இயற்கையோடு! வாழ்ந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? இயற்கையை அழித்து வாழ்ந்தவன் எப்படி வாழ்கிறான்?

மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. இயற்கையை எதிர்த்து மனிதனால் வாழ முடியாது. இயற்கையோடு வாழ்ந்த, மனிதன் சந்தோஷமாக வாழ்ந்தான் . இயற்கையின் கொடூர தாக்குதல்கள் எதுவும் அவன் சந்திக்கவில்லை. அது பற்றிய பயமும் இல்லை . இப்போது வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ,உள்ளுக்குள் பயம் ஒவ்வொருவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர,அவனுக்கு உணவும் இயற்கையாக இருந்தது. இப்போது அந்த இயற்கை உணவு என்பது மாறி நஞ்சு உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். குடிநீர் முதல் […]

Continue Reading

Why are the opposition parties opposing the BJP’s introduction of the Common Civil Code? Does India need this law? Special article by MAKKAL ADHIKARAM .

If it is a civil law that provides equal justice to all religions, it is wrong for political opposition parties to oppose it. Amit Shah has said that the Common Civil Code will be passed before the 2029 Lok Sabha elections. Further, Home Minister Amit Shah has announced that this law will be brought in […]

Continue Reading

பிஜேபி பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறது? இந்த சட்டம் இந்தியாவுக்கு தேவையா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அனைத்து மதங்களுக்கும் சம நீதி வழங்கும் ஒரு சிவில் சட்டமாக இருந்தால் அதை அரசியல் எதிர் கட்சிகள் எதிர்ப்பது தவறானது. 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் , அவர்களுடைய கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும், அதாவது 21 மாநிலங்களில், இந்த சட்டத்தை கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சட்டத்தை காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், […]

Continue Reading

அரசியல் கட்சிகள் ! மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி ,பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

அரசியல் கட்சிகள் ஜாதி மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா? நாட்டில் மதச்சார்பின்மை கொள்கை என்று சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள், இதுவரை அது பற்றி உண்மையான மதச் சார்பின்மையை ஒரு அரசியல் கட்சிகள் கூட தமிழ்நாட்டில் கடைபிடிக்கவில்லை. மேடையில் பேசுவதற்கும் ,நடைமுறைக்கும் சம்பந்தமே இருக்காது. இவர்கள் பேட்டி கொடுப்பதற்கும் ,செயல்படுவதற்கும் சம்பந்தமே இருக்காது . அந்த வகையில் பிஜேபி தன்னுடைய கொள்கையை […]

Continue Reading

அரசியல் பொது நலமாக இருக்கும் வரை அரசியலில் ஊழல் என்பது இருக்காது. அதுவே சுயநலமானால்! அரசியலில் ஊழல் பெருகி விடும் – மக்களுக்கு தேவை !அரசியல் பொதுநலமா? அல்லது சுயநலமா? – அது உங்கள் கையில்…!

அரசியல் பொதுநலமாக இருக்கும் வரை ஊழலுக்கு இடமில்லை! அதுவே,அரசியல் சுயநலமாக மாறும்போது ஊழல் உருவாகிறது! — மக்கள் அதிகாரத்தின் விழிப்புணர்வு கட்டுரை . அரசியல் என்பது வெறும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி அல்ல. அது மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மிகப்பெரிய பொறுப்பு. மேலும்,ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும்போது, அவர் தனக்காக மட்டுமல்ல,அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ,பணியாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. தவிர,அரசியலின் அடிப்படை நோக்கம் பொது நலமாக இருந்தால், ஊழலுக்கு எதிரான தடுப்பு […]

Continue Reading

முதல்வர் விஜய் தமிழ்நாட்டு சீனியர் ஐஏஎஸ் களை தலைமைச் செயலாளராக நியமிக்காமல் , ஆந்திராவை சேர்ந்த சாய் குமாருக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது ஏன்?

தமிழ்நாட்டில் அனுபவம், திறமை ,தகுதி உள்ள ஐஏஎஸ் களுக்கு தலைமைச் செயலாளராக முக்கியத்துவம் தராமல், வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் ஏன் முக்கியத்துவம் தருகிறார்? தமிழ்நாட்டில் எத்தனையோ சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களில்,தற்போதைய கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ் 1993 பேட்ச்! எவ்வளவு ஷார்பானவர்? அவரைப் பற்றி விசாரித்த போது, உட்கார்ந்த இடத்திலே அவர் எல்லா ஐஏஎஸ் பெயரை சொல்லி, கூப்பிடக் கூடிய தகுதி உள்ளவர் என்கிறார்கள் ஐஏஎஸ் வட்டாரம். தவிர,உட்கார்ந்து […]

Continue Reading

அரசியல்வாதிகள் ஊடகத்தை தேடுவதும், ஊடகம் அரசியல்வாதியை தேடுவதும் இயல்பான ஜனநாயக செயல்பாடு! ஆனால்! அது அதிகார வட்டமாக மாறி, செய்தி துறையில் கோலோச்சுவது தான் ஜனநாயகத்திற்கு எதிரானது – முதலமைச்சரின் பார்வைக்கு இச்செய்தி! ஆசிரியர் .

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து இப் பிரச்சனைகளை வலியுறுத்தி வந்தும், இன்னும் செய்தி துறை மாறவில்லை என்று தான் நினைக்கிறேன். தற்போதைய இயக்குனர் அருண் தம்புராஜ் முதலில் சந்திக்கும் போது, நான் இன்னும் ஸ்டடி பண்ணவில்லை என்றார் .அது எல்லோருக்கும் இயல்பான ஒன்று .ஒரு துறைக்கு வந்தவுடன் அந்த துறையை பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் ,அவர் உடனே இந்த துறையின் அனைத்தும் படித்து […]

Continue Reading

மக்கள அதிகாரம் தன்னுடைய லோகோ! இணையதள வடிவமைப்புப் மற்றும் பல்வேறு புதிய மாற்றங்களை உருவாக்கி உள்ளது. அது குறித்த விளக்கத்தை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டியது எமது பத்திரிகையின் கடமை – ஆசிரியர்.

மக்கள் அதிகாரம் இணையதளம் புதிய வடிவமைப்புகளுடன் மாற்றங்களை கொண்டு வந்து வாசகர்களுக்கு பல்வேறு தளங்களை உருவாக்கி செய்திகளைப் படிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இது குறித்து வாசகர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம். மக்கள் நலனில் என்றும்….! மக்கள் அதிகாரம்.

Continue Reading

அரசு ஊழியர்கள் ஆன்லைனில்! தங்களுடைய சொத்து கணக்கு காட்டுவது போல், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்! தங்கள் சொத்துக் கணக்கை ஆன்லைனில் காட்டுவார்களா? – தமிழக வாக்காளர் கள் .

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்தங்களுடைய சொத்துக் கணக்கைஆண்டுதோறும் ஆன்லைனில்பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்தங்களுடைய சொத்துக் கணக்கைஆண்டுதோறும் ஆன்லைனில்பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்களா?வெளிப்படைத்தன்மை அரசியலிலும் வேண்டும்!— தமிழக வாக்காளர்கள். வெளிப்படைத்தன்மை அரசியலிலும் வேண்டும்!— தமிழக வாக்காளர்கள் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆன்லைனில், அவர்களுடைய சொத்து விவரத்தை ஆன்லைனில் காட்ட வேண்டும். அதாவது வருமானம் எவ்வளவு ?அதற்குள் தான் சொத்து வாங்க முடியும் . ​வருமான வரம்பிற்கு உட்பட்ட சொத்து சேர்க்கை ஊழியரின் உத்தியோகபூர்வ வருமானம், […]

Continue Reading

தமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சியை, மாநில கட்சியாக தேர்தல் ஆணையாத்தால், அங்கீகரிக்கப்பட்டதற்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.- முதல்வர் விஜய் .

தேர்தல் ஆணையம் மாநில அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட சதவீத வார்த்தைகளை அந்த அரசியல் கட்சியைப் பற்றி இரக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் இருந்தாலும், குறிப்பிட்டு சில மட்டுமே தான் ,அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இன்னும் சொல்லப்போனால், பதிவு எண்களை கூட ஆயிரக்கணக்கில், தற்போது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நீக்கி உள்ளது. அந்த விதத்தில் தமிழக வெற்றி கழகம் ஒரே தேர்தலிலே ,அதற்கு மாநில அங்கீகாரம் கிடைத்துள்ளது ,மிகப்பெரிய பேர […]

Continue Reading