விஜய்க்கு கடவுள் கொடுத்த முதல்வர் பதவி! இரும்பு முட்களால் கொடுக்கப்பட்ட சிம்மாசனம் . இதை அவர் புரிந்து இருப்பாரா ? இனி (Real hero) வாக, அரசியலில் இருக்கப் போகிறாரா?

தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட அரசியலை உடைத்து, கடவுள் ஒரு மாற்றத்தை முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறார்.God has brought about a change in Chief Minister Vijay, breaking 50 years of Dravidian politics in Tamil Nadu. இதில் இவர் உட்காரும் சிம்மாசனம் இரும்பால் ஆன கூறிய முட்களால் நிறைந்தது. அந்த அளவுக்கு ஒரு வலியை தரக்கூடிய ஆட்சியை ,இவர் தலையில் இறைவன் கொடுத்துள்ளார்.The throne he sits on […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூடி விட முடியுமா?அதில் உள்ள சிக்கல்கள் என்ன? – மக்கள் அதிகாரம்.

விஜய் முதல்வராக பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலே 717 கடை மூடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம். எங்களுக்கு வேலை கொடுங்கள், பத்தாண்டுகளாக பணியாற்றி இருக்கிறோம். இது தொழிலாளர்கள் பிரச்சனை. அடுத்தது டாஸ்மாக் குடிகாரர்கள் பிரச்சனை ! குடிகாரர்கள் பல தரப்பட்ட வகையை சார்ந்தவர்கள், அதில், போதைக்கு அடிமையானவர்கள், அது ஒரு நாளாவது குடிக்கவில்லை என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சதா போதையே வாழ்க்கையாக இருப்பவர்கள் எவ்வளவு? […]

Continue Reading

பத்திரிகையின் நோக்கம் தெரியாமல் ! மக்களாட்சிக்கு விரோதமான செய்தி துறையின் சர்குலேஷன் சட்டம்! கார்ப்பரேட்டுக்கு சாதகமானதா? – அதை மாற்றி!தமிழக முதல்வர் விஜய்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ?

நாட்டில் இதுவரையில் எந்த பத்திரிகை, தொலைக்காட்சியும் இந்த உண்மையை சொல்லி இருக்க மாட்டார்கள். ஏன்? நாட்டில் லட்சக்கணக்கான சிறிய பத்திரிகைகள் இருந்தாலும், அவர்களும் இந்த உண்மையை மக்களுக்கும் ,செய்தி துறைக்கும், இதுவரை சொல்லவில்லை.Why? Even though there are millions of small newspapers in the country, they have not yet told this truth to the public and the news industry. அதாவது செய்தித் துறையிலும், பத்திரிக்கை துறையிலும், இருக்கின்ற […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியம்! திமுக கட்சி நல வாரியமாக செயல்பட்டது – அதை தமிழக முதல்வர் விஜய்! பத்திரிகையாளர்கள் நல வாரியமாக மாற்றி அமைப்பார?

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது. எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.Somewhere, two or three people who were in charge of the Journalists Welfare Board resigned as soon as the DMK government did not […]

Continue Reading

இபிஎஸ் நேற்று 26 எம்எல்ஏக்களை நீக்கி விட்டதாக அறிவித்தார். உடனே இபிஎஸ் இன் பதவி பறிக்கப்பட்டது என சி.வி. சண்முகம் அறிவித்தார். இதனால், அதிமுக இரண்டாக உடையுமா?

தேர்தல் வருவதற்கு முன்பே அதிமுக அரசியல் கட்சியை பற்றி, மக்கள் அதிகாரத்தில் ஈபிஎஸ்-க்கு நிறைய செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது. அதுவெல்லாம் அலட்சியப்படுத்தியதன் விளைவு இன்று அதிமுக படு தோல்விக்கு மிகப் பெரிய காரணம். இருப்பினும் இந்த 47 எம்எல்ஏ வை பெரிய வெற்றி என்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. மேலும்,இந்தத் தொடர் தோல்வியை சி.வி. சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் கேள்வி கேட்பதால், அதற்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி இவர்களை கட்சியிலிருந்தும், எம்எல்ஏ […]

Continue Reading

அதிமுக! பதவிக்காக அலையும் கூட்டமாகிவிட்டதா ? – மக்களின் தேவைகளை விட ,இவர்களின் தேவை அதிகமாகி விட்டதா ? – மக்களின் அரசியல் பார்வை.

மக்களுக்காக அரசியல் என்பதை விட இவர்களுக்காக அரசியல் ஆக்கிவிட்டார்களா? அதிமுகவில்! இனி அரசியல் !என்பது வியாபாரமா? சமூக நலனா? விஜய் ! இதில் எந்த அரசியலை தேர்ந்தெடுக்க போகிறார்? அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் நேற்று, சட்டப்பேரவையில் !பெரும்பான்மையை நிரூபித்து விட்டாலும், எதிர்க்கட்சிகளால், எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன ?

விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை இன்றே சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, வஞ்சப்புகழ்ச்சி அணியாக பேசிவிட்டார். இது வஞ்சத்தின் உச்சம் என்றே தெரிகிறது. மேலும்,இவர் எதற்காக போய்? சால்வை போட்டு, கட்டி பிடித்தாரோ, அவர்கள் இதற்கு மேல் நடிப்பார்கள். இதை எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டு தான் ,அரசியலுக்கு வருகின்றார்கள் . ஆனால் ,இவர்கள் அரசியலில் மக்களிடம் நிஜத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், திமுகவுக்கு இது கைவந்த கலை. மேலும்,நம்பர் ஒன், […]

Continue Reading

ஸ்டாலின் ஊழல் ஆட்சி! அராஜக ஆட்சி! பிடிக்காத மக்கள் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் . ஆனால்! அவர் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து, கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? இது என்ன அரசியலா? இல்லை சினிமா? அரசியலா?

தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஊழல் ஆட்சி செய்தவர்களிடமே போய் சரண்டர் ஆகி ,ஆட்சி நடத்த விஜய்க்கு வாக்களிக்கவில்லை. ஊழலை எதிர்த்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இல்லை ஊழல் ஆட்சியினருடன் சமரசம் செய்து கொள்ளப் போகிறீர்களா? மேலும், கடந்த ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து ,அதற்கு சட்டப்படி அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து ,அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. […]

Continue Reading

விஜயின் எதிர்கால அரசியல் !தமிழக மக்களுக்கு, ஒரு ஏமாற்றமாகத்தான் இருக்கப் போகிறதா ? – எதிர்க் கட்சித் தலைவர்கள் சந்திப்பு – விஜயின் சினிமா அரசியலா?

யாரை தீய சக்தி என்று மக்களிடம் சொல்லி ,ஓட்டு வாங்கிய விஜய் !அந்த தீய சக்திகளை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?Vijay won votes by telling people who he considers evil forces! What is the need to confront those evil forces? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், முதன்முறையாக முதல்வராக வெற்றி பெற்றவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து ஆசி பெற்றாவர் – நடிகர் விஜய். மேலும்,For the first time in […]

Continue Reading

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ் பி வேலுமணிக்கும், சி.வி. சண்முகத்திற்கும், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவார்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்குவார்களா? 36 எம்எல்ஏக்களின் நிலைமை என்ன? விஜய்க்கு ஆதரவு தருவார்களா?

அதிமுக கட்சியை தனக்கு மட்டுமே சொந்தம் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்து செயல்படுவது அதிமுக தொண்டர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல, திமுகவை எதிர்க்கவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக .அதை திமுகவின் தயவில் ஆட்சி அமைக்க, ஸ்டாலினுக்கும் இவருக்கும், இருவருக்கும் உள்ள நட்பு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ரகசிய பேரம் நடத்தப்பட்டது. அது இரு கட்சியினருக்குள் ,உள்ள கருத்து வேறுபாட்டால் ,அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தான் கனிமொழி !அப்படியே எதுவும் நடக்கவில்லை .அது வதந்தி […]

Continue Reading