பயிர் காப்பீட்டு நிறுவனங்கள்! விவசாயிகளிடம் பகல் கொள்ளையர்களாக மாறி இருப்பதை தடுத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொள்கிறார்களே! தவிர,அந்த விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்களா? விவசாயிகள் 100 நாள் வேலை திட்டத்தால் வேலையாட்கள் கிடைக்காமல் ,எவ்வளவு இன்னல் படுகிறார்கள்? புயல் ,மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றங்களால், எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? அந்த நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் எத்தனையோ விவசாயிகள், நிலங்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு போராட்டமான வாழ்க்கை தான் விவசாயிகளின் வாழ்க்கை. இதை கருத்தில் கொண்டு ,மத்திய அரசு பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு […]
Continue Reading