தல் நேரத்தில், முன்னாள் நிதி அமைச்சர் பா .சிதம்பரம் ரூபா நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு பெற்றது மிகப்பெரிய துரோகம் என்று மக்கள் அதிகாரத்தின் இணையதளத்தில் செய்தியாக டிசம்பர் 21, 2022 ல் வெளியிடப்பட்டுள்ளது.  ஆனால், பிஜேபியின் ஒரே நாடு பத்திரிக்கை ஆசிரியர் இப்போதுதான் அதை தெரிவிக்கிறார். இதற்கு முன்னர் இச் செய்தியை இரண்டு மூன்று தடவை மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இது இந்தியாவுக்கு பா. சிதம்பரம் செய்த மிகப்பெரிய அரசியல் […]

Continue Reading

Think and vote that if you vote for money or believing the lies of political parties that are not interested in social welfare, then the corrupt will be elected again and the lives of future generations will be questioned.

April 17, 2024 • Makkal Adhikaram On December 21, 2022, the People’s Power website reported that former finance minister P Chidambaram’s acquisition of a machine to print currency notes at the time of elections was the biggest betrayal of Pakistan. But the editor of the BJP’s One Nation newspaper is just now reporting it. This message […]

Continue Reading