politics in the future is no longer a difficult path for political parties. Has the people’s expectations, the disappointment of politics, made people ask questions?

December 12, 2023 • Makkal Adhikaram Politics in Tamil Nadu has been about politics in the past i.e. about 50 years ago for the sake of honour. Those who came after that are the ones who have indulged in corruption and loot in politics. Before 1965 , people did not even know the word ‘ corruption’ in politics. It was only after the DMK came to power after 1965, how to write a false account? How to loot in politics? How to cheat the law? It is all the political history that took place in the intervening period. It’s unlikely that people will know this in the beginning. The main reason for […]

Continue Reading

மாவீரன் மஞ்சள் படை நிறுவனர் குரு கனலரசன் தலைமையில் !வன்னியர் சமூக  கலாச்சார, பண்பாடு, பொருளாதார கருத்தரங்கம் . 

வன்னியர் சமூக  கலாச்சார, பண்பாடு, பொருளாதார கருத்தரங்கம்  சிதம்பரத்தில் 24.12.2023 ல்  மாவீரன் மஞ்சள் படை நிறுவனர் குரு கனலரசன் தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்.மாநில அமைப்பு தலைவர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார். மேலும், மாநில பொதுச் செயலாளர் இரா புயல் பாபு ,மாநில அமைப்பு செயலாளர் வேல்முருகன், அரியலூர் மாவட்ட செயலாளர் ஆர் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.தவிர,  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், சிறப்புரையாற்றவும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கலந்துகொண்டு விழா நிகழ்ச்சியை […]

Continue Reading

சட்டத்தின் ஓட்டைகளை அடைக்காமலும், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமலும் இருந்தால் ,நாட்டில் சாமானிய ஏழை ,எளிய நடுத்தர, மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றம்தான்.

இன்றைய அரசியல் என்பது அரசியல் கட்சி தலைவர்கள் + நானும்  எனது தொண்டர்கள் என்ற கட்சி புரோக்கர்கள் பங்கு பிரிக்கும் வேலையே இன்றைய அரசியல். இவர்களுக்கு அரசியல் என்றால் பொதுநலமா? அல்லது சுயநலமா? என்று கூட தெரியாது. தெரிந்ததெல்லாம் கிராமங்களில் , நகரங்களில்,அவர்களுடைய பெயருடன் பேனர்களிலும், வால்போஸ்டர்களிலும் ,கட்சித் தலைவர் உடைய போட்டோவுடன் அந்தப் பகுதி மக்களுக்கு காண்பிப்பது, இது தவிர இவர்கள்ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று கூட்டம் கூடி மக்களுக்காக பேசுவது போல், நடிப்பார்கள். யார் நன்றாக […]

Continue Reading

சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம் ? இது ஆட்சியாளர்களா?அரசியல் கட்சியினரா? மக்களா?அல்லது இயற்கை என்ற இறைவன் கொடுத்த தண்டனையா?

சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம்?  என்பது இதுவரை விடை தெரியாமல் இருந்ததை மீடியாக்களில் வந்த செய்திகள் மூலம் மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இது பற்றிய ஒரு செய்தி ஆய்வு கட்டுரை என்னவென்றால், இங்கே பொதுமக்களும் ,அரசியல் கட்சியினரும் ,ஆட்சியாளர்களும் செய்த தவறுக்கு இறைவன் கொடுத்த தண்டனை .அதாவது இயற்கை என்ற ஒரு மழை வெள்ளம் கொடுத்திருக்கிறது . இது ஒரு புறம்  சட்டத்தை மதிக்காமல் ஏமாற்றுவது, ஏமாற்றி பட்டா வாங்கிய […]

Continue Reading

சென்னை மற்றும் 6 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் தமிழ் நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துமா ?

சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கும்,வேதனைக்கும், உள்ளானார்கள் என்பதை மறுக்க முடியாது .ஒரு பக்கம் வாழ்வாதாரம் இழப்பு, மற்றொரு பக்கம் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து உபயோகப்படுத்தக்கூடிய எல்லா பொருட்களையும் நாசப்படுத்தி விட்டது .இது தவிர, அவர்கள் உடுத்த உடை, உணவுக்கு பிறரை எதிர்பார்த்து வாழும் நிலைமைக்கு தள்ளிவிட்டது.இதில் ஒரு பக்கம் ஆட்சியாளர்களை வசைப்பாடி வருகிறார்கள். மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் சரியான நிர்வாகத்தை ஏற்படுத்தாமல் இருந்ததால், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதற்கு ஒரு தீர்வு […]

Continue Reading

கள்ளத்தனமான மது விற்பனையில், ஏழு மலைவாழ் கிராமங்கள் சீரழியும் நிலைமை ஏன் ?

மது போதைக்கு அடிமையான மக்கள், தமிழ்நாட்டில் வேலை செய்யும்  வலிமையும், திறமையும் அற்றவர்களாக இருப்பதால், வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு பணியமத்தப்படுகிறார்கள். இதனால், இங்குள்ள தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. இதற்கு காரணம் மது போதைக்கு அடிமையான மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக கட்சியினர் கள்ள சந்தையை திறந்து வைத்துள்ளார்கள். அதில் ஒரு பாட்டில் விலை 130 என்றால், அவர்கள் விற்பனை செய்வது 210 அல்லது 30 இது போன்று விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள். […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம பொதுமக்கள் .

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் நிலத்திற்கு மேல் கையகப்படுத்தும் திட்டத்திற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுடைய எதிர்ப்பை விமான நிலையம் அமைக்க தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் 13 கிராமங்கள் தொடர்ந்து 500 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் குறிக்கோளாக உள்ளது. […]

Continue Reading

தேனி மாவட்டத்தில் தொடரும் கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிப்பட்டி தாலுக்கா மரி குண்டு  ஊராட்சியில்  மலை மண் மற்றும் கிராவல்  எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதி அளவைவிட மொத்தமாக அப்பகுதியே காலி செய்துள்ளனர். இது எவ்வளவு பெரிய விதிமீறல் என்பது மாவட்ட ஆட்சியருக்கும் ,கனிம வளத்துறை அதிகாரிக்கும் தெரியாததா?  மேலும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை கண்டு கொள்ளாமல் ,அதை குப்பையில் தூக்கி போடுகிறார்கள். பொதுமக்கள் எதற்காக புகார் அளிக்கிறார்கள்? என்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியாததா? மேலும் இந்த கிராவல் மண் […]

Continue Reading

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் .

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .இந்த பதவிக்காக சசிகலா பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. தற்போது இப் பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு, சசிகலாவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் ? அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி இடம் கொடுக்க மாட்டார். அடுத்தது, ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிற்கு எதிராக என்ன பிரச்சாரங்களை முன்வைக்க போறார்?  இதில் […]

Continue Reading

அமலாக்கத் துறையின் அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரல் கைது செய்யப்பட்ட விவகாரம் சிபிஐ இதில் உள்ளே வர வாய்ப்புள்ளதா?

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து  வரும் டாக்டர் சுரேஷ் பாபு அமலாகத்துறையின் மதுரை அதிகாரி அங்கித் திவாரியை, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் லஞ்சம் கேட்டதாக புகார் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்ப பிரச்சனை இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது .  மேலும் இப்ப பிரச்சனையில்,தற்போது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ,சிபிஐ எல்லாம் இவரை தோண்ட ஆரம்பித்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது, டாக்டர் சுரேஷ் […]

Continue Reading