ஏமாற்றும்  கர்நாடகம், ஏமாறும் தமிழக விவசாயிகள்… !இதற்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய ஒருங்கிணைந்த காவிரி டெல்டா பகுதியில் நடப்பு  குருவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், சம்பா, தாளடி சாகுபடிகள், நடைபெறுமா? என்பது மாபெரும் கேள்விக்குறியே.. … ! மேலும், தென்மேற்கு பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்து விட்ட இவ்வேளையில், நெல்லை மட்டும் சாகுபடி செய்யும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் காவிரி நீரின்றி  ஏரிகளும், குளங்களும்  வறண்டு கிடக்கின்றன. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களும் விவசாயம் இல்லாமல் வறண்டு […]

Continue Reading

பொதுநலனில் அக்கறை உள்ளவர்கள்  தொடரும் பொதுநல வழக்கிற்கு ரூபாய் 5 லட்சம் டெபாசிட் தொகையா? – மதுரை ஐகோர்ட் கிளை.

நாட்டில் சட்டங்கள் கையாளுகின்ற முறை தவறானதாக இருப்பதால், பொது நலனில் அக்கறை உள்ளவர்கள் பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் போடும் போது, அதற்கு சில நீதிபதிகள் அபராதம் விதிப்பதும், டெபாசிட் செய்யச் சொல்லி உத்தரவு வழங்குகிறார்கள். அப்படி வழங்கிய ஒரு உத்தரவு தான் தென்காசி மாவட்டம், சிவகிரி சேர்ந்த ராகவன், குளத்தில் மணல் அள்ளுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார் . அவரை நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பி பரத சக்கரவர்த்தி […]

Continue Reading

என்எல்சி நிறுவனத்திற்கும் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கும் உள்ள பிரச்சனை என்ன?இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் போராடவில்லை என்றால், அந்த விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பது எப்போது ?

என்எல்சி நிறுவனம் கடந்த 2006 ல்  விவசாயிகளிடமிருந்து நிலக்கரி சுரங்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது. கையகப்படுத்திய நிலத்தை என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை. அதனால், நிலம் கொடுத்த விவசாயிகள் அந்த நிலத்தை பயிர் செய்து வருகிறார்கள். அப்படி பயிர் செய்து வருகின்ற நிலத்தை தற்போது கையகப்படுத்த நினைக்கும் போது, அதில் பயிரிடப்பட்டுள்ளது.  பயிரிடப்பட்ட நிலத்தை அறுவடைக்கு பின் தான் அதை என் எல் சி நிறுவனம் எடுத்திருக்க வேண்டும். ஆனால், பயிர்களை அழித்து எடுத்தது விவசாயிகளுக்கு அது […]

Continue Reading

திமுக அரசின் நில ஒருங்கிணைப்பு திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் சவுடு மண் கொள்ளை .

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் மூர்த்தி நாயக்கன்பட்டியில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, காவல்துறை , என அனைத்தும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு, விவசாயத்திற்கு என்று காரணம் காட்டி, குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த மண்ணை விற்பனை செய்து வருகிறார்கள் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. மேலும், மக்கள் அதிகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சட்டத்தை கொண்டு வரும் போதே, இதற்கான விளக்கத்தை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதுதான் இப்போது தமிழகத்தில், கிராமங்களில் திமுக […]

Continue Reading

இயற்கையின் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் வனத்துறை கனிமவளத்துறை ஆறுகள் ஏரி குளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக மக்கள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சிகளை அமைத்து கனிமவளத் துறையை சுரண்டி பல மாவட்டங்களில் கோடிக்கணக்கில் ஆட்சியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்திருக்கிறார்கள்.  இவர்கள் சுற்றுச்சூழல் பற்றியோ, இயற்கை வளங்களை அழிப்பது பற்றியோ கவலைப்படுவதில்லை. இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் முதல் மாவட்ட உயர் அதிகாரிகள் வரை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பணம் மட்டுமே இவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது . மேலும் இதன் விளைவு தொடர்ந்து ,இப்படியே இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் […]

Continue Reading

விவசாய விலை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அமேசான் – கிசான் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

விவசாய உற்பத்தி விலை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இடைத்தரர்களிடம் விவசாயிகள் ஏமாந்து வருகிறார்கள் அதில் இருந்து அவர்களை மீட்க மத்திய அரசு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து அமேசான் கிசான் உடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது. மேலும்,அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு […]

Continue Reading

தமிழக அரசுக்கு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாடு பனை வாரியத்தை உருவாக்க கோரிக்கை.

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் ,  தமிழ்நாடு அரசு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரித்தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணனை சென்னையில் சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர் . அம்மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் , பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், கயிறு வாரியம், காதி வாரியம் என தனித்தனியாக வாரியங்கள் செயல்படுகிறது. அவ்வாறு செயல்படுவதால் , பனைத் தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்குதல் மட்டுமே நலவாரியத்தால் செயல்படுத்த […]

Continue Reading

விவசாயிகளையும் மண்பாண்ட தொழிலாளிகளையும் வைத்து ஏரி மண்ணை கொள்ளையடிக்கும் திமுக அரசின் திட்டமா ?

சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது விவசாய நிலத்திற்கு விவசாயிகள் ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ளலாம். அது வண்டல் மண்ணா? அல்லது சவுடு மண்ணா? எந்த மண் எடுப்பது? மேலும் ஒரு விவசாயி எத்தனை லோடு எடுக்கலாம்? எந்த வண்டியில் எடுக்கலாம்? எந்த விவரம் இல்லை. மேலும், எதற்காக விவசாயி அந்த மண்ணை எடுத்து, எந்த பயன்பாட்டிற்கு கொண்டு செல்கிறான்? அதன் வரைமுறை என்ன? கலெக்டர் கொடுக்கின்ற அனுமதி, அது ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுக்காதா? இது […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக,  திமுகவின் சுயநல அரசியலால்,இன்றைய கிராம மக்களின் பூர்வீக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.எதனால் ?

பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பாஜக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு சரியில்லை என்று மத்திய அரசு லைசென்ஸ் கேன்சல் செய்துள்ளது .அது பற்றி திமுக எம்பிக்கள் விவாதம் செய்கிறார்கள். அப்போது பாஜக அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது, இவர்களால் அதற்கு சரியான பதில் தர முடியவில்லை. ஏன் சுயநல அரசியல் செய்தால், திமுகவால் அதற்கு பதில் தர முடியாது. பொதுநல அரசியல் செய்திருந்தால் அதற்கு பதில் தர முடியும்.  மேலும் தமிழ்நாட்டில் திமுக, […]

Continue Reading

கரும்பு விவசாயிகளின் வயிற்றெரிச்சல் திமுக அரசை சும்மா விடாது.

விவசாயிகள் கஷ்டமும், வேதனையும் தெரியாமல் அரசியல் கட்சியினரும், ஆட்சியாளர்களும் இருந்துவருகிறார்கள். மேலும், விவசாயி சேற்றில் இறங்கி வேலை செய்தால் தான், எல்லோருக்கும் உணவு. அதை எல்லாம் பேச்சிலும், எழுத்திலும் தான் இருக்கிறதே ஒழிய, நடைமுறையில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை.  ஒவ்வொரு விவசாய குடும்பமும் இன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உற்பத்தி செய்கிறார்கள் என்பதை நேரடியாக பார்த்தால் தான் அந்த உண்மை புரியும் .அது தவிர ,எந்த ஒரு விவசாயியும் தான் பயிர் செய்த நெல், கரும்பு, சோளம், […]

Continue Reading