சாம்சங் தொழிற்சாலையின் சி ஐ டி யு சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தொழிலாளர்கள் நலனை விட அங்கீகாரம் முக்கியமா ? -சாம்சங் தொழிலாளர்கள் .

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram சாம்சங் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தொழிலாளர்களும், தங்களுடைய குடும்ப நலன் கருதி போராட்டத்தில் ஈடுபடாமல், வேலைக்கு செல்வதுதான் உங்களின் எதிர்காலமும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலமும் பாதிக்காது . நாட்டில் தொழில் நடத்துவது என்பது பெரிய நிறுவனமாக இருந்தாலும், சிறிய நிறுவனமாக இருந்தாலும், தற்போது அது மிகப்பெரிய போராட்டம் தான். இதற்கு முக்கிய காரணம் தொழிலாளர்கள். தொழிலாளர்கள் ஊதியம் என்பதை கேட்டு பெறலாம் .சலுகை என்பதை கேட்டு பெறலாம் .ஆனால், வாழ்க்கையை […]

Continue Reading

ரேஷன் கடை ஊழல்கள் பற்றி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் எஃப் ஐ ஆர் போட வருட கணக்காகிறதா ?

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஊழலை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி ரேஷன் கடை பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் கொடுக்காமல், மார்க்கெட் விலைக்கு கொடுப்பது மற்றும் தரம் குறைவான பொருட்களை கொடுப்பது, இது எல்லாம் ஏழை எளிய, நடுத்தர மக்களை முட்டாளாக்கும் வேலை.  இதை அதிமுக, ஆட்சியிலும் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். நல்ல அரிசி எல்லாம் வெளி மார்க்கெட்டில் விற்று விடுவார்கள். ஏன்? இந்த அரிசி […]

Continue Reading

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் குறித்து நடிகர் யோகி பாபுவின் விழிப்புணர்வு காணொளி காவல்துறையின் எச்சரிக்கை .

அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram மக்கள் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இன்று ஆன்லைன் மூலம் மோசடிகளில் சிக்கி ஏமாந்த வருகிறார்கள் . அதனால் இந்த ஏமாற்றத்தில் இருந்து மக்கள் பாதுகாத்துக் கொள்ள ஒரு விழிப்புணர்வு தான் காவல்துறையின் இந்த வீடியோ . மேலும், மக்கள் அதிக அளவில் ஏமாறுவதாக புகார்கள் வருவதால் சென்னை காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது அதாவது சிபிஐ இடி மும்பை காவல்துறையின் அதிகாரிகள் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி அரசியல்வாதிகளால் படுகின்ற துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு! போலி பத்திரிகைகளால், போலி  செய்தியாளர்களால் இன்று அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். இது தவிர இவர்களால், பத்திரிகை துறையின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்றால் மத்திய அரசின் (RNI) ஐ தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த சிறிய பத்திரிகைகள்,  பெரிய பத்திரிகைகள் சர்குலேஷன் (விதியை) சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . இப்படி பத்திரிகைத்துறை கடினமான […]

Continue Reading

क्या राजनीति उन लोगों के लिए निराशाजनक है जो आज के कॉर्पोरेट अखबारों और टेलीविजन चैनलों को वोट देते हैं जो देश में नकली राजनीतिक संस्कृति को बढ़ावा देते हैं? क्या इससे इसका अंत हो जाएगा? भारतीय प्रेस परिषद?

29 सितम्बर 2024 • मक्कल अधिकारम उन लोगों के लिए जो देश में नकली राजनेताओं के हाथों पीड़ित हैं! राजनीति आज नकली अखबारों और नकली पत्रकारों की वजह से कामकाजी लोगों के लिए एक बड़ी निराशा है। इसके अलावा पत्रकारिता की प्रतिष्ठा इनसे प्रभावित हुई है। इसका क्या कारण है? यदि ये छोटे समाचार पत्र आरएनआई […]

Continue Reading

பாலியல் புகாரளிக்க குழுக்களை அமைக்கவிட்டால் தனியார் நிறுவனங்களின் அனுமதி ரத்து: கலெக்டர் அறிவிப்பு

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம்: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ளக மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார். இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க […]

Continue Reading

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் அரசியல் ஆனது எதனால்?

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இதை மறுக்கிறார். இருப்பினும் ஏழுமலையான் பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கு நெய்யை சப்ளை செய்து வந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நெய் தரமற்று இருப்பதாக இதை கருப்பு பட்டியலில் வைத்து, இருந்த நெய்யையும் […]

Continue Reading

ரசாயன பயன்பாடின்றி இனி விளைபொருளை பாதுகாக்கலாம் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைப்பு .

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு : ரசாயன மருந்துகள் இன்றி நீண்டகாலத்திற்கு விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு மட்டும் மொத்தமாக ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இன்றைய சூழலில் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை […]

Continue Reading

கேவலமான கருத்துக்களை அரசியல்வாதிகள் பேசினாலும், அதை விளம்பரப்படுத்தும் கார்ப்பரேட் மீடியாக்கள், அரசியலில் மக்களை விட உயர்ந்தவர்களாக காட்டுவது ஏன்?ஏமாறும் மக்களும், சமூக ஆர்வலர்களின் மனக்குமுறல்கள் .

செப்டம்பர் 15, 2024 • Makkal Adhikaram வாக்களிக்கும் மக்கள் தான் ஜனநாயக நாட்டில் எஜமானர்கள். ஆனால் வாக்களிக்கும் மக்கள் இங்கே கேவலப்படுத்துகிறார்கள். ஓட்டுக்கு மட்டுமே 100 முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் சரி, அரசியல் கட்சி முக்கிய புள்ளிகளும் சரி ,அவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அதை முன்னிலைப்படுத்தி இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.காரணம் வியாபாரம் மட்டுமே அதன் நோக்கம்.  மக்களை […]

Continue Reading

Even if politicians speak derogatory statements, why do the corporate media, which promotes it, show that they are superior to the people in politics?

September 15, 2024 • Makkal Adhikaram The people who vote are the masters of a democracy. But the people who vote are insulting here. Just for the vote, you raise your hand 100 times and then you don’t look back. Not only that, these corporate media are promoting the political party leaders and political party important […]

Continue Reading