மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள் மக்கள் நலத் திட்ட பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்-கூடுதல் தலைமை இயக்குனர் மா -அண்ணாதுரை.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு செயல்திட்டங்களை அரசு நிறுவனங்கள் மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தின் அவசியம். மேலும் இதற்காக மத்திய அரசின் ஊடக நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மா அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மேலும், அரசு நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஊடக ஒளிபரப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற போது, இதன் ஒருங்கிணைப்பு […]

Continue Reading

தமிழ்நாட்டில் பிழைக்கு வந்த வடமாநிலத்தவர்களால் பாதிக்கும் தொழில் நிறுவன முதலாளிகள். பொதுமக்கள் உஷார்.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களை அதிக அளவில் வைத்து வேலை செய்யும் கட்டிட உரிமையாளர்கள், காண்ட்ராக்டர்கள், கம்பெனி முதலாளிகள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் கவனத்துடன் அவர்களிடம் இருப்பது மிகவும் அவசியமானது. இங்கு கொலை, கொள்ளை ,கற்பழிப்பு நடத்தி விட்டு தங்கள் மாநிலத்திற்கு ஓடி விடுகிறார்கள். அவர்களை காவல்துறை தேடிக் கொண்டிருப்பது கடினமாக வேலையாகவும் இருக்கிறது. மேலும்  இவர்கள் ஜார்கண்ட் ,பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலைக்கு வந்து அந்த முதலாளிகள் மீது வழக்குகளை பதிவு செய்து […]

Continue Reading