தமிழகத்தில் வாக்காளர்களுக்கு, பண பட்டுவாடா செய்தது குறித்து, தேர்தல் ஆணையத்தில் அறப்போர் இயக்கம் புகார்.

தமிழக முழுதும் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் மூலம் ஒவ்வொரு அரசியல் கட்சியும், பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.Throughout Tamil Nadu, each political party, through its agents, has been buying voters with money. மேலும்,விலை மதிப்பற்ற வாக்குகளை ரூபாய்,2000,3000,5000, க்கு விற்பனை செய்கிறார்கள். அதன் விளைவு ,ஐந்தாண்டு காலம் நம்முடைய வாழ்க்கையும் அவர்களுடைய சந்ததிகள் எதிர்கால வாழ்க்கையும் போராட்டம் ஆவது பற்றியும், அவர்களின் முன்னேற்றம் தடைபடுவது பற்றியும் கவலைப்படுவதில்லை.Moreover, they […]

Continue Reading

ஏழைக் குழந்தைக்கு (மோனிஸ்வரனுக்கு) மருத்துவ நிதி உதவி வழங்கி, உயிரை காத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி – ஆவடியை சார்ந்த தாய் சுகந்தி மகிழ்ச்சி.

‌ திருவள்ளூர் மாவட்டம் ,திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சுகந்தி ,பெருமாள் தம்பதியரின் மகன் மோனிஷ்வர் (3 வயது) இவர் பீட்டா தல சீமியா மேஜர் (Beta Thalassemia Major) என்ற கடுமையான ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.Monishwar (3 years old), the son of Suganthi and Perumal from Thiruninravur area of ​​Tiruvallur district, was suffering from a severe blood disorder called Beta Thalassemia Major. இதற்கு மருத்துவ தீர்வு […]

Continue Reading

மக்கள், திமுகவினரிடம் ஓட்டுக்கு பணம் வாங்கி, வாக்களித்தால், விளைவு என்னவாக இருக்கும்? – சமூக ஆர்வலர் வெளியிட்டுள்ள வீடியோ.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்பதால் அதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று தெரிவிக்கிறார். இந்த மக்கள் செய்கின்ற தவறு இவர்கள் தலையில் தான் விழுகிறது. அதாவது இன்று மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் விதமாக பல செய்திகள் மக்கள் அதிகாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நோக்கம் தானே தவிர, எந்த அரசியல் கட்சியும் நமக்கு எதிரியும் அல்ல ,நண்பர்களும் அல்ல. மக்கள்தான், மக்களாட்சியின் கதாநாயகர்கள் மக்கள் சரியான […]

Continue Reading

சமூக ஆர்வலர்கள் எல்லா மதத்திலும் இருந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் !சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளியிடுகிறார்கள். இது ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சியா ?

கடந்த காலங்களில் சர்ச் பிஷப்புகள், முஸ்லிம் தர்காக்களில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ?என்று சொல்கிறார்களோ, அந்த கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். இப்போது அதே போல் சர்ச்சுகளிலும், தர்காக்களிலும் சொல்லும் போது, பிரச்சனைகள் பூதாகரமாக ஆகி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், கிறிஸ்துவ அமைப்புகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், சமூகவலை தளங்களில், இந்த கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் ,பிஷப்புகளுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து , கிறிஸ்தவர்கள் வாக்கு என்பது நம்முடைய உரிமை! அந்த உரிமையை மதத்தால், இவர்களுக்கு தான் வாக்களிக்க […]

Continue Reading

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் விவகாரம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜியின் கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்வதோடு இதற்கு தீர்வு முடிந்து விடுகிறதா? – சமூக ஆர்வலர்கள் .

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து செந்தில் வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இவ் வழக்கில் புகாராக பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜி ஆட்கள் பண பட்டுவாடா செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஊழல்வாதிகளின் பணத்திற்கு தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் வேலையா? மேலும், அதற்கு இதுகுறித்து தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]

Continue Reading

வருங்கால தலைமுறைகள்! கஞ்சா போதையில் இருந்து காப்பாற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல், திமுகவின் பணத்திற்காக மக்கள் வாக்களிக்க போகிறார்களா ? – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களுடைய பிள்ளைகள் கஞ்சா போதைக்கு அடிமையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான கடமை. இந்தக் கடமையை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் ,அவரவர் குடும்பத்திற்கு அவர்களுடைய பங்காளிப்பு என்பது மிகவும் முக்கியமானது .மேலும், திமுக ஓட்டுக்காக இன்று ஒவ்வொரு தொகுதியிலும் ,பல நூறு கோடிகளை அக்கட்சி செலவு செய்கிறது. எமது காதுக்கு வந்த தகவல் ,ஒரு ஓட்டுக்கு ஆயிரம் […]

Continue Reading

காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவாரா?

காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று கடந்த ஐந்தாண்டுகளாக அமைச்சர் பதவியில் துரைமுருகன் இருந்தும், தன் சமுதாய மக்களுக்கும், தன் தொகுதி மக்களுக்கும், எதுவுமே செய்யவில்லை என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் வெற்றி பெற்று விடுவாரா? இல்லை, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, பதவிக்கு வந்தவுடன் இவர் ஏமாற்றியது போல், அவர்கள் ஏமாற்றி விடுவார்களா? இருப்பினும், துரைமுருகன் வெற்றி கனவில் இருப்பதாக கட்சி வட்டார தகவல். மேலும்,அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தன்னுடைய […]

Continue Reading

பொது நலமில்லாத செய்தித்துறையின் செயல்பாடுகளையும், பொதுநலமற்ற அரசியலையும், ஊடகங்கள் பெயரில், மக்களை ஏமாற்றுவதை நீதித்துறை சுமோட்டோ வழக்காக பதிவு செய்து விசாரிக்க சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

பத்திரிக்கை துறையின் நோக்கமும், அரசியல்வாதிகளின் நோக்கமும், எப்படி இருக்க வேண்டும் ? மேலும்,தற்போதைய ஊடகங்கள், மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கங்கள், எதை நோக்கி இருக்கிறது? பொதுநலமா? சுயநலமா?What should be the purpose of journalism and the purpose of politicians? Furthermore, what are the current objectives of the media and politicians? Is it the public good? Is it selfishness? இதற்குள் இருக்கும் அரசியல் வியாபாரம் ,பத்திரிக்கை வியாபாரம் […]

Continue Reading

நல்ல கூட்டணி வாய்ப்பை தவறவிட்ட விஜய்க்கு! அரசியல் தெரியவில்லையா ? அல்லது இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் சரியில்லையா?

விஜய்க்கு NDA கூட்டணியில் 60 சீட்டும், துணை முதல் அமைச்சர் பதவியும், கொடுப்பதாக ரகசிய பேரம் நடந்துள்ளது. அதைக் கெடுத்தது ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, புசி ஆனந்த், செங்கோட்டையன், இந்த நாலு பேருடைய அட்வைஸை கேட்டு அரசியலில் கோட்டை விட்ட விஜய், இதைப் பற்றி விஜய், இப்போது யோசிக்கவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் யோசனை பண்ணுவார். மேலும்,மக்கள் அதிகாரத்தில் இது பற்றி செய்தி கூட வெளியிடப்பட்டது. ஜான் ஆரோக்கியசாமி அரசியலில் ஆலோசகராக இருந்து,விஜயை முதல்வராக்கி […]

Continue Reading