காஞ்சிபுரம் பாபு ஷா பட்டு வியாபார கடையில் தினம் கோடிக்கணக்கில் வியாபாரமா? இது வருமான வரித்துறைக்கு தெரியாதது ஏன்? – காஞ்சி நகர மக்கள்.
காஞ்சி என்றாலே பட்டுக்கு பெயர் போனது. அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தில் பாபு ஷா என்ற துணிக்கடையில், ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வியாபாரம் என்று பொதுமக்களே பேசுகிறார்கள். இது பற்றி பொது மக்கள் பேசுவது, எந்த கட்சிக்காரன் போய் டொனேஷன் என்று கேட்டாலும்,கொடுத்து விடுவார்களாம். மாநாடு, மீட்டிங் எதுவானாலும், கொடுத்து விடுவார்களாம். அதனால், கட்சிக்காரர்கள் இந்த கடை வியாபாரத்தை பற்றி எங்கும் புகார் அளிப்பதில்லை என்று தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தக் கடை முதலாளிகளுக்கு மத்தியிலும் சரி,மாநிலத்திலும் சரி, நேரடி அரசியல் […]
Continue Reading