இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.

தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]

Continue Reading

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், 50 சதவீதம் கூட செய்யவில்லை. இப்போதும் அதே fake தேர்தல் அறிக்கையா?

நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் . இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி […]

Continue Reading

தமிழக சட்டமன்ற தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும் என்றால்! உளவுத்துறை அவசியம் .சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரத்தில் செய்தி – தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்துள்ளதா?If the Tamil Nadu Legislative Assembly elections are to be conducted fairly, intelligence is essential. A few days ago, the Election Commission confirmed this in the news about MAKKAL ADHIKARAM MEDIA – has it been ensured?

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில் ,தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தேர்தல் ஆணையம் இதை மத்திய, மாநில உளவு துறையின் மூலம் கண்காணித்தால் தான் இதை கண்டுபிடிக்க முடியும்.If money is taken for votes, one year in jail, Election Commission announcement.The Election Commission can only detect this if it is monitored through the central and state intelligence departments. எனவே, இலவச பொருட்களோ அல்லது பணமோ […]

Continue Reading

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டல் – பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் .

அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா? மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் […]

Continue Reading

விடையூர் கிராமத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட சவுடு மண்ணுக்கு, கிராம மக்கள் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.

மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் நீர்வளத் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனும் ,முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன்? நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, எவ்வளவு மண் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நாங்கள் அதற்கான தொகையை மதிப்பீடு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவோம் என்று கனிம வளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ,இதற்கான காலதாமதம் ஏன்? தவிர,பிரச்சனை நீதிமன்றத்திற்கு ஒரு முறையாவது கொண்டு சென்றால் தான், மீண்டும் இது […]

Continue Reading

2026 சட்டமன்றத் தேர்தலில்! அதிமுக கூட்டணி கட்சிகளும், திமுக கூட்டணி கட்சிகளும், தவெக, மற்றும் நாம் தமிழர் ஆகிய நான்கு முனை போட்டிகளில்! தமிழ்நாட்டில் யாருக்கு மெஜாரிட்டி? தொங்கு சட்டமன்றம் அமையுமா ?

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய ஒரு கடும் சோதனையான போட்டி. இதில், தனியார் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு மற்றும் உளவுத்துறையின் ரிப்போர்ட் எல்லாவற்றையும் மீறி தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி களுக்கிடையே யாருக்கு மெஜாரிட்டி ? மேலும், இந்த போட்டியில் அதிமுக, திமுக ,கூட்டணிகள் பலம் வாய்ந்த கூட்டணிகள் ஆக இருந்தாலும், இங்கே மெஜாரிட்டி என்பது இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டியில், வாய்ப்பு என்பது மிக, […]

Continue Reading

அரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை, தங்களுடைய சொந்த அரசியல் கட்சி பணத்தில், கொடுத்தால் இலவச அறிவிப்புகளை கொடுப்பார்களா? – சீமான்.

விஜய் அண்ணன் சீர்வரிசை என்று தன்னுடைய சொந்த கட்சி நிதியில் கொடுங்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். அதாவது அண்ணன் சீர்வரிசை என்பது ஒரு பவுன் தங்கை, ஒரு பட்டுப் புடவை, இன்று தங்கம் விற்க்கும் விலை குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 20 ஆயிரம், ஒரு பவுனுக்கு செலவு செய்ய வேண்டும். மேலும், பட்டு புடவைக்கு ரூ 5000/- ஆவது செலவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தால் ,ஒரு குடும்பத்திற்கு ஒன்னே கால் லட்சம் (1,25000)என்று கணக்கிட்டால் கூட, […]

Continue Reading

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவ்வளவு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்? தவிர, எவ்வளவு கற்பழிப்பு நடந்துள்ளது? இது பற்றி சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், வயதானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த ஆட்சியைப் பற்றி அவர்களுடைய உள்ளக் குமுறலை […]

Continue Reading

தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளை களை எடுத்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், இவர்கள் திமுக கட்சியினருடனும், எம்எல்ஏ ,மந்திரிகளுடனும், நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார்கள். இதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், இலவச பொருட்கள் கொடுத்தாலும், அல்லது ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்றாலும், ஏன்? அரசு வாகனத்தில் கொண்டு சென்றால் கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ,உள்ள […]

Continue Reading