பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு, இழைக்கின்ற கொடுமைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை .
பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 10 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வந்துள்ளனர் .அவர்கள் அரசின் தேர்விலும், தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும்போது, கடந்த அதிமுக ஆட்சியிலும், அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. தற்போது உள்ள திமுக அரசிலும் அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய வயது வித்தியாசம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலும், அல்லது 50 ஆண்டுகளை நெருங்கியும் தற்போது பணியாற்றி உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அந்த ஆசிரியர்களின் வேதனை உண்மையிலேயே மிகவும் கொடுமையானது. ஏனென்றால், […]
Continue Reading