தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைமை என்ன?மக்களுக்கான தலைவர்கள் இல்லாததால் ! அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டதா?

டிசம்பர் 01, 2024 • Makkal Adhikaram எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர்! அடுத்தது ஜெயலலிதா! அடுத்தது கருணாநிதி! தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நோக்கத்தை விட்டுவிட்டு வியாபார அரசியலை ஆரம்பித்து கோடிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் இன்று அதிமுக,திமுக பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள் . இவர்களுடைய நிலைமை என்ன? இவர்கள் முழுக்க, முழுக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை நம்பி தான் அரசியல் செய்கிறார்கள்.  இப்போது இவர்களுடைய வாக்கு வங்கி எல்லாம் பணம் கொடுக்காமல் […]

Continue Reading

What is the status of political parties in Tamil Nadu today? Was politics a business?

December 01, 2024 • Makkal Adhikaram MGR was a great political leader. Jayalalithaa is next! Karunanidhi is next! In Tamil Nadu, political parties have given up social purpose and started business politics and started seeing crores. That’s how many millionaires like AIADMK and DMK have emerged today. What is their situation? They are doing politics by […]

Continue Reading

தமிழக அரசு இயற்கை கனிம வளங்களை கொள்ளையர்கள் இடமிருந்து பாதுகாக்குமா? அல்லது அழிக்குமா? – கதறும் காமய கவுண்டன் பட்டி பேரூராட்சி விவசாயிகள் ,பொதுமக்கள் .

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram விவசாயிகள், பொதுமக்கள் கனிமவளக் கொள்ளையை தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் கதறிக் கொண்டு, புலம்பி வருகிறார்கள்.  மக்கள் உணர்வுகளை, கருத்துக்களை பற்றியோ, அல்லது புகார்களை பற்றியோ அல்லது பத்திரிக்கை செய்திகளைப் பற்றியோ கவலைப்படாமல் அரசாங்கம் நடத்தும் கட்சி திமுக.  இங்கே தேனி மாவட்டம், சுருளி அருவி அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி விவசாயிகள் போராட்டத்தினால் கடந்த பத்து ஆண்டுகளாக  முடங்கி இருந்த சங்கிலி கரடு மலை கல் குவாரிகை […]

Continue Reading

Will the Tamil Nadu government protect natural mineral resources from robbers? Or will it destroy? – Katharum Kamaya Goundanpatti Town Panchayat Farmers, Public.

November 29, 2024 • Makkal Adhikaram Farmers and common people are crying and lamenting that they do not know what to do to stop the looting of mineral wealth. The DMK is a party that runs the government without bothering about people’s sentiments, opinions, complaints or press reports. The Kamayagoundanpatti town panchayat near Suruli Falls in […]

Continue Reading

வின் டிவி இயக்குனர் தேவநாதன் யாதவ் மீது சுமார் 300 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் தி […]

Continue Reading

அதானி விவகாரத்தால் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமலியால் முடக்கம் .

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 ல் தொடங்கியது. இருப்பினும், தொடர்ந்து எதிர்க் கட்சிகள் செயல்படாமல் முடக்கப்பட்டு இரு நாட்களாக இருந்து வருகிறது. ஆனால்,அதானி குழுமம் அப்படி ஒரு ஊழல் நடைபெறவில்லை.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.

Continue Reading

Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble.

November 26, 2024 • Makkal Adhikaram Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble. The reason is that Elon Musk’s Starlink company has brought direct to cell satelite communications. It does not require a SIM card. For the first time, the plan is being implemented in six countries, including the US, Canada and New […]

Continue Reading

சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடும் போது அதில் பூரான் – சாப்பிட்ட நபர் அதிர்ச்சி .

ஒவ்வொரு நாளும் உணவு என்பது எப்படி தயாரிக்க வேண்டும் ?மக்கள் அந்த உணவகத்தை மீண்டும் வந்து ருசித்து சாப்பிட்டு, பாராட்ட வேண்டும் ,அவர்கள் நம்முடைய வாடிக்கையாளராக எப்போதும் இருக்க வேண்டும் என்று விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இன்றைய தமிழ்நாட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு அதனால் ,தர மற்ற பொருட்களை உணவகத்தில் பயன்படுத்தி பணம் பார்க்கும் நோக்கத்தில் மட்டுமே உணவக முதலாளிகள் இருந்து வருகிறார்கள் .இது ருசி மட்டுமல்ல, உடல் சம்பந்தப்பட்ட […]

Continue Reading

பட்டாபிராமில் 330 கோடி மதிப்பிலான டைட்டில் பார்க் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் 11 .41 ஏக்கர் பரப்பளவில் 330 கோடி மதிப்பிலான டைட்டில் பார்க் திறந்து வைத்தார். இதில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இந்த டைட்டில் பார்க்கில் தனியார் நிறுவனங்களுக்கும் இடம் கொடுக்கப்படுவதாக தகவல்.

Continue Reading

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]

Continue Reading