Singing for money anyway! Writing for money! Writing for money! Talk about money anyway! Do you know what people’s price is…….

December 01, 2024 • Makkal Adhikaram He spoke with the intention of insulting the Hindu religion. Ranjith and Isaivani bought it right and tied it up. From politicians in the country to newspapers and television today, people are punishing for their mistakes. Whether it is journalism, cinema or political party, people can no longer be fooled […]

Continue Reading

பணத்துக்காக எப்படியும் பாடுறது! பணத்துக்காக எப்படியும் ஆடராது!பணத்துக்காக எப்படியும் எழுதறது! பணத்துக்காக எப்படியும் பேசறது! இதுக்கெல்லாம் மக்களின் விலை என்னவென்று தெரியுமா……. ?

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்கள். நாட்டில் அரசியல்வாதிகள் முதல் இன்று பத்திரிகை தொலைக்காட்சியில் வரை செய்த தவறுக்கு மக்கள் தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்க்கு என்ன வேலையோ அதை விட்டுவிட்டு பணத்துக்காக,,அரசியல் லாபத்திற்காக அது பத்திரிகை துறையாக இருந்தாலும்,சினிமா துறையாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை இனி அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. இளைய தலைமுறைகள் தான் இன்று […]

Continue Reading

பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும் போது செவ்வாய் கோளில் மனித குடியேற்றம் உறுதி – எலன் மஸ்க்.

பூமியில் மனித உயிர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் போது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களும் மனித உயிர்களும் வாழ முடியும் என SpaceX Ceo எலான் மஸ்க் மேலும், அவர் தன்னுடைய இந்த முயற்சி உயிரினங்களுக்கு கை கொடுக்கும் எனவும், பணத்திற்காக இதை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பூமியில் நெருக்கடிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு உலக நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள போர் அதனால் ஏற்படும் அணுக் கழிவுகள் கதிர்வீச்சுக்கள் சந்ததிகளை நிச்சயம் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. […]

Continue Reading

An important news on social media. An American Christian published a book researching Hindu temples a year ago. What does it say? Let’s see in detail.

November 25, 2024 • Makkal Adhikaram Analysis of an American Christian by Stephan knapp The book came out a year ago. Hindus & Hindu temples are in ruins! It is the Hindus who are supporting this!” Stephen Nape, ‘Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions’ He has authored a research book titled ‘Crime […]

Continue Reading

சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

இஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானம் அதிகமானால் மனித அழிவை நோக்கிச் செல்வது தற்போதைய நவீன ஏவுகணை போரா ?

மனித வாழ்க்கை உழைப்பை நோக்கி ,உண்மையை நோக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது ,அமைதியான வாழ்க்கை ,சந்தோசமான வாழ்க்கை ,நிம்மதியான வாழ்க்கை ,கௌரவமான வாழ்க்கை , வாழ்ந்து வந்தார்கள். இப்போது நாட்டுக்கு நாடு போட்டி ,பொருளாதார போட்டி ,விஞ்ஞான வளர்ச்சிப் போட்டி, ராணுவத்தின் வலிமையாக ஏவுகணைகள் போட்டி ,இது மட்டுமல்ல, விண்வெளி தளத்தில் ராக்கெட்டுகளை ஏவி ஆராய்ச்சி செய்வது ,கோள்களுக்கு ராக்கெட்டுகள் அனுப்புவது ,தொழில் ரீதியாக வெற்றி என்று ஒவ்வொரு நாடும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், […]

Continue Reading

அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]

Continue Reading

டொமினிகா நாடு! உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பிரதமர் மோடி கொரோனா தொற்று களத்தில் 70 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கி உள்ளார். அதுவும் இந்தியா சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, டொமினிகாவின் கல்வி, சுகாதாரம் ,தகவல் தொழில்நுட்பம், ஆகியவற்றை அளித்து, அந்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவி உள்ளார் . அதற்கு டோமினிகா அந்நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது . மேலும் ,பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகத் தலைவர்களின் வரிசையில் போராட்டப் […]

Continue Reading

Prime Minister Narendra Modi has been conferred with the highest civilian award by Dominica.

November 21, 2024 • Makkal Adhikaram Prime Minister Narendra Modi has administered 70,000 COVID-19 vaccines. It has also been gifted on behalf of India. Not only that, Prime Minister Narendra Modi has helped Dominica develop by providing education, health and information technology. Prime Minister Narendra Modi has been conferred with the country’s highest civilian honour by […]

Continue Reading