தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நீட் தேர்வில் அரசியல் செய்வது மாணவர்களின் நலன் முக்கியமா? அல்லது இவர்களின் அரசியல் ஆதாயம் முக்கியமா ?

நீட் தேர்வு வைத்து தமிழக மாணவர்களிடம் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் யாருக்கு லாபம்?  யாருக்கு அதனால் நஷ்டம்?  இதுதான் முக்கிய கருத்து. அதாவது தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது. ஆனால் இதனால் வரை அந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை .அதன்பிறகு மத்திய அரசை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. மேலும், இதை வைத்து அதிமுக, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, […]

Continue Reading

குதிரை சாகச பயணத்தில் உலக சாதனை புரிந்த சிறுவர்கள்

சிறிய வயதிலேயே கன்னியாகுமரியில் இருந்து அந்தியூர் வரை சுமார் 497 கிலோமீட்டர் தூரம் மதுரையில் சாகச பயணம் செய்த சிறுவர் சிறுமி மற்றும் இரு பெண்கள் என ஐந்து பேர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர் மேலும் ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் மானவ் சுப்ரமணியம் மற்றும் சிறுமி சுபத்ரா சந்திரகாந்தா ஆகியோரும், இதே போல பிரியதர்ஷினி ரங்கநாதன், மற்றும் சுவாதி விக்னேஷ்வரி ஆகிய இரு பெண்களும் அவர்களது பயிற்சியாளர்   கவுதமன் மேவாணி வெற்றி கண்ணன் ஆகிய […]

Continue Reading

கார்ப்பரேட் மீடியாக்கள் அரசியலில்  ஊழல்வாதிகளுக்கும், சுயநலவாதிகளுக்கும் ,அரசியல் ரவுடிகளுக்கும், ஊரை ஏமாற்றுபவர்களுக்கும், அரசியல் உண்மைகளை தன் சுயலாபங்களுக்கு மறைப்பது பத்திரிகை கடமையா? இதற்குள் இருக்கும் ரகசியம் என்ன?

கார்ப்பரேட் மீடியாக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உள்ள ரகசிய ஒப்பந்தமே சலுகை, விளம்பரங்கள் இரண்டு பேருக்குமே லாபம் இருக்கிறது.அதாவது, மாவட்ட ஆட்சியர் சொல்லி ,அதை பிஆர்ஓ செய்வது தான் இன்றைய பத்திரிகைகளுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள், எந்தெந்த பத்திரிகைகளுக்கு கொடுங்கள் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது.இந்த சலுகை, விளம்பரங்கள் மக்களுடைய வரிப் பணம். அது குறிப்பிட்டு சில பத்திரிகைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?இதுதான் இருவருக்குள் உள்ள அரசியல்.மேலும், அரசியல் பேச்சு போட்டி ,ஒருவரைப் பற்றி […]

Continue Reading

பொதுநலனில் அக்கறை உள்ளவர்கள்  தொடரும் பொதுநல வழக்கிற்கு ரூபாய் 5 லட்சம் டெபாசிட் தொகையா? – மதுரை ஐகோர்ட் கிளை.

நாட்டில் சட்டங்கள் கையாளுகின்ற முறை தவறானதாக இருப்பதால், பொது நலனில் அக்கறை உள்ளவர்கள் பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் போடும் போது, அதற்கு சில நீதிபதிகள் அபராதம் விதிப்பதும், டெபாசிட் செய்யச் சொல்லி உத்தரவு வழங்குகிறார்கள். அப்படி வழங்கிய ஒரு உத்தரவு தான் தென்காசி மாவட்டம், சிவகிரி சேர்ந்த ராகவன், குளத்தில் மணல் அள்ளுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார் . அவரை நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பி பரத சக்கரவர்த்தி […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் ,சட்டமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அரசியல் செய்வதை தவிர்ப்பார்களா?

சில காலங்களாக இந்தியாவின் அரசியல், ஒரு கேவலமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. அதாவது கடந்த காலங்களில் நடந்த அரசியல்! ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மக்களின் முக்கிய பிரச்சனை என்ன? செய்தித் தாள்களில் வந்த முக்கிய பிரச்சனை என்ன? என்பது பற்றி விவாதிப்பதற்கு நேரம் இருக்காது.ஆனால்,தற்போது அங்கே அரசியல் செய்து,  இருவருமே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அதற்கு நடந்த சம்பவம் தான், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில்  நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் […]

Continue Reading

கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு .

நாங்குநேரியில் அரங்கேறிய பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்திற்காக சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித  நீதி சபை அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இது  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி அரங்கேறிய பள்ளி மாணவர்கள் இடையிலான சாதி மோதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை […]

Continue Reading

சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் மது மற்றும் போதை பொருட்கள் விற்பனை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம் பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆறுமுகம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். […]

Continue Reading

நாடு 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆனால், அதன் நோக்கம் மக்களிடம் சென்றடைந்ததா?

எந்த நோக்கத்திற்காக இந்தியாவின் சுதந்திர தியாகிகள் தன் உயிரை கொடுத்து வாங்கி தந்த சுதந்திரத்தின் நோக்கம் இன்று வரை அடித்தட்டு மக்களிடம் போய் சேரவில்லை. ஆனால், நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த சுதந்திர தினத்தை தியாகிகளை நினைவூட்டும் விதமாக, அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக, சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.  சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த தியாகிகள், இந்த அரசியலை எப்படி நடத்த வேண்டும்? அதற்கு யார் தகுதியானவர்கள்? என்பதை சொல்லிவிட்டு […]

Continue Reading

மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டத்தால் பொய்யான செய்திகளை பரப்பினால்! மூன்றாண்டு சிறை. ஆனால்,50 ஆண்டு காலமாக சாமானிய பத்திரிகைகளின் உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்?

 (If the new criminal law of the central government spreads false news! Three years imprisonment. But why has the rights of ordinary press been denied for 50 years? ) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெற்ற, கூட்டத்தில் பல புதிய சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றையும் மாற்றி புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  அது […]

Continue Reading