समय के मुताबिक चुनाव आयोग द्वारा चुनाव नियमों में बदलाव किए बिना निष्पक्ष चुनाव नहीं हो सकते- तमिलनाडु सोशल वेलफेयर जर्नलिस्ट्स फेडरेशन एंड वोटर्स .

23 अप्रैल 2024 • मक्कल अधिकार वोटर्स और तमिलनाडु सोशल वेलफेयर जर्नलिस्ट फेडरेशन का कहना है कि चुनाव आयोग द्वारा चुनाव नियमों में बदलाव किए बिना ईमानदार चुनाव, सामाजिक कल्याण के लिए चुनाव और लोगों के लिए काम करने वालों को चुनना संभव नहीं है। पीपुल्स पावर मैगजीन कई बार वेबसाइट पर और अखबारों में इस […]

Continue Reading

Happy New Year to the Tamil people on behalf of Makkal adhikaram Magazine and Internet Magazine.

Dear Tamil people, readers of our magazine, Central and State Government officials who travel with us, friends in the press, To the affectionate social relations, friends, police officers, businessmen, industrialists, political parties, farmers, Happy Tamil New Year to all the working class people on behalf of our newspaper. 🌺 🙏 .

Continue Reading

2024 நாடாளுமன்ற தேர்தல் !தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி . பெரும்பான்மை யாருக்கு ?

2024 நாடாளுமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி. இதில் எந்த கட்சிக்கு வெற்றி அதிக வாய்ப்பு?எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு? என்பது அவ்வளவு எளிதில் கணிக்க முடியாத ஒரு தேர்தல் என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். மேலும், கட்சியின் வேட்பாளர்யார்? அவருடைய தகுதி அரசியல் செல்வாக்கு? மக்கள் செல்வாக்கு? இவை அனைத்தும் சேர்த்து தான் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப் போகிறது. இதில் பாமகவிற்கு சமுதாய […]

Continue Reading

2024 Lok Sabha Elections 2024: DMK, AIADMK and BJP are in a tight race in Tamil Nadu. Who has the majority?

2024 Parliamentary Elections! In Tamil Nadu, there is a three-cornered contest between BJP, DMK and AIADMK allies. Which party has the least chance of winning? I continue to say that this is an election that is not easily predictable. Also, who is the party’s candidate? His qualification is political clout? Popularity? All of this is […]

Continue Reading

கணக்கம்பட்டி சற்குரு ஸ்ரீ பழனிசாமி  ஐயாவின் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற பத்தாம் ஆண்டு குருபூஜை .

எத்தனையோ சித்தர்களுக்கு ஆண்டுதோறும் அவர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் குருபூஜை நடைபெறும் .ஆனால், கணக்கன்பட்டி ஐயா ஸ்ரீ பழனிசாமி பெருமானின் குருபூஜை போல் நடந்திருக்குமா? என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு கணக்கன்பட்டியில் பழனிசாமி அய்யாவின் குருபூஜை நடைபெற்றது . எங்க பார்த்தாலும் வண்ண விளக்குகள், அய்யாவின் ஜீவ சமாதியை சுற்றி  அலங்கரித்து இருந்தது .மக்களுக்கு மூன்று வேளை உணவும், தரமான முறையில் ருசித்து சாப்பிடும் அளவில் அன்னதானம் இருந்தது. ஐயா எப்படி விருப்பப்படுவாரோ, அந்த அளவிற்கு சிறப்பான […]

Continue Reading

சென்னை மற்றும் 6 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் தமிழ் நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துமா ?

சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கும்,வேதனைக்கும், உள்ளானார்கள் என்பதை மறுக்க முடியாது .ஒரு பக்கம் வாழ்வாதாரம் இழப்பு, மற்றொரு பக்கம் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து உபயோகப்படுத்தக்கூடிய எல்லா பொருட்களையும் நாசப்படுத்தி விட்டது .இது தவிர, அவர்கள் உடுத்த உடை, உணவுக்கு பிறரை எதிர்பார்த்து வாழும் நிலைமைக்கு தள்ளிவிட்டது.இதில் ஒரு பக்கம் ஆட்சியாளர்களை வசைப்பாடி வருகிறார்கள். மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் சரியான நிர்வாகத்தை ஏற்படுத்தாமல் இருந்ததால், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதற்கு ஒரு தீர்வு […]

Continue Reading

ஆளும் கட்சியான திமுகவின் ஆக்கிரமிப்பை தட்டி கேட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒருவரின் வீடியோ – பொதுமக்கள் வரவேற்பு .

நாட்டில் அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பு, அடாவடித்தனம், ரௌடிசம், இதையெல்லாம் மக்கள் தட்டி கேட்காமல் இருப்பதால் தான்,  இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறுகளும், தொந்தரவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலை ஏன்? ஒரு அரசியல் கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சி. அதுவே பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்தில் கட்சி கொடி நடுவது, அந்த இடத்தில் அலுவலகம் கட்டிக் கொள்வது, இது எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சிகள் […]

Continue Reading