Category: உணவு செய்தி
Why is the Kerala government threatening to demolish the Mullaperiyar dam when its life span is still several centuries away?
October 29, 2024 • Makkal Adhikaram Vaigai Periyar Dam Irrigation Farmers Association Coordinator S. Pennycuick Balasingham said that the remaining life of the Mullai Periyar Dam will be 861 years for another 861 years. Instead of raising the issue of demolition or construction of the dam or threatening the Tamil Nadu government and the farmers of […]
Continue Readingமுல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கும்போது , ஆயுள் காலம் இல்லை என கேரளா அரசு ஏன் இடித்துக் கட்ட பயமுறுத்துகிறது?
முல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். […]
Continue Readingவிக்கிரவாண்டியில் நாளை நடைபெற உள்ள மாநாட்டை விஜய் பார்வையிட்டார் .
விக்கிரவாண்டி மாநாட்டு திடலில் விஜய் வருக தந்து மாநாட்டின் ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதை பார்த்து தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் .
Continue Readingநிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி தொழிலாளா்கள் சாலை மறியல் .
அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் :பரமத்தி வேலூா் வட்டம், இருகூரில் செயல்பட்டு வரும் தனியாா் இரும்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். கபிலா்மலை அருகே உள்ள இருகூரில் தனியாா் இரும்பு ஆலையில் உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த 120 தொழிலாளா்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்களும் என மொத்தம் 140 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு […]
Continue Readingதேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும் .
அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது: வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை […]
Continue Readingதீபாவளி நேரம் பாஸ். கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் .
அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச […]
Continue Readingதமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாக சட்டம்,ஊராட்சிகள் நிர்வாக சட்டம், இந்த சட்டங்களை திருத்தாமல்! தேர்தல் நடத்துவதுமாநில தேர்தல் ஆணையத்தின் வீணான வேலை – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .
அக்டோபர் 25, 2024 • Makkal Adhikaram ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி நிர்வாக அதிகாரிகளும், ஊராட்சி பிரதிநிதிகளும் கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு இப்படிப்பட்ட ஒரு தேர்தல் தேவையா? .சட்டத் திருத்தத்தை கொண்டு வராமல் நடத்தும் தேர்தல் வீண். மேலும், மாநில தேர்தல் ஆணையம் கடமைக்கு ஐந்து வருடம் முடிந்தால், தேர்தல் நடத்துவது நம்முடைய வேலை என்று கடமைக்கு தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறது. இது பற்றி பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்று விவாதம் நடத்துவது, மக்களிடம் பேசுவது […]
Continue Readingஈஷாவை அரசியல்வாதிகள் முதல் அடைக்கலம் வந்தவர்கள் வரை டார்கெட் செய்வது ஏன் ?
கோவை ஈஷா யோகா மையம் இந்து மதத்தின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக சேவை நிறுவனம் . இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பட்ட மக்கள் இருந்து வருகிறார்கள். தவிர, ஈஷாவின் யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவாவின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் யோகா ,தியானம் போன்ற பல்வேறு ஆன்மீக நிலைகளில் ஈர்க்கப்பட்டு இன்று வளர்ச்சி அடைந்த சமூக தொண்டு நிறுவனமாக உள்ளது . அதன் […]
Continue Readingஆல்கஹால் உற்பத்தி, மது ஆலை உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி, தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பு .
அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]
Continue Reading