விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியத்தில் விற்பனை வேளாண்துறை அதிகாரிகளை அணுக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் கூடிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.  இது சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம், இதர பிரிவினருக்கு 40% மானியமாக வழங்கப்பட உள்ளது .இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் […]

Continue Reading

நகையின் விலை ஒரு சவரன் சுமார் 60,000 க்கு விற்பனை ஆவதால் திருடர்களின் கண் நகை மீது விழுந்து உள்ளதா?

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram நாட்டில் தங்கத்தின் விலை ஒரு சவரன் சுமார் 60,000 க்கு அதிகரித்திருப்பதால் அந்த தங்கத்தை வெளியில் அணிந்து செல்வதற்கு கூட தற்போது திருடர்களின் அச்சம் மக்களுக்கு வந்துள்ளது.மேலும், நகை திருட்டு தற்போது அதிகரித்துள்ளது. மதுரையில் கணவன் மனைவி பைக்கில் சென்றபோது மனைவியின் கழுத்தில் இருந்த நகையை பறித்த திருடர்கள் அவரை நகையுடன் இழுத்துச் சென்றனர் .  அதனால், பைக்கில் செல்லும் போது மக்கள் கவன குறைவாக இல்லாமல் பின்னால் மர்ம […]

Continue Reading

வழித்தடம் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம், காகாபாளையம் மேம்பாலம் பகுதியில் வழித்தடம் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காகாபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்ால் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் இருவழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு மட்டும் வழித்தடம் விடப்பட்டது. ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வழித்தடம் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் வழித்தடம் […]

Continue Reading

பள்ளி – கல்லுாரி பஸ் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல்38 மாணவ, மாணவியர் காயம்சென்னிமலை,துடுப்பதியில் இயங்கும் தனியார் கல்லுாரிக்கு சொந்தமான பஸ், மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, வெள்ளோடு அருகே நேற்று காலை சென்றது.அதேசமயம் மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சும், மாணவ, மாணவியருடன் சென்றது. கொம்மகோவில்புதுார் பிரிவில் இரு பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், பள்ளி மாணவ, மாணவியர், 15 கல்லுாரி மாணவர் என,38 பேருக்கு காயம் அடைந்தனர். இதில் மூன்று பள்ளி […]

Continue Reading

சீமான் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாா்.

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் ,நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுவோம் என்று பேசி வருகிறாா். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் உள்ள தமிழா்களைப் […]

Continue Reading

சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பை மீட்டு மயானம் அமைக்கவும் பொன்ணையாறு கால்வாயில் பாலம் கட்டித் தரவும் ADC பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் லாலாபேட்டை அடுத்த கொண்டம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட பொதுமக்கள் நேற்று நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில்மாவட்ட. ஆட்சியரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறி இருப்பதாவதுஎங்கள் ஊராட்சி பகுதியில் சுமார் 3000 திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பகுதியில் சுமார் 600 குடும்பங்களும், ஆதி திராவிடர் பகுதியில் 20 குடும்பங்களும் உள்ளன. எங்கள் கிராமத்தில் சாதி இந்து பகுதியினரே மெஜாரிட்டியாக உள்ளனர். தற்போது இந்த […]

Continue Reading

திருவள்ளூர் வினோத் குமார் ஜெயின் நகைக் கடையில் மோசடி திருவள்ளூர் வட்டார பகுதி மக்கள் உஷார் ! உஷார் .

அக்டோபர் 21, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் நகரத்தில் உள்ள வினோத் குமார் ஜெயின் நகைக் கடையில் நம்பினால் ஏமாற்றி நகையை அபகரித்துக் கொள்வார்கள் . அப்படிதான் இந்த நகைக்கடையில் வைத்த மோதிரம் ஒன்று நம்பி ரசீதியை அவர்களிடமே இருக்கட்டும் என்று பத்திரிக்கை ஆசிரியரே சொல்லியுள்ளார் . அதன் பிறகு ஒரு வருடத்திற்குள் அந்த நகையை மீட்டலாம் என்று பத்திரிக்கையின் ஆசிரியர் வந்து அசோக்குமார் ஜெயினை கேட்டு உள்ளார்.  அவர் ஒரு மணி நேரம் தேடிப் பார்த்துவிட்டு, […]

Continue Reading

Tiruvallur Vinod Kumar Jain Jewellery Fraud Busted In Tiruvallur Alert.

October 21, 2024 • Makkal Adhikaram Vinod Kumar Jain’s jewellery shop in Tiruvallur city is cheated and snatched from the jewellery. That’s how the editor of the magazine himself said that a ring kept in this jewelry shop should be trusted and the receipt should be kept with them. The editor of the magazine asked Ashok […]

Continue Reading

விடையூர் கிராமத்தில் மிகப்பெரிய மோசடி வேலை செய்த நீர்வளத்துறை பொறியாளர் ரமேஷ் இன்று திருத்தணி டிவிஷனில் லஞ்சம் வாங்கி மாட்டியுள்ளார்- கடவுள் மிகப்பெரியவன்!

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம், ரவுடிசம், ஆள் பலம் ,பண பலம், அதிகார பலம் இத்தனைக்கும் மீறி ஒரே சக்தி இறைவன் ஒருவன் தான். அதை ரமேஷ் விஷயத்தில் நிரூபித்து விட்டார் . சாதாரண விடையூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில் கருவேல மரம் ஐந்து கோடி மதிப்புள்ள மரங்களை ,வெறும் 50 ஆயிரத்திற்கு ஏலம் விட்டார். ஏலம் விட்ட இந்த மரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக […]

Continue Reading

Ramesh, an engineer of the Water Resources Department, who committed a huge fraud in Vidayur village, has been caught in Tiruttani division today by accepting bribe – God is the greatest!

October 19, 2024 • Makkal Adhikaram God is the only power in spite of all the great position, power, rowdyism, manpower, money power, and power power. Ramesh has proved it in the case. In two lakes spread over 300 acres in Ordinary Vidayur village, Karuvela tree worth Rs 5 crore was auctioned for just Rs 50,000. […]

Continue Reading