நாமக்கல் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மாணவர் ஒருவர் பலி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram  நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பிளஸ் 1 படித்த மாணவர் உயிரிழந்தார். இச் சம்பவத்திற்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் மகனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் திட்டவட்டமாக கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும்,நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை கடுமையான […]

Continue Reading

तमिलनाडु के समाज कल्याण पत्रकारों की ओर से केंद्र और राज्य सरकारों के सूचना विभाग के खिलाफ जल्द ही कोर्ट केस दायर किया जाएगा।

24 अगस्त 2024 • मक्कल अधिकारम तमिलनाडु समाज कल्याण पत्रकारों और मक्कल अधिकारम पत्रिका की ओर से, पत्रकारिता की दुर्दशा के बारे में समाचार प्रकाशित किया जाता है। केंद्र या राज्य सरकार की ओर से अभी तक कोई कार्रवाई नहीं हुई है। इसे भी शिकायत के तौर पर भेजा गया है। हमारे कानूनी नोटिस भी दो […]

Continue Reading

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில் மத்திய மாநில அரசின் செய்தித் துறை மீது விரைவில் நீதிமன்ற வழக்கு தொடரப்படும் .

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், பத்திரிக்கை துறையின் அவலங்கள் குறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கு எவ்வித நடவடிக்கையும், மத்திய, மாநில அரசிடமிருந்து இதுவரை இல்லை. மேலும்,புகார் மனுவாகவும் அனுப்பப்பட்டுள்ளது. எமது வழக்கறிஞர் நோட்டீஸும் இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், இதுவரை தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது . காரணம் இதற்கு பின்னால் அரசியலா? மேலும், நாங்கள் கேட்பது எங்கள் […]

Continue Reading

On behalf of Tamil Nadu social welfare journalists, a court case will be filed against the Information Department of the Central and State Governments soon .

August 24, 2024 • Makkal Adhikaram On behalf of Tamil Nadu Social Welfare Journalists and Makkal Adhikaram Patrika, news about the plight of journalism is published. There has been no action from the central or state government so far. It has also been sent as a complaint. Our legal notices have also been issued twice. But […]

Continue Reading

விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் அதிமுக, திமுகவிற்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்திருக்கிறதா ? மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை தமிழக வெற்றி கழகத்தால் கொடுக்க முடியுமா ?

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram  அரசியல் கட்சி குப்பைகளை அகற்றாமல் மக்களுக்கு வாழ்க்கை ஏது ? தமிழ்நாட்டில் மக்களுக்கு சேவை செய்ய அரசியல் கட்சிகள் இல்லை அவரவர் சொந்த வேலைகளை பார்த்துக் கொள்ளவும், சொத்துக்களை கோடிக்கணக்கில் சேர்த்துக் கொள்ளவும், பொது சொத்துக்களை சட்டப்படி தன தாக்கிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொள்ளவும், சமூகத்தில் தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக் கொள்ளவும், இதற்கு தான் அரசியல் கட்சிகள் இருக்கிறது. தற்போது ஒவ்வொரு சமூகத்திலும் இந்த […]

Continue Reading

Has Vijay’s political party Tamizhagam Vetri Kazhagam given a big shock to AIADMK and DMK? Can Tamilnadu Vetri Kazhagam give the political change that people expect?

August 24, 2024 • Makkal Adhikaram What is the livelihood of the people without the removal of political party garbage? There are no political parties to serve the people in Tamil Nadu, there are political parties to look after their own work, accumulate assets worth crores, legally occupy public property, intimidate each other and present themselves […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்செயல் விடுப்பு போராட்டம் .

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 641 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலர் பணியிடங்கள் உட்பட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பஞ்சாயத்து செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உட்பட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை […]

Continue Reading

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் கட்சிக் கொடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து, கட்சி கொடியை ஏற்றி வைத்தார் .தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்குமா ?

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் நேற்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக மக்களுக்கு கட்சிக் கொடியை தெரிவித்துள்ளார். பிறகு, அக்கட்சி கொடியை ஏற்றி பறக்க விட்டது ,அரசியல் வட்டாரத்தில் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியினரால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.  விஜய் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி […]

Continue Reading

Vijay, the founder of Tamizhagam Vetri Kazhagam, introduced the party flag to the people of Tamil Nadu and hoisted the party flag.Will Tamil Nadu Vetri Kazhagam come to power?

August 23, 2024 • Makkal Adhikaram Tamizhagam Vetri Kazhagam founder Vijay handed over the party flag to the people of Tamil Nadu at his party office in Panaiyur yesterday. Later, the party hoisted the flag and hoisted it, the Tamil Nadu Vetri Kazhagam has been talked about by political parties in the political circle. Vijay is […]

Continue Reading

ஹரியானா எல்லை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அமைக்கும் சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு .

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram  விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்கிறது சுப்ரீம் கோர்ட் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன; டில்லி நோக்கி பேரணி செல்வதற்கு முயன்றன. பஞ்சாபின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில், கடந்த […]

Continue Reading