Was Pakistani terrorists complicit in the car bomb blast in Delhi? Lack of security? – People in tension.

November 11, 2025 • Makkal Adhikaram The blast in Delhi has shocked the nation. Intelligence agencies have found that Pakistani terrorists are behind this. It has been reported that the youth of Kashmir were used for this. Two doctors have been arrested in Kashmir in connection with the case. The incident took place in Delhi in […]

Continue Reading

டெல்லியில் கார் குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உடந்தையா? பாதுகாப்பில் குறைபாடா? – பதற்றத்தில் மக்கள்.

டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், குறைந்த பட்சம் எட்டு பேராவது இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்குப் பின்னால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பது உளவுத்துறையால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள இளைஞர்களை இதற்கு பயன்படுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இது சம்பந்தமாக காஷ்மீரில் இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறி இருப்பது பாதுகாப்புத் துறையில் […]

Continue Reading

கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை? கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை. காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் […]

Continue Reading

மக்களின் முட்டாள்தனம் இன்றைய அரசியல் கட்சிகளின் அரசியல் ஆகிவிட்டதா ?-உண்மையை அலட்சியம் செய்வது அதன் பலனை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டுமா?

தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. சினிமாவைப் பற்றியும் விழிப்புணர்வும் இல்லை. பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதி இருக்கிறேன். சினிமா வேறு ,அரசியல் வேறு, நிஜம் வேறு, நிழல் வேறு, இதையெல்லாம் தெரியாமல், இன்று சினிமா ரசிகர் கூட்டம் கரூரில் கூடி, சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த மக்கள் எதற்காக? இந்த கூட்டத்திற்கு போனார்கள்? சினிமா நடிகன் என்ற விஜய்யை பார்க்க போனார்களா? அல்லது தமிழக […]

Continue Reading

ஏர்போர்ட் மூர்த்திக்கும், திருமாவளவனுக்கும் உள்ள அரசியல் போட்டியில் திமுக அரசு,ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தது அரசியல் உள்நோக்குமா ?

ஏர்போர்ட் மூர்த்தி உண்மையான பறையர் சமூகத்தின் அடையாளம். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. அதுமட்டுமல்ல, இவர் புரட்சித் தமிழகம் என்ற ஒரு நடத்தி வருகிறார்.முனைவர் பட்டம் பெற்றவர். நியாயமான கருத்துக்களை பேசக்கூடியவர். உண்மைகளை வெளிப்படையாக பேசுபவர். அதனால்தான் திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், அரசியல் போட்டி ஏற்பட்டுள்ளது. திருமாவளவன் யார்? என்பதை பட்டியல் சமூகத்திற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஏர்போர்ட் மூர்த்தி. அவர் உண்மையான பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஜாதகத்தை வெளியில் கொண்டு வந்து […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்குக்கும் ,அதை தரம் பிரித்து வழங்கிய மத்திய அரசுக்கும் ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் மனமார்ந்த நன்றி.

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்காக போராடிவரும் பத்திரிகை. இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது செய்தி துறை இயக்குனர் ஆர். வைத்தியநாதன் ஐ ஏ எஸ் க்கு நன்கு தெரியும் . பலமுறை அவரை நேரிலும், செய்திகளை இணையதளத்திலும் ,பத்திரிகையிலும் வெளியிட்டு இருப்பது நன்கு தெரியும். அதனால் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தமிழக முதல்வருக்கும் இயக்குனர் வைத்தியநாதன் அவருக்கும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர உத்தரவு வழங்கியதற்கு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால் திமுகவை வீழ்த்த E D ரெய்டா? இல்லை,உண்மையிலே இந்த E D ரெய்டால் திமுகவுக்கு தண்டனை கிடைக்குமா? – பொதுமக்கள்.

தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]

Continue Reading

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அரசு அதிகாரிகள் ஏரிகளில் சவுண்டு மண் அல்ல உடந்தையா?உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வாரா?

மார்ச் 15, 2025 • Makkal Adhikaram திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவை சேர்ந்த பேட்டை மணி என்பவர், அரசு அதிகாரிகளின் துணையோடு, கிராம மக்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்து,கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் டிப்பர் லாரி மூலம் மண் எடுக்கிறார்.  இங்கு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் டிராக்டர்கள் தவிர, வேறு எதிலும் ஏரியிலிருந்து மண் எடுக்கக் கூடாது என்று தீர்மானத்தில்  தெரிவித்துள்ளனர். மேலும், மேற்படி தீர்மானம் குறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ,நீர்வளத்துறை […]

Continue Reading

சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்து சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையின் அடக்குமுறையால், ஜனநாயகத்தின் குரல் வளை நசுக்கப்படுகிறதா?

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள்,குளம்,குட்டைகளில் வண்டல்மண், சவுடு மண்,கிராவல் மண்,எடுக்க தமிழ்நாடு சிறு கனிம விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிகள், குளம், குட்டைகளில் மண் எடுக்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு வழக்குவதால் இப் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும்,சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, நாட்டில் ஏரி, குளம், குட்டைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அதில் […]

Continue Reading

பயன்பாட்டுக்கு வந்தது நாமக்கல் புதிய பேருந்து நிலையம் .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram  நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து பயணிகளுக்கு அமைச்சா், எம்.பி.க்கள் இனிப்புகளை வழங்கினா். நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம், தமிழக முதல்வரால் கடந்த மாதம் 22-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து பேருந்துகளும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு […]

Continue Reading