நாட்டில் இல்லீகள் (Illegal activities ) செயல்பாடுகள்? முஸ்லிம்கள் மற்றும் திருமாவளவன், சீமான், சாதி கட்சிகளால் என்ன செயல்பாடுகள்? இவர்களின் வருமானம்? என்ன தொழில்? இதையெல்லாம் ஆய்வு செய்தால் பாகிஸ்தானை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? – இந்திய தேச நலன் விரும்பி ஆர்வலர்கள்.

இந்திய தேச நலன் ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் பிரிவினை வாத சக்திகளாக சீமான்,திருமாவளவன் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள், தி.க, காங்கிரஸ், போன்ற பல அரசியல் கட்சிகள் பாகிஸ்தானுக்கு முட்டு கொடுக்கும் ரகசியம் தெரிய வரும். மேலும், அசாம் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவர் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்ததன் காரணமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் அதுபோல் 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல். நாட்டில் பயங்கரவாதிகளை விட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும்,அவர்களை […]

Continue Reading

ஏரிகளில் சவுடு மண் ஊழலுக்கு யார் காரணம்……? வேதனையில் குவாரி உரிமையாளர்கள்.

தமிழ்நாட்டில் ஏரிகளில் சவுடு மண், கிராவல், மலை மண், போன்றவற்றிற்கு பர்மிட் அதாவது அனுமதி வழங்கும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை வருவாய்த்துறை கனிமவளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இறுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இத்தனை துறைகளில் இருந்து இதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. மேலும், இதை குறிப்பிடப்பட்ட கிராமத்தில், இன்னாருக்கு 5000 லோடு, இத்தனை அடி ஆழம், இத்தனை அடி கியுப் மீட்டர் என்று அளவு குறிப்பிட்டு, அந்த சவடு மண் குவாரிகளில், அரசாங்கம் சவுடு மண் எடுக்க […]

Continue Reading

சட்டமன்ற கூட்டம் தமிழக மக்களுக்கான கூட்டமா? அல்லது ஓட்டுக்காக அரசியல் பேசும் கூட்டமா? இதுதான் மக்களின் பிரதிநிதிகள் மக்களுக்காக பேசும் கூட்டமா?

ஏப்ரல் 30, 2025 • Makkal Adhikaram சட்டமன்ற கூட்டம் என்பதை தமிழக மக்களுக்கான ஒரு கூட்டம் இங்கே மக்கள் நலனை விட மீதி எல்லாம் பேசி அரசியல்வாதிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வாக்களிக்க கூடிய மக்கள் அரசியல் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும், மத்திய அரசு கொண்டுவந்த வஃப் வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். சுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். இது எல்லாம் ஓட்டுக்காக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள். உண்மை என்ன […]

Continue Reading

Is the Assembly session for the people of Tamil Nadu? Or is it a political gathering for votes? Is this the meeting where the representatives of the people speak for the people?

April 30, 2025 • Makkal Adhikaram The assembly meeting is a meeting for the people of Tamil Nadu, where politicians are doing politics by talking about everything more than the welfare of the people. The reality is that they don’t know the politics of the people who can vote for them. besides You are passing a […]

Continue Reading

நாட்டில் பத்திரிகைகளுக்கு சமூக நலன், தேச நலன் முக்கியமா? சர்குலேஷன் முக்கியமா? இதைப் பற்றி  மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கு இந்த உண்மையாவது தெரியுமா? – மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த பத்திரிகை சட்டங்களை 1947க்கு பிறகு எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல், அப்படியே இருந்து வருகிறது. பத்திரிக்கை துறை காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப அவசியம் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.  இன்று பத்திரிகைகள் வாங்கி படிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்பதை இவர்களுக்கு எத்தனையோ முறை செய்திகள் மூலம், இணையதளத்தின் மூலம் பத்திரிகையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் தலையீடு பத்திரிக்கைக்குள் இருப்பதால், எதைப்பற்றியும் மத்திய மாநில அரசின் செய்தி […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாத மக்களிடம் அவர்களுக்கு ஏற்றார் போல் அரசியல் பேசி ஏமாற்றுவது அரசியல் கலையா?

ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த […]

Continue Reading

Is it the art of politics for political parties in Tamil Nadu to deceive people who do not know politics by talking politics according to them?

April 25, 2025 • Makkal Adhikaram As far as Tamil Nadu is concerned, Thirumavalavan, Ramadoss, Seeman, Vaiko, and many other parties and letter pad parties are doing politics for votes by talking to the educated idiots and illiterate people of the country. That is, when they speak, they talk as if they are upholding the society […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதிகளை ஒழிக்க,அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை ஒழிக்காமல்! அது முடியுமா?

நாட்டில் தீவிரவாதங்களையும்,பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால்,அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஒழிக்க வேண்டும். அதை ஒழித்தாலே தீவிரவாதம்,பயங்கரவாதம் தன்னாலே ஒழிந்து விடும். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன? தீவிரவாதம்,போதை பொருள் கடத்தல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. போதைப்பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது கூட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த வழக்கு எல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடிய வழக்கல்ல, ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டிய வழக்குகள். ஒரு நாட்டினுடைய […]

Continue Reading