Congress president Mallikarjun Kharge asked if taking a dip in the Ganga could eradicate poverty. Why not ask this question to Christian and Muslim people?

January 28, 2025 • Makkal Adhikaram The Congress party ruled India for 50 years and there was even more poverty in the country. Why wasn’t poverty eradicated then? Now, when people take a dip in the Ganga at the Kumbh Mela, is it a place to bathe to alleviate poverty? People’s faith should receive God’s grace. […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கங்கையில் நீராடுவதால் வறுமையை ஒழிக்க முடியுமா? இந்த கேள்வி கிறிஸ்தவ முஸ்லிம் மக்களைப் பார்த்து ஏன் கேட்கக் கூடாது?

காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக இந்தியாவை ஆட்சி செய்தது அப்போது இதைவிட அதிகமான வறுமை தான் நாட்டில் இருந்தது. ஏன் அப்போது வறுமையை ஒழிக்கவில்லை? இப்போது கும்பமேளாவில் மக்கள் கங்கை நதியில் குளிக்கும் போது வறுமையை ஒழிப்பதற்கு குளிக்கின்ற இடமா? மக்களின் நம்பிக்கை இறையருளை பெற வேண்டும். இறையருள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எல்லாம் கிடைக்கும். சந்தோஷம், ஆத்ம திருப்தி, சகல சௌபாக்கியங்கள் எல்லாமே இறை அருளால் தான் கிடைக்கிறது. நம் மக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி […]

Continue Reading

பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் கொடிக்கம்பங்களை நட்டு ஒரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மற்றொரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஊக்குவிக்கும் மோதலாகவும் பிரச்சனை இருந்து வருகிறது. அதனால், மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக முழுதும் கொடிக்கம்பங்களை 12 வாரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை தலைமைச் செயலாளர் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஜனவரி 26, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் என்பது அறுவது சதவீத (60%) மக்களுக்கு தெரியாது, புரியாது. அதனால் தான், எந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கும் காசு கொடுத்தால் சென்று விடுகிறார்கள். அங்கே அவர்களுக்கு பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து, கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் வைத்துக் கொள்கிறார்கள்.இது மக்களை ஏமாற்றும் அரசியல். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மைக்கில் பேசி ,ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து தன்னை புனிதப்படுத்திக் கொள்வது அரசியல் வாடிக்கையாகி விட்டது. […]

Continue Reading

When will political party leaders and party workers in Tamil Nadu stop doing politics on mic and do politics on people’s issues? -If politics disappoints people, then disappointments continue in everything in society. Association of Social Welfare Journalists.

January 26, 2025 • Makkal Adhikaram Sixty percent of the people in Tamil Nadu do not know and do not understand politics. That’s why they go to any political party meeting if they pay money. There they give them money, give them biryani and keep the meeting from every party. On the one hand, it has […]

Continue Reading

Kancheepuram Central Cooperative Bank Managing Director A.K. Sivamalar’s Rs 14 crore scam Will Co-operative Registrar Dr. Subbayan take action?

January 25, 2025 • Makkal Adhikaram Kancheepuram Central Cooperative Bank Managing Director A.K. Sivamalar 15.3. Kovaralakshmi, who was working as a manager in the same bank, has lodged a complaint against him regarding the financial loss caused to the Kancheepuram Central Cooperative Bank from the day he joined the service from 2024 to 30.11.2024. A. K. […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ.கே. சிவமலரின் 14 கோடி ஊழல்! கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் நடவடிக்கை எடுப்பாரா?

ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ .கே. சிவமலர் 15.3. 2024 முதல் 30.11.2024 வரை பணியில் சேர்ந்த நாள் முதல் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஏற்படுத்திய நிதி இழப்பு குறித்து அதே வங்கியில் மேலாளராக பணியாற்றிய வந்த கோ வரலட்சுமி அவர் மீது புகார் அளித்துள்ளார்.  A. K. SIVA MALAR அந்தப் புகாரை கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் மேலாண்மை இயக்குனர் ஏ […]

Continue Reading

தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் திமுக ஆட்சியா?- பிரபல ஜோதிடர் கணிப்பு .

ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram ஸ்ரீ சூரிய நம்பூதிரி சுவாமிகள் தமிழ்நாட்டில் மீண்டும் திமுகவின் ஆட்சி 2026 இல் மலரும் என்று தெரிவித்துள்ளார். இவர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதிலிருந்தே, மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று சொன்னவர். அதேபோல் நடந்தது , மேலும், அவர் சொல்வது சரியான முறையில் நடந்தும் வருகிறது. ஆனால், இந்த முறை திமுக கடந்த முறை வெற்றி பெற்றது போல அதிக இடங்களில் வெற்றி பெற முடியாது. குறைந்த எண்ணிக்கையில் தான் […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் நிலையை தோலுரிக்கும் சமூக ஆர்வலர். முஸ்லிம் அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையை வஃபு வாரிய சொத்து என்று உரிமை கொண்டாடுவது திமுகவின் அதிகாரத்திலா?

ஜனவரி 24, 2025 • Makkal Adhikaram கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் நிலையை தோல் உரிக்கும் சமூக ஆர்வலர் பேசுவது என்ன என்று பாருங்கள் . இதற்கு கோடிக்கணக்கில் சலுகை,விளம்பரங்கள் கொடுப்பது இந்த மக்களுக்கு தெரியுமா?  அதனால் எந்த நன்மையும் மக்களுக்கு இல்லை என்று இந்த சமூக ஆர்வலர் சொன்ன உண்மை இப்போதாவது மக்கள் புரிந்து கொள்வார்களா? மேலும்,தமிழக அரசின் செய்து துறை மற்றும் மத்திய அரசின் செய்தித் துறை அதிகாரிகளும் புரிந்து கொள்வார்களா?  இது ஒரு […]

Continue Reading