மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டத்தால் பொய்யான செய்திகளை பரப்பினால்! மூன்றாண்டு சிறை. ஆனால்,50 ஆண்டு காலமாக சாமானிய பத்திரிகைகளின் உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்?

 (If the new criminal law of the central government spreads false news! Three years imprisonment. But why has the rights of ordinary press been denied for 50 years? ) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெற்ற, கூட்டத்தில் பல புதிய சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றையும் மாற்றி புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  அது […]

Continue Reading

பணம், பட்டம், பதவி, அதிகாரம் இதற்கெல்லாம் மேலானவன்- கடவுள் .

நாட்டில் பணத்திற்காக, பதவிக்காக ,அதிகாரத்திற்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், போலி வாழ்க்கையில் இதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம் என்று நினைத்து, ஆணவம், கர்வம், அகங்காரம் இதில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய கர்மா அப்படி ஆட்டி வைக்கிறது.  அப்படி ஆட்டம் போட்ட பல ஆட்சியாளர்களில் கடந்த ஆட்சியில் சசிகலா ஒருவர் .எப்படி ஆட்டம் போட்டவர் ?என்று நான் சொல்லி தெரிய வேண்டாம், தமிழக மக்களுக்கே தெரிந்த உண்மை. இன்று கடவுள் நான்கு சுவற்றுக்குள் உட்கார வைத்திருக்கிறார். எந்த […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் பதவி, அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்களா? – மோடி

எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும்? என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மக்களை குழப்பிக் கொண்டு, இவர்களும் சரியாக மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பதவி ,அதிகாரம் இதற்காக ஒரு அரசியல் செய்வது நாட்டு மக்களுக்கு வீணானது.  ஆளுங்கட்சிகள் செய்கின்ற தவறை எதிர்க்கட்சிகள் தான் சுட்டிக்காட்டி, அதற்காக போராட வேண்டும் .அந்தப் போராட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இவர்களுடைய போராட்டம் இவர்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறது. மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு யார் காரணம்? என்பதை […]

Continue Reading

நாட்டில் நல்லவர்கள் வாழ்க்கையில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்! ஏமாற்றுபவர்கள், புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தான் கலிகாலத்தின் வாழ்க்கை என்பதா? கலி காலத்தில் நல்லவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்களில் பல பிரிவுகள் உள்ளது. இன்று அரசியலில், அரசியல் கட்சிகளில் ஏமாற்றுபவர்கள் ஒரு பிரிவு, மதத்தை வைத்து ஏமாற்றுபவர்கள், ஜாதியை வைத்து ஏமாற்றுபவர்கள்,  இதையும் தாண்டி, ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுவது, அதிக வட்டி கொடுப்பதாக சொல்லி எத்தனையோ நிதி நிறுவனங்கள்,  பெண்களை காதலித்து ஏமாற்றுவது, போலி சாமியார்கள் ஆன்மீகத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், போலி ஜோதிடர்கள் […]

Continue Reading

அமலாக்க துறையின் கஸ்டடியில் செந்தில் பாலாஜி விசாரணை ……!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கஸ்டடியில் வந்து விட்டார். விசாரணை ஆரம்பித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜி எதை சொல்லப் போகிறாரோ? என்ற பயத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள். இதில் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ள அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி எப்படி மறுக்க முடியும்? அடுத்தது செந்தில் பாலாஜி தன்னை தற்காத்துக் கொள்வாரா? அல்லது ஸ்டாலின் குடும்பத்தை மாட்டி விடுவாரா? இதுதான் அமலாக்கத் துறை விசாரணையில் நடைபெறப் போகும் சீக்ரெட்.  இதில் செந்தில் பாலாஜி […]

Continue Reading

இரண்டு பேருடைய தனிப்பட்ட கருத்துக்கு ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்து இந்து மதத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தினால், நிச்சயம் அதற்கான பின் விளைவை திமுக அரசு சந்தித்தே தீரும்.

சமூக வலைதளத்தில் வெளியான கருத்து. மத சுதந்திரத்தின் அடிப்படை எல்லா மதத்திற்கும் எல்லோருக்கும் பொதுவானது. இதில் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் மதத்தின் அடிப்படையில் பேசிய  கருத்துக்கு கூட அவரை காவல்துறையில் சஸ்பெண்ட் செய்வதா? மேலும், அவர் இந்து மதம் என்பதால் அவருக்கு அந்த உரிமை இல்லையா? ஒருவர் காவல்துறையில் பணியாற்றுகிறார் என்பதற்காக திமுக அரசு    அவரை அடிமை என்று நினைத்து விடக்கூடாது. அவருக்கும் இந்த நாட்டில், அவர் எந்த மதத்தை சார்ந்து இருக்கிறாரோ, அந்த மதத்தின் அடிப்படையில் […]

Continue Reading

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு ….!இந்திய விமானப்படையில் தேர்வு நியாயமானது. மற்றும் தகுதி அடிப்படையிலானது.

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு ….! இந்திய விமானப்படையில் அக்னி வீர வாயுவாக சேர ஆகஸ்ட் 17 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் இதற்கு ஜூன் 27 2003 முதல் டிசம்பர் 27 2006 இடையில் பிறந்த திருமணம் ஆகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்து ஜூலை 27 2023 முதல் தொடங்கி ஆகஸ்ட் 17 2023 வரை தொடரும் பதவிகளின் தேர்வுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் […]

Continue Reading

இந்தியாவிற்கு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்! ஆபத்தா?எதிர்கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் எதிர்ப்பாளர்கள் பிரச்சாரம்  உண்மையா?

நாட்டில் அரசியல் தெரியாத மக்களிடம் ஒரு பக்கம் ஊடகத்தின் மூலமும் மறுபக்கம் தன்னுடைய அரசியலையும், ஜாதி ,மத உணர்வுகளையும் வைத்து மோடிக்கு எதிரான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதுவரையில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், இந்தியாவிற்காக செய்த செயல் திட்டங்கள், நன்மைகள் மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன? நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு ,செய்த செயல்பாடுகள் என்னென்ன?  தவிர, மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியாவின் நிலைமை என்ன? வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு எந்த அளவுக்கு […]

Continue Reading

திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் சொன்ன மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிக்கு கிடைக்குமா? அது பற்றி மக்கள் பேசுவது என்ன?

தமிழ்நாட்டில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்தது தற்போது அதில் ஏகப்பட்ட கண்டிஷன்களை கொண்டு வந்துள்ளது இது எல்லோருக்கும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது . மேலும், மாவட்ட ஆட்சியர்கள்,அரசு அதிகாரிகள், இதற்காக தமிழக முழுதும் தாலுகா அலுவலகம், உணவு பொருள் வழங்கல் துறை, நகராட்சி ,பேரூராட்சி அலுவலர்கள், கூட்டுறவு கடை சேல்ஸ் மேன்கள், பரபரப்பாக வேலை பார்க்கிறார்கள். இதைப் பற்றி பல ஊடகங்களும் மக்களிடம் பெருமையாக எடுத்துச் […]

Continue Reading

Why is the press department of the central & state government wasting crores of tax money without fixing the press department?  CBI investigation is needed to bring this corruption to light..!

  The Central and State Governments have been giving crores of people’s tax money to corporate company newspapers for 50 years by laying down wrong rules and only for its development. It is against freedom of press. People have freedom of press.   It is operating under political, governmental and power independence control. If only […]

Continue Reading