BJP state president K Annamalai urges him to bring changes in news industry Social Welfare Journalists Association.

December 31, 2024 • Makkal Adhikaram BJP state president K Annamalai has publicly said that the corporate media does not report on corruption. That’s true. But we have exposed so many social welfare media, so many corruption and so many problems. What concessions and advertisements has the central government given for all this? Minister of State […]

Continue Reading

யாருக்கெல்லாம் அம்பேத்கர் தேவைப்படுகிறார்?

அரசியலில் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பதற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார். ஊரை ஏமாற்றி, ஊர் சொத்துக்களை கொள்ளையடிக்க, கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்க,, பிளாக் மணியை ஒயிட் ஆக்க அதை முதலீடு செய்ய அம்பேத்கர் தேவைப்படுகிறார். கிரிமினல்சுக்கு தான் அதிகம் அம்பேத்கரை தேவைப்படுகிறது.அவர்களுக்கு எல்லாம் அம்பேத்கர் போட்டோ தேவைப்படுகிறது. நாட்டில் உழைத்து சாப்பிடும் மக்களுக்கோ, நடுத்தர வர்க்கத்திற்கோ, இதுவரை யாரும் தலித் சமூகத்திலே, அவரை எதற்கெடுத்தாலும் ,முன்னிறுத்துவதில்லை. அவர்கள் உண்டு,அவர்கள் வேலை உண்டு என்று தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். இது […]

Continue Reading

ராஜராஜ சோழனின் வம்ச வாரிசுகளுக்கு சிதம்பரம் நடராஜர் பெருமான் குட முழுக்கு திருவிழாவில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதை இன்றும்…..!

ராஜராஜ சோழனின் வம்ச வாரிசுகள் இன்று ஏழையாக இருந்தாலும், அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில் தீட்சதர்களால் கொடுக்கப்படும் சிறப்பு மரியாதை இன்றும் குடமுழுக்கு திருவிழாவில் கொடுக்கப்பட்டது. இவர்கள்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம்,இன்று ஏழ்மை நிலையில் உள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் அல்லது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு நல்ல வேலை வாய்ப்போ கொடுத்து வாழ வைக்க வேண்டும். அதுதான் அவர்கள் அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பூமி தானத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் […]

Continue Reading

தென்னை தோட்டக்கலை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தேனி மாவட்டத்தில்! தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு.

தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளிடம் தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட தென்னைக் கன்றுகள் மற்றும் இடுபொருள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றிய செயல் திட்டங்கள் குறித்து தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த கள ஆய்வு 2023 – 2024 ல் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் உத்தமபாளையம் வட்டார பகுதியில் உள்ள ராயப்பன்பட்டி, கோகிலாபுரம்,அம்மாம் பட்டி, மற்றும் […]

Continue Reading

If you want to clean up Tamil Nadu politics! Will people abolish the vote begging politics of Annamalai?

December 21, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, political parties are conducting vote begging politics from villages to cities. What is this vote-begging politics? People don’t know that. That’s what they talk about and beg them to vote in the morning and beg them to vote, it’s a kind of thing. Even when I go […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்கிறார்களா? எதற்காக? உண்மை மக்களுக்கு தெரியுமா?

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இந்த மக்களுக்கு நடிக்க தெரியாது. நடிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நடிப்பே வாழ்க்கையாக இருப்பதால், இவர்கள் அம்பேத்கரை வைத்து அரசியலில் நடித்துப் பார்க்கிறார்கள். இருவருடைய நடிப்பும் அம்பேத்கர் ஏற்றுக்கொள்வாரா? சட்டங்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அம்பேத்கரை வைத்து பழங்குடியின மக்களையும், தலித் சமூகத்தையும் குறி வைத்து நடத்தப்படும் அரசியல் இது !எதிர்க்கட்சிகள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.மூத்த தலைவர் அல்லி அர்ஜுனா கார்க்கே அமித்ஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பி […]

Continue Reading