திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான் வர்கீஸ் விடையூர் கிராம கரு வேல மரங்களை முழுதும் வெட்டிய பிறகே, கவர்னர் ஆர் என் ரவி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், மற்றும் ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது க்கு ரிப்போர்ட் அனுப்பப் போகிறாரா ? கிராம பொதுமக்கள்.

விடையூர் கிராம பொதுமக்கள் மூலம் அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் நகலை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அனுப்ப ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது, கவர்னர் ஆர் என் ரவி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் உத்தரவிட்டனர். ஆனால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் கருவேல மரம் முழுதும் வெட்டி எடுத்து, அந்த வேரையும் நோண்டிய பிறகு அங்கு எதுவும் இல்லை என்று ரிப்போர்ட் அனுப்பலாம் என்று காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார். […]

Continue Reading

கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்ற கவர்னருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியம் என்ன ?

கவர்னர் ஆர் என் ரவி சீர்காழி சட்டநாதர் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு சிதம்பரம் வழியாக சென்று கொண்டிருக்கும்போது, இடையில் ஆளுநருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கவர்னர் சென்றது கோயிலுக்கு, வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாலும் பரவாயில்லை. அவர் சாமி கும்பிட சென்றிருக்கிறார் .அங்கே இவர்கள் கருப்புக்கொடி காட்டி, ஆளுநரே திரும்பிப் போ என்று கோஷம் எழுப்பினார்கள். இதற்கும், இவர்களுடைய கோஷத்திற்கும், என்ன சம்பந்தம்? ஏன்? இவர்கள் ஆளுநரை திரும்பப் […]

Continue Reading

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்குமா ?

நாட்டில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புக்கள், செயல்படுத்த முடியாமல் பொதுமக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளது. அதனால் இனி எந்த அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச அறிவிப்புகளை அறிவித்தாலும் ,அதை தடை செய்து, இலவச அறிவிப்புக்கள்,அற்ற தேர்தலை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.மேலும், இந்த இலவச அறிவிப்புக்கள் அரசியல் கட்சிகள் யாருடைய பணத்தில் இதை அறிவிக்கிறார்கள்? என்பதை எந்த அரசியல் கட்சியினாலும், அதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இந்த இலவச அறிவிப்புகளுக்கு உழைக்கும் ஒவ்வொரு […]

Continue Reading

இன்னொருவர் தரும் 2,000 ரூபாய்த் தாள்களை நீங்கள் வாங்கி மாற்றவோ, உங்கள் வங்கிக் கணக்கில் கட்டவோ வேண்டாம்.  அப்படிச் செய்தால், உங்களுக்கும் தண்டனை காத்திருக்கலாம் – பொதுமக்கள் எச்சரிக்கை அவசியம்.

2000 ரூபாய் பிளாக் மணியாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் ,அரசியல் கட்சியினர், ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வியாபாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,இது தவிர, கள்ள நோட்டு கும்பல், மோசடி பேர்வழிகள் , கருப்பு பண முதலைகள் ,என பலர் தற்போது கதறிக் கொண்டிருப்பதாக தகவல்.அதனால், 2000 ரூபாய் நோட்டை சம்பளமாக கொடுக்கும் கம்பெனிகள், கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சியில் ஈடுபடலாம். அதை தொழிலாளர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் ,தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், […]

Continue Reading

நாட்டில் 2000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தவுடன் யாரெல்லாம் கதறுகிறார்கள் ?

(கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ,கள்ள நோட்டு வைத்திருப்பவர்கள், அதை புழக்கத்தில் விட்டவர்கள் ,இவர்கள் எல்லாம் கொதிக்கிறார்கள்.) ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் செல்லாது அதை வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30க்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதை ஒரு பொருட்டாகவே சாமானிய மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இதை எடுத்துக் கொள்பவர்கள் யார்? என்றால், நாட்டில் ஊழல் அரசியல் கட்சிகள், ஊழல்வாதிகள், கருப்பு பண முதலைகள் ,இவர்கள்தான் கொதிக்கிறார்கள். கதறுகிறார்கள். இதற்கு சில அரசியல் வெத்து வெட்டுக்களும் […]

Continue Reading

திமுகவின் ஆட்சி மக்களுக்காக இருக்கிறதா? அல்லது இவர்களின் வருமானத்திற்காக இருக்கிறதா? –  பொதுமக்கள்.

திமுகவின் ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக இந்த ஆட்சியில் இல்லை என்கின்றனர் பொதுமக்கள். காரணம், இன்று அதிக அளவில் கலாச்சாராயம், டாஸ்மாக் ,போதைப்பொருள், இது மக்களை போதையில் தள்ளாட வைத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கிறார்கள். இதனால் அதிக அளவில் சாலை விபத்து ஏற்படுகிறது. தவிர, டூவீலர் ஓட்டுபவர்கள் இரவு ஏழு மணிக்கு மேல் சாலையில் செல்வது, மிகவும் போராட்டமாகவும், கஷ்டமாகவும் இருக்கிறது என்கிறார்கள் . இதற்கு காரணம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களின் […]

Continue Reading

திமுக ஆட்சியில் மக்கள் நலனில் அக்கறை உள்ள மாவட்ட ஆட்சியாளர்களை இடமாற்றம் செய்துள்ளது ஏன்?

திமுக அரசு ,தற்போதைய மாவட்ட ஆட்சியர்களின் ஆட்சி மாற்றம், மக்கள் நலனில் அக்கறை உள்ள மாவட்ட ஆட்சியர்களை மட்டுமே மாற்றி இருக்கிறது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. மக்களுக்கான பணியை மனசாட்சியுடன் செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன்? அவர்களை பணியிட மாற்றம் திமுக அரசு செய்தது? என்பது தான் பொதுமக்களின் முக்கிய கேள்வி? மேலும், இடமாற்றம் ஒரு சிலருக்கு என்றால், மற்றவர்களுக்கு அந்த இடம் மற்றும் கூட இல்லாமலும், டெம்மியான போஸ்டிங் போட்டு வைத்திருப்பதாக தகவல். இது […]

Continue Reading

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தவரின் சொத்து முடக்கி ,வழக்கும் தொடர்கிறது? இது பற்றி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மோசடி பேர்வழிகள் ,அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சிந்திக்கிறார்களா?

அமலக்கத்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை ,வருமானவரித்துறை போன்ற துறைகள் இல்லை என்றால், நாட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, கள்ள நோட்டுகள் ,ஊழல்கள், மோசடிகள், சொத்து குவிப்பு ,வரியைப்பு  போன்ற எந்த குற்றங்களும் கண்டுபிடித்து, அதற்குரிய தண்டனையை சட்டப்படி கொடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வருவது இந்த துறைகளாகும். இப்படிப்பட்ட துறைகள் நாட்டு மக்களின் நலன்களில், அக்கறை செலுத்த வேண்டிய துறைகள்.  இவர்கள் ஒழுங்கான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாட்டில் ஊழல்வாதிகள், சட்டத்தை ஏமாற்றி அரசியல் […]

Continue Reading

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு, மெஜாரிட்டி கம்யூனிட்டியை (majority community) புறக்கணித்து, ஆட்சி அமைக்க முடியாததை திமுக நினைத்துப் பார்க்குமா ? சி .ஆர். ராஜன்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அங்குள்ள லிங்காயத் சமுதாயமும், வொக்கலிகர் சமுதாயமும் இரண்டுமே தனிப்பெரும்பான்மை சமூகம் .இந்த சமூகங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முன்னாள் மெட்ரோ குடிநீர் வாரிய என்ஜினியர் சி ஆர் ராஜன் தெரிவிப்பது, நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள மக்கள், அரசியல் கட்சியை தாண்டி ,சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள் .  எந்த கட்சியில் யார் போட்டியிட்டிருந்தாலும், அந்த சமூகத்தை சார்ந்தவர் மட்டும்தான் […]

Continue Reading

கடந்த 9 ஆண்டுகளில் மீன் வளத்துறைக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2015 இல் தொடங்கப்பட்ட நீலப்புரட்சி திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி, பிரதமந்திரி மத்சய சம்பதா திட்டத்துக்கு அதாவது தர்சாற்பு இந்தியா நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 7,500 கோடி, படகுகளைப் பதிவுசெய்தல், டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ரூ.6,000 கோடி என இதுவரை மொத்தமாக  ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு […]

Continue Reading