राजनीतिक दलों के नेताओं के स्वार्थ के कारण! देश और यहां के लोग संकट में कैसा महसूस कर रहे हैं? ऐसे तथ्य जो युवाओं और आम जनता को जानना जरूरी है।

12 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी किसी देश की अर्थव्यवस्था, सुरक्षा, लोगों की स्वतंत्रता, लोगों की आजीविका, शिक्षा, प्रगति, रोजगार, उद्योग आदि सभी राजनीतिक हैं। लोग इनका आनंद तभी उठा सकते हैं जब किसी देश की राजनीति मजबूत हो। यह क्या संभव बनाता है? यदि ऐसा है, तो संविधान राजनीतिक दलों के बहुमत की ताकत से […]

Continue Reading

அரசியல் கட்சி தலைவர்களின் சுயநலத்தால்! நாடும், நாட்டு மக்களும், எவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்? இளைஞர்களும் ,பொதுமக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

ஒரு நாடு பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில், போன்ற அனைத்தும், அரசியல் சார்ந்தது. ஒரு நாட்டின் அரசியல் வலிமையானதாக இருந்தால் தான், இவற்றை மக்கள் அனுபவிக்க முடியும். இது எதன் மூலம் சாத்தியமாகிறது ? என்றால் ,அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவு என்பது அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கு அரசியல் தேர்வு என்பது நாட்டுக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எதிரானது. எனக்கு என்னுடைய […]

Continue Reading

देश को क्या चाहिए? लोगों को क्या चाहिए? कौन से अखबार? उन अखबारों को बढ़ावा देने का तरीका जानने के बिना, आज की केंद्र सरकार और राज्य सरकारों का समाचार विभाग!

अक्टूबर 07, 2025 • मक्कल अधिकारी पत्रकारिता किसी राजनीतिक दल या पार्टी की प्रशंसा करने के लिए नहीं है। यह उनकी पार्टी के अखबार की प्रशंसा कर सकती है। इसी तरह, आज सोशल मीडिया पर बोलने वाले सभी पत्रकार नहीं बन सकते। यदि यह एक समाचार पत्र है, तो इसकी एक सीमा है। आज अखबार और […]

Continue Reading

What does the country need? What do people need? The news department of the central and state governments, without knowing how to promote those newspapers, does not know which newspapers are the newspapers.

Oct 07, 2025 • Makkal Adhikaram The press is not meant to praise a political party and its members. It can be praised by their party press. Likewise, not all those who speak on social media today can become journalists. If it is a newspaper, there is a limit to it. Today, newspapers and television are […]

Continue Reading

நாட்டுக்கு தேவையானது? மக்களுக்கு தேவையானது? எந்தெந்த பத்திரிகைகள்?என்பதை தரம் பிரித்து, அந்த பத்திரிகைகளை ஊக்குவிக்க தெரியாமல், இன்றைய மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை!

பத்திரிக்கை என்பது அரசியல் கட்சியை மற்றும் கட்சியினரை பாராட்டுவதற்கு அல்ல. அது அவர்களுடைய கட்சி பத்திரிக்கை பாராட்டிக் கொள்ளலாம். அதேபோல், இன்றைய சோசியல் மீடியாவில் பேசுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களாக ஆகிவிட முடியாது. ஒரு பத்திரிக்கை என்றால் !அதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. இன்று வரைமுறை இன்றி தான் பத்திரிகை, தொலைக்காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. ஏன் ?மத்திய ,மாநில அரசின் செய்தி துறையே ,இந்த பத்திரிக்கை துறைக்கு தகுதியற்ற பத்திரிகைகளை எல்லாம் அங்கீகரித்திருக்கிறது. சட்டம் என்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும். […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading

கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை? கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை. காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் […]

Continue Reading

பிஜேபி மேலிடம் அண்ணாமலையை கட்டம் கட்டி விட்டார்களா ? புலம்பும் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

அண்ணாமலை! பிஜேபியில் மாநில தலைவராக மூன்றாண்டுகளில் என்ன சாதித்து விட்டார்? இந்த கேள்வி அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? ஆனால், அரசியல் என்பது சோசியல் மீடியாவிலும், கார்ப்பரேட் மீடியாவிலும் தான், முக்கியமான அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற கூட்டம் ,அண்ணாமலையின் அரசியலை பின்பாட்டு பாடும், பக்கவாத்தியமாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும்,, அரசியல் தெரியாதவர்கள், அல்லது அண்ணாமலையால் லாபம் இருக்கிறவர்கள், இவர்கள்தான் அண்ணாமலையின் அரசியலை மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களுக்கு அண்ணாமலையால்,பிஜேபியா ?பிஜேபியால் அண்ணாமலையா? என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள். அது […]

Continue Reading

இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]

Continue Reading

உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தவறான தீர்ப்பால் ,பாதிக்கப்பட்ட கடனாளிகள் வேதனை கண்ணீர் !மத்திய அரசு இதில் தலையிடுமா ? – சமூக ஆர்வலர்கள் .

உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு தீர்ப்பு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்தை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு மேற்படி சொத்தை கடன் வாங்கியவர்கள் மீட்க முடியாது. இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் வங்கி கடன் கட்ட முடியாமல், தங்களுடைய சொத்தை ஏலத்தில் விட்டதில் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு […]

Continue Reading