Category: ஆன்மீகம்
தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.
பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்து 3.93 சென்ட் கோயில் நிர்வாகி என்ற பெயரில் மோசடி செய்து உள்ள விவகாரம் வெளிவந்துள்ளதால் இன்று தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் தன்னுடைய பத்திரிகை செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள உயர் அதிகாரிகள் உதவியுடன் சட்ட மோசடி செய்து கொண்டு வருகிறார் என்கிறார்கள் ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர். அதாவது 23 /2018 இல் சென்னை உயர்நீதிமன்றம் […]
Continue Readingதிருப்பரங்குன்றம் மலையில் ஆக்கிரமிப்பு முஸ்லிம் களை எதிர்த்து இந்து முன்னணி பிஜேபி மற்றும் முருக பக்தர்கள் கூடிய கூட்டம் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதா?
பிப்ரவரி 06, 2025 • Makkal Adhikaram திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று . இது மிகப்பெரிய பழமை வாய்ந்த முருகன் கோயில். இந்த கோயிலுக்குள் மலைமீது நவாஸ் கனி எம் பி பிரியாணி சாப்பிட்டு இது வக்ஃபு வாரிய சொத்து என்று தெரிவித்திருக்கிறார். ஒரு எம்பிக்கு மற்ற மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதை கூட தெரியாமல், அங்கே வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு போனது எவ்வளவு பெரிய தவறு? இதற்கு எம்பி பதவியே காலி […]
Continue ReadingHas the DMK been shocked by the gathering of Hindu Munnani BJP and Muruga devotees to protest against the encroachment of Muslims at Thiruparankundram hill?
February 06, 2025 • Makkal Adhikaram Tiruparankundram is one of the six abodes of Lord Muruga. This is a very ancient Murugan temple. Nawaz Gani MP had biryani on a hill inside the temple and claimed that it was Wakf Board’s property. How big a mistake is it for an MP to come and eat biryani […]
Continue Readingமக்கள் ஒரு பக்கம் கோயில்! இன்னொரு பக்கம் ஜீவசமாதிகள் வழிபாடு!
ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram மக்கள் இன்று கோயில் கோயில் ஆக சென்று வழிபட ஆரம்பித்து விட்டார்கள். இது எதற்கு என்றால் ,எங்கு போனால்? நம்முடைய குறை தீரும்? என்று வேதனையுடன் வாழ்கின்ற மக்கள் கோயில்களையும், சாமியார்களையும், ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும், சித்தர்களையும் நம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இங்கே மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வுக்கான ஜோதிடர்களிடம் போனால், அவர்கள் இந்த கோயிலுக்கு போங்கள், இந்த பரிகாரம் செய்யுங்கள். இந்த யாக பூஜைகள் செய்யுங்கள், இப்படி பலவற்றை சொல்லி […]
Continue Readingகும்பமேளாவில் பக்தியின் மூடநம்பிக்கையால், கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி.
ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram கடவுளை வணங்குவதற்கு பத்தி மூடநம்பிக்கையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் பக்தி என்பது இறைவனிடம் உண்மையான அன்பு ,உண்மையான நேசம், கடவுளிடம் எதிர்பார்ப்பு, உண்மையான அன்பும் விலை பேசும் பக்தியாக அது இருக்கக் கூடாது. கடவுள் பணத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு பணம் தேவையில்லை. பணம் மனித வாழ்க்கைக்கு தான் பணம் தேவை. இங்கே தான் பக்தி வியாபாரம் ஆகிறது. மற்றொரு புறத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவில் குளிப்பதற்காக சாதுக்களும், […]
Continue Readingமு. க. ஸ்டாலின் 21 பேருக்கு மணி பண்டவம் கட்டினாலும், எந்த நோக்கத்திற்காக அவர்கள் உயிரை விட்டார்களோ அந்த நோக்கம் திமுகவால் நிறைவேறாத போது ஆத்மா சாந்தி அடையுமா? நாலு கோடியில் மணிபண்டமும் திறந்து என்ன பயன்?
ஜனவரி 29, 2025 • Makkal Adhikaram வன்னிய சமுதாயத்தின் தலைவர் ஏ.கே.நடராஜனை தவிர, வன்னிய சமுதாயத்தின் தலைவருக்கான தகுதி யாருக்கும் இல்லை. மீதி எல்லாம் சுயநலத்துக்காக, இந்த சமுதாயத்தை அடகு வைத்து தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் தான் . அந்த வகையில் பாமகவும் ஒன்று. மேலும், திமுகவில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிறகு வன்னிய சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவன் அவர் மட்டும்தான். இன்னைக்கு அவர் இருந்தால் தம்பி ஸ்டாலின் அந்தப் 10.5 % இட ஒதுக்கீடு போட்டு குடுத்துருங்க. […]
Continue ReadingEven if Stalin constructs Manipandavam for 21 people, will the soul rest in peace when the DMK does not fulfill the purpose for which they died? What is the use of opening four crores of money?
January 29, 2025 • Makkal Adhikaram Except for A.K. Natarajan, the leader of the Vanniya community, no one is qualified to be the leader of the Vanniya community. The rest are those who have enriched themselves by mortgaging this society for selfish reasons. PMK is one of them. After Veerapandi Arumugam, he is the only leader […]
Continue Readingசனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்து விசாரணைக்கு உகந்ததல்ல! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.
முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்து தர்ம சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மேலும், அதை டெங்கு, மலேரியா கொசுக்களை போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள் உருவானது. இதற்கு பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் கண்டனங்களை தெரிவித்து, வழக்கு தொடர்ந்ததனர்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் இவ் வழக்கை தள்ளுபடி செய்தனர் .
Continue Reading