Prime Minister Narendra Modi and several other world leaders have condemned the terror attack on tourists in Kashmir.

April 23, 2025 • Makkal Adhikaram At least 27 tourists were killed by militants in the Pahalgam valley in Jammu and Kashmir. At least 12 people were injured and hospitalized. Most of them are from Tamil Nadu and Karnataka. This incident has shocked the entire world. Leaders of Russia, the United States and Saudi Arabia have […]

Continue Reading

प्रधानमंत्री नरेन् द्र मोदी और विश् व के कई अन् य नेताओं ने कश् मीर में पर्यटकों पर हुए आतंकी हमले की निंदा की है।

23 अप्रैल 2025 • मक्कल अधिकारम जम्मू-कश्मीर की पहलगाम घाटी में आतंकवादियों ने 27 पर्यटकों की हत्या कर दी। कम से कम 12 लोग घायल हो गए और उन्हें अस्पताल में भर्ती कराया गया। इनमें से ज्यादातर तमिलनाडु और कर्नाटक के हैं। इस घटना ने पूरी दुनिया को झकझोर कर रख दिया है। रूस, अमेरिका और […]

Continue Reading

சீமான் ஒரு தலைவனை போராட்ட களத்தில் தேர்வு செய்யுங்கள். பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யாதீர்கள் – இது ஒரு முக்கியமான அரசியல் உண்மை.

சீமான் சொன்ன வார்த்தைகள் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதாவது அரசியலில் ஒரு தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யக் கூடாது,அவனுடைய போராட்ட களத்தில் தான் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஏறுக்கு மாறாக பொழுதுபோக்குத்தனமான சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிய தலைவர்கள், மக்களுடைய வாழ்க்கை போராட்டத்தில் கை கொடுத்து உதவுகிறார்களா? மேலும், சினிமா உலகம் இன்றய அரசியலில் அதிகாரத்தை பிடிக்க கதை, வசனங்கள் ஒருவர் எழுத,அதை நடிகர்கள் பேசி நடிக்க,இவர் தான் […]

Continue Reading

கட்ச தீவுக்கு தனி தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரால் கட்ச தீவை மீட்க முடியுமா ? – தமிழக மக்கள் கேள்வி?

திமுக ஆட்சியில், கருணாநிதி கட்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது,தமிழக மக்களுக்கு தெரிந்த ஒன்று. இப்போது ஸ்டாலின் கட்ச தீவை மீட்க சட்டமன்றத்தில் தனி தீர்மானம் போடுகிறார். அந்த அளவுக்கு தமிழக மக்கள் கேவலமாகவும், இளிச்சவாயன்களாக தெரிகிறார்களா? குருட்டு அதிர்ஷ்டம் அடித்து போய் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக வந்து விடுகிறார்கள். தெரியவில்லை என்றாலும், யாரையாவது கேட்டு ஒழுங்காக செய்ய வேண்டும். நீங்கள் தனி தீர்மானம் போட்டு கச்சத்தீவு மீட்டு விடுவீர்களா? அந்த அதிகாரம் உங்களிடம் உள்ளதா? அன்று கருணாநிதி […]

Continue Reading

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை.

மார்ச் 19, 2025 • Makkal Adhikaram இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகள் பற்றிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை செய்யப்பட்ட அமைப்பாக புதிய பயங்கரவாத அமைப்பின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இந்த அமைப்புகள் உள்நாட்டு பாதிப்புக்கு அச்சுறுத்தலாகவும், வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளுடன் கைகோர்த்து செயல்படும் அமைப்பாக இருக்கக்கூடிய 67 பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் மத்திய அரசு தடை செய்துள்ளது.  அதில் தமிழீழ […]

Continue Reading

The central government has banned terrorist organizations indulging in terrorist activities against India.

The government has released a list of terrorist organisations indulging in terrorist activities against India. The government has listed 67 terror outfits as proscribed organisations. The government has banned 67 terror outfits in India for their alleged involvement in foreign terror attacks. It includes the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Lashkar-e-Taiba, Khalistan, Zindabad, etc.

Continue Reading

மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

பிப்ரவரி 28, 2025 • Makkal Adhikaram  மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும்,  ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா? நான் வாழ்வதற்கு அரசியல் அவசியம்! என்னை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாற்ற ஆன்மீகம் அவசியம் . இது எனக்கானது மட்டுமல்ல, இது அனைத்து மக்களுக்குமானது என்பதை தான் ,என்னை வைத்து, இந்த செய்தியை, மக்களுக்கு உண்மையின் விளக்கமாக தெரிவித்துள்ளேன். […]

Continue Reading

பக்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழும் சித்தர்களில் வழி காட்டியாக விளங்குபவர் யோகி ரகோத்தமன் சுவாமிகள்.

பிப்ரவரி 27, 2025 • Makkal Adhikaram மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர்கள், யோகிகள், ஆன்மீக பக்தர்கள், பரம்பொருளாகிய சிவனை வழிபட பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ஒவ்வொருவரும் அவரவர் எந்தெந்த முறையில் சிவனை வழிபட்டு சிவன் அருள் பெற வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்தந்த வகையில் மகா சிவராத்திரி சிவபூஜை நடத்தி வருகிறார்கள் .மேலும் ,சிவனுக்காக புண்ணிய ஆத்மாக்கள் சிவனை வழிபட்டு வரும்போது, அந்த அருள் கிடைக்க சித்தர்கள், யோகிகள், மகான்கள், தவசிகள், இந்த […]

Continue Reading

Yogi Ragothaman Swamigal is one of the Siddhas who live without any expectations from their devotees.

February 27, 2025 • Makkal Adhikaram It is customary for Siddhas, Yogis and spiritual devotees to offer prayers to Lord Shiva on the occasion of Maha Shivratri. Siddhas, Yogis, Saints and Sages perform this Yaga Puja to get the blessings of Lord Shiva in the same way that everyone worships Lord Shiva in his own way. […]

Continue Reading