திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்.

திண்டுக்கல், மதுரைரோடு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார்நத்தம் பிரிவில் லாரி சாலையை கடந்தது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இடிப்பது போல் அருகாமையில் வந்துள்ளார். இதனால், லாரி டிரைவர் மற்றும் தனியார் பேருந்து டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந் நிலையில் தனியார் பேருந்து டிரைவர் லாரி டிரைவரை கம்பியால் தாக்கியதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பேருந்து டிரைவர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றபோது, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் […]

Continue Reading

மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு.

ஈரோட்டில் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக மாட்டு வண்டிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், மாட்டு வண்டிக்கு பதிலாக சுமை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். ஆனால், சுமை வாகனங்களை இயக்கினாலும் மூட்டைகள், பாா்சல்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் தாங்களே ஈடுபடுவோம் என்றும், அதற்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் இடையூறு செய்யக்கூடாது என்றும் மாட்டு வண்டிதொழிலாளா்கள் கோரிக்கை […]

Continue Reading

வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலைவரைகடும் போக்குவரத்து பாதிப்பு .

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கூலம்பட்டியிலிருந்து செம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் .இது பற்றி கண்டுகொள்ளாத காவல்துறையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Continue Reading

तमिलनाडु में वे वोट के लिए राजनीति कर रहे हैं, लोगों के लिए नहीं? तो क्या हम देश से भ्रष्टाचार का उन्मूलन कर सकते हैं? – सामाजिक कार्यकर्ता।

08 सितम्बर 2024 • मक्कल अधिकारम तमिलनाडु में राजनीतिक दल वोट के लिए राजनीति करते हैं। यही राजनीति! जनता के लिए नहीं। वोट के लिए राजनीति करने वाले राजनीतिक दलों, उनकी योग्यता, सेवा और भ्रष्टाचार की परवाह किए बिना और जनता के सामने केवल उनके भाषणों का विज्ञापन करने वाले कॉरपोरेट मीडिया को रियायतें और विज्ञापन […]

Continue Reading

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் .

செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்லில் லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுனர் சங்கம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர். ராசாமணி தலைமையில் நாமக்கல் ராசாம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுவதும் உள்ள […]

Continue Reading

எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரயில்களை கேன்சல் செய்ததால் அரக்கோணம் to சென்னை செல்லும் ரயில் பயணிகள் கடும் அவதி.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram ரயில்வே நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மின்சார ரயில்கள் கேன்சல் செய்வதால் நேற்று ரயில் பயணிகள் கடும் இண்ணல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே அவர்களுடைய பயணங்களை தொடர வேண்டி இருந்தது.  மேலும், 2 மணியிலிருந்து சுமார் 8.00 மணி வரைக்கும் ரயில்கள் திருவள்ளூர் வரைக்குமே வந்துள்ளது .திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்பவர்கள் எப்படி செல்வார்கள்? இடையில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களோ அல்லது ரயில்வே நிர்வாகமும் இதைப்பற்றி […]

Continue Reading

Passengers travelling from Arakkonam to Chennai face hardship as trains were cancelled without any notice.

August 29, 2024 • Makkal Adhikaram Passengers had to continue their journeys amidst inconvenience and inconvenience yesterday as the railway administration has cancelled the electric trains from Arakkonam to Chennai without any notice. Also, trains from 2 pm to 8.00 pm have come up to Tiruvallur. Neither the railway stations nor the railway administration have informed […]

Continue Reading

अरक्कोणम से चेन्नई जाने वाले यात्रियों को कठिनाई का सामना करना पड़ता है क्योंकि ट्रेनों को बिना किसी सूचना के रद्द कर दिया गया था।

29 अगस्त 2024 • मक्कल अधिकारम यात्रियों को असुविधा और असुविधा के बीच कल अपनी यात्रा जारी रखनी पड़ी क्योंकि रेल प्रशासन ने बिना किसी सूचना के अरक्कोणम से चेन्नई तक इलेक्ट्रिक ट्रेनों को रद्द कर दिया है। साथ ही दोपहर 2 बजे से रात 8.00 बजे तक की ट्रेनें तिरुवल्लूर तक आ गई हैं। न […]

Continue Reading

பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் தடியடி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் […]

Continue Reading