இன்றைய இளைய தலைமுறைகளுக்கு பெற்ற தாய் தந்தையை விட சொத்து தான் முக்கியமா ? ஆத்தூர் சக்தி வேலுக்கு கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்குமா ? -சமூக ஆர்வலர்கள் .

ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram  சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம் மனைவி கொடுத்த கடிதம் வசமாக சிக்கிய மகன் . பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர். திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் […]

Continue Reading

अरविंद केजरीवाल की गिरफ्तारी के बाद भी क्या कानून उन्हें सीएम पद से इस्तीफा दिए बिना जेल में सीएम के रूप में काम करने की इजाजत देता है ?

03 अप्रैल 2024 • मक्कल अधिकार भारत में न्यायपालिका लोगों के लिए चर्चा का विषय बनती जा रही है। अगर कोई उच्चाधिकारी गलती करता है, कोई साधारण अधिकारी गलती करता है या जनता गलती करती है तो उसे अगले ही पल तुरंत पद से बर्खास्त कर कोर्ट में लाया जाता है। लेकिन अगर कोई राजनेता या […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading

Makkal adhikaram Magazine and Website Invite achievers from all over Tamil Nadu to use the Internet and Magazines to reach out to the people.

March 19, 2024 • Makkal Adhikaram Achievers across Tamil Nadu are requested to make use of our makkal adhikaram website and magazine. It has been decided to allot two pages every month for this purpose. Journalists can also bring this news to our newspaper. Besides, it doesn’t matter what field they are achievers. Whether it is […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கனிம வள குவாரிகளை தேர்தல் ஆணையம் தேர்தல் முடியும் வரை தடை செய்யுமா ?

தமிழகம் முழுதும் உள்ள கனிம வள குவாரிகளை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால்! ஏற்கனவே தமிழ்நாட்டில் பணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணல் மற்றும் சவுடு மண், மலை மண் போன்ற லாரிகளில் இந்த பணத்தை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு போக மாட்டார்களா ? இதைத் தேர்தல் ஆணையம் […]

Continue Reading

तमिलनाडु में चुनाव नियम लागू होने के बाद क्या चुनाव आयोग चुनाव खत्म होने तक खनन पर रोक लगाएगा?

सामाजिक कार्यकर्ताओं और सामाजिक कल्याण पत्रकारों ने मांग की है कि चुनाव खत्म होने तक तमिलनाडु में खदानों को रोक दिया जाए। यहाँ पर क्यों! तमिलनाडु में पहले से ही पिछले चुनावों में मतदाताओं को देने के लिए एम्बुलेंस में पैसे की तस्करी की गई थी। इसी तरह, क्या राजनीतिक दल इस पैसे को लोकसभा चुनाव में मतदाताओं को वितरित करने के लिए बालू और सौदू मिट्टी और पहाड़ी मिट्टी जैसे ट्रकों में नहीं लेंगे? चुनाव आयोग को इस पर ध्यान देना चाहिए और इसे चुनाव नियमों के दायरे में लाना चाहिए। इसके अतिरिक्त, तमिलनाडु में बहुत कुछ चल रहा है। कहने की जरूरत नहीं है , ऐसी खनिज संपदा। यदि आप नकदी या उपहार ले जा रहे हैं, तो आपको इसके बारे में कुछ भी पता नहीं होगा। इसके अंदर क्या है, क्या यह अधिकारी या पुलिस है जो इसकी जांच कर सकती है? आप वह नहीं पा सकते […]

Continue Reading

கனிம வள கொள்ளையடிப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் கனிம வள துறை அதிகாரி லட்சுமி பிரியா, நீர் வளர்த் துறை பொறியாளர், அனைவரும் உடந்தையா?  = கிராம பொதுமக்கள் .

திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் சவுடு மண் எடுக்க 5000 லோடுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அனுமதி அளித்துள்ளார். ஆனால் கொடுக்கப்பட்ட 15 நாட்களிலே அந்த ஏரி மண் அளவில் சுமார் 7 அடி ஆழம் அளவிற்கு, ஏரியில் முக்கால் பாகம் மண் எடுக்கப்பட்டு உள்ளது,. ஒரு நாளைக்கு சுமார் 1000 லோடு மண் எடுக்கப்பட்டு வருகிறது . தற்போது இந்த ஏரியில் சுமார் ஒரு லட்சம் லோடுக்கு மேல் இந்த மண் எடுக்கப்பட்டுள்ளது .இதற்கு […]

Continue Reading

District Collector Prabhu Shankar, Mineral Resources Department official Lakshmi Priya and Water Development Department engineer are all complicit in the looters? – Village civilians.

Tiruvallur District Collector Prabhu Shankar has given permission for 5,000 loads of sand to be extracted from Vidayur village in Tiruvallur district. But within the allotted 15 days, the lake was about 7 feet deep in the soil , and three-fourths of the lake was covered in water. The soil has been taken. About 1000 loads of soil per day It is being taken. Currently this About in the lake More than one lakh loads of this soil have been taken and the public alleges that from the District Collectors to the officials of the […]

Continue Reading

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் அப்ரூவராக மாறினானா ? எந்தெந்த அரசியல் ?கட்சிகளுடன் ஜாபர் சாதிக் நெருக்கம் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது? என்ற விபரம் விரைவில் வெளிவர உள்ளதா?

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச கும்பலுடன் தொடர்பில் இருந்தது என்சிபிக்கு தெரியவந்துள்ளது. இது தவிர, வெளிநாடுகளில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அந்த பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர திமுகவுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்டது ஜாபர் சாதிக் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  மேலும், ஜாபர் சாதிக் திமுக குடும்பத்தினருடன் நெருக்கத்தில் இருந்ததிலே என்சிபிக்கு முக்கிய பார்வை பட்டது .அதனால், இவர்கள் வெளிநாடுகளில் எவ்வளவு பணத்தை கொண்டு வந்தார்கள்? எப்படி கொண்டு வந்தார்கள்? அது பற்றிய […]

Continue Reading

Did international drug cartels boss Zafar Sadiq become an approver? Which political parties is Zafar Sadiq close to? To whom was the money paid? Will the details be revealed soon?

The NCB has come to know that Zafar Sadiq was in touch with an international gang in drug trafficking. Apart from this, money transfers have taken place abroad. It is reported that Zafar Sadiq was the key figure for the DMK to bring the money back to India. Also, Zafar Sadiq’s proximity to the DMK family gave the NCP a prominent eye. How did they bring it? The Intelligence Bureau and the Enforcement Directorate are investigating it. To whom did Zafar Sadiq give the money? Who bought it? On […]

Continue Reading